சோழர் கால ஆடற்கலை

சோழர் கால ஆடற்கலை, ஆர். கலைக்கோவன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 288, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-0.html ஆசிரியர் இலக்கியச் செல்வர் டாக்டர் மா.ராசமாணிக்கனாரின் புதல்வர். சிராப் பள்ளியில் கண் மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ்பால் உற்ற காதலால் முதுகலைத் தமிழ் பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர். வரலாற்றிலும் முதுகலை நிறைவு. ஆடற்கல்வி கலைஞர்களும் கருவிகளும் அரங்கம் ஆடற்கலைஞர்களும், அவர் தம் வாழ்க்கையும் போன்ற தலைப்புகளில் சோழர் […]

Read more

தேவாரத்தில் தொன்மம்

தேவாரத்தில் தொன்மம், முனைவர் வே. சேதுராமன், சேது பதிப்பகம், சிந்தாமணி இல்லம், 27, விஸ்வநாதன் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை ரூ1350 (நான்கு பாகங்கள்). கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரான இந்நூலாசிரியர், சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். இவர் தேவாரத்தில் காணப்படும் தொன்மம் குறித்து, பல ஆண்டுகள் திறனாய்வு செய்து, நான்கு பாகங்களாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு பாகமும் சுமார் 400 பக்கங்களுக்கு மேலுள்ள தனித்தனி நூல்களாகும். இந்நூலின் ஆரம்பத்திலேயே தொன்மத்திற்கும், புராணத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறும் ஆசிரியர், […]

Read more

கரிகாலர் மூவர்

கரிகாலர் மூவர், வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 184, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-8.html கரிகாலன் என்பவன் ஒருவன்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் மூன்று கரிகாலன்கள் வாழ்ந்ததாகக் கூறுகிறார் இந்நூலாசிரியர். அதுமட்டுமல்ல, முதலாம் கரிகாலனின் காலம் கி.மு. 630 என்றும் இரண்டாம் கரிகாலனின் காலம் கி.மு. 630 என்றும் இரண்டாம் கரிகாலனின் காலம் கி.மு. 450 எனவும், மூன்றாம் கரிகாலனின் காலம் கி.மு. 305 எனவும் அறுதியிட்டுக் […]

Read more

சீவக சிந்தாமணி ஓர் கூர்நோக்கு

சீவக சிந்தாமணி ஓர் கூர்நோக்கு, முனைவர் ம. ராஜாத்தி செல்வக்கனி, கொ. ஹேமா ஜோயல், தமிழ