திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள், புலவர் ஆர். நாராயணன், பூங்கொடி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-432-4.html திருக்குறளைப் பலர் பல கோணங்களில் அலசி ஆராய்ந்திருக்கின்றனர். இந்நூலாசிரியர், திருக்குறளின் அதிகாரங்களிலிருந்து உயிரினங்களை வகைப்படுத்தி, அவற்றின் சிறப்பான இயல்புகளை திருக்குறளில் இயற்கை, திருக்குறளில் தாவரம், திருக்குறளில் விலங்குகள் என்னும் தலைப்புகளில் விளக்கியிருப்பது மிகவும் புதுமையானது. இந்நூலைப் படித்துவிட்டு, மீண்டும் திருக்குறளைப் படிக்கும் தமிழன்பர்கள் திருக்குறளில் புதியதொரு இலக்கிய இன்பத்தை அனுபவிப்பர் என்பது நிச்சயம். -மயிலை சிவா. நன்றி: தினமலர், […]

Read more

நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும்

நரேந்திர மோடி, நேர்மையும் நிர்வாகத் திறமையும், எஸ். சந்திரமௌலி, அல்லயன்ஸ் கம்பெனி, புதிய எண் 64, ராம கிருஷ்ண மடம் சாலை, தபால் பெட்டி எண் 617, மயிலாப்பூர், சென்னை 4, விலை 150ரூ.   To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-209-2.html இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும்கூட இன்று அதிகம் பேசப்படும் மனிதராகத் திகழ்பவர் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி. பல்வேறு தடைகளைத் தாண்டி, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராகியுள்ள இவர், தனது பிரசார வியூகத்தின் மூலம் மோடி அலை என்ற ஒரு புதிய அரசியல் […]

Read more

என்றும் இன்பம் பெருகும்

என்றும் இன்பம் பெருகும், மா.கி. ரமணன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை 4, பக். 165, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-0.html வாழ்வை வளமாக்கும் திருமந்திரம் எனும் நூலை எழுதிய இந்நூலாசிரியர் மறுமை நோக்கி கொடை வழங்காமல் கேட்பவன் வறுமை நோக்கி வழங்க வேண்டுமென்னும் புறநானூறு வரிகளுக்கேற்ப பக்தி இலக்கியங்களை சமுதாய நன்மைக்காக பரப்பி வரும் தொண்டர். இந்நூலில் என்றும் இன்பம் பெருகும், ஆடல் சபையும் பாடல் சுவையும், வள்ளலாரும் […]

Read more

ஜே.பி. சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

ஜே.பி. சந்திரபாபு வாழ்க்கை வரலாறு, விக்டோரியா பதிப்பகம், 5, நவுரோஜி அப்பார்ட்மெண்ட், 60, பச்சையப்பன் கல்லூரி விடுதி சாலை, சென்னை 31, விலை 300ரூ. நகைச்சுவை நடிகர்களில் சிறப்பிடம் பெற்றவர் சந்திரபாபு. மேல் நாட்டு பாணியில் நடனம் ஆடுவார். சொந்தக்குரலில் பாடுவார். சிவாஜிகணேசனுக்கு அடுத்த சிறந்த நடிகர் நான்தான் என்று தைரியமாகக் கூறியவர். குறைந்த படங்களில்தான் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 1958ல் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்த சந்திரபாபு, அவள் மனதில் ஏற்கனவே வேறு ஒருவர் இடம் […]

Read more

கொங்கு மணம் கமழும் படைப்புகள்

கொங்கு மணம் கமழும் படைப்புகள், டாக்டர் நல்ல பழனிசாமி, தமிழ்ப் பண்பாட்டு மையம், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டி சாலை, கோவை 641048, பக். 328. தமிழுக்கு வளம் சேர்ப்பதில் கொங்க நாட்டின் பங்கு மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில் கொங்கு படைப்பாளர்கள் உச்சத்தில் நின்றுள்ளனர். நெல்லை வட்டார, மண் வாசனையைத் தன் வாசகர் படித்து நுகரும் வகையில் வழங்கியவர், சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன். இதுபோல நாஞ்சில்களில், தஞ்சை, மதுரை, சென்னை வட்டார வழக்குகளையும், அந்தந்த படைப்பாளிகளின் […]

Read more

குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி, பூம்புகார் பதிப்பகம், 127/63 பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 275ரூ. சாகித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். அபூர்வமாகக் காணப்படும் குறிஞ்சியைப்போல, இந்நாவலும் தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். குறிஞ்சி என்ற ராகத்தின் பெயரையே தன் பெயராகக் கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்துவிட்ட பெண். அவளின் சீலம், ஞானம், தமிழ்ப் பாட்டையே பாடுவேன் என்கிற வீரம், மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடுவேன். சமஸ்தானங்களை, ஜமீன்களை, கலெக்டர்களை, வெள்ளைக்காரத் துரைகளை மதியேன். […]

Read more

சங்கே முழங்கு

சங்கே முழங்கு, மு.கோபி சரபோஜி, அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு ஜெகந்நாதன் நகர் தொடர்ச்சி, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 35ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-663-1.html மாதா, பிதாவிற்கு அடுத்து குரு என்ற உயர்நிலையில் வைத்து நம் சமூகம் ஆசிரியரைப் போற்றுகிறது. அந்த ஆசிரியர் நல்லாசிரியராக, சிறந்த ஆசிரியராக மாணவன் விரும்பும் ஆசிரியராக திகழ்வதற்கும் ஆசிரியர் – மாணவனின் கூட்டு வெற்றிக்கும் ஆலோசனைகளை வழங்குகிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 18/12/13.   —-   […]

Read more

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், மானோஸ், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4, விலை 200ரூ. To buy this Tamil book online  – www.nhm.in/shop/100-00-0001-432-6.html தமிழ்நாட்டு சித்தர்களான அகத்தியர், கபிலர் முதற்கொண்டு கயிலாய கம்பளிச்சட்டை முனி நாயனார் வரையிலான சித்தர்களின் பாடல்களை உள்ளடக்கிய நூல் இது. பாடல்கள் அனைத்தும் எளிய நடையில் அமைந்திருப்பதுடன், அருஞ்சொற்பொருள் விளக்கமும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் உரைநடையில் விளக்கப்பட்டுள்ள சித்தர் தத்துவங்கள் நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 11/12/13.   —-   […]

Read more

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள்

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள், எஸ். சாய்ராமன், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 200, விலை 100ரூ. இந்நூலில் உள்ள அருணகிரிப் புராணமும் அருணாசலப் புராணமும் என்ற கட்டுரை, அருணாசல தல வரலாறு குறித்து சிறப்பாக விவரிக்கிறது. வானவரும் வாசகரும் என்ற கட்டுரையில் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடல் ரசிக்கும்படி உள்ளது. அந்தந்தக் கால மக்களின் நாட்டின் நாகரிகம், பண்பாடு, மரபு இவற்றையெல்லாம் இணைத்துக்கொண்டு வற்றாத நீரோட்டமாகப் பாய்ந்து இக்கால மக்களையும் வளப்படுத்துவதுதான் இலக்கியம். ஆதலின் இலக்கியம் காலத்தால் அழியாமல் என்றும் நிலைபெற்றிருக்கும் […]

Read more

மாமன்னன் ராஜராஜன்

மாமன்னன் ராஜராஜன், குன்றில்குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-587-5.html தமிழ் மன்னர்களில் பல சிறப்புகளைப் பெற்றவர் அருண்மொழி வர்மர் என்ற இயற்பெயர் கொண்ட ராஜாஜி சோழன். நிர்வாகத்தில் அறிவாற்றலைப் புகுத்தி, வீரத்தை வெற்றிகளாக்கி, உலகம் முழுவதும் சோழரின் புலிக்கொடியைப் பறக்கவிட்டு, இன்றும் விஞ்ஞானிகளையும், கட்டிடக்கலை நிபுணர்களையும் வியக்கச் செய்து கொண்டிருக்கும் தஞ்சை பெரிய  கோவிலின் பிரம்மாண்ட […]

Read more
1 2 3 4 5 6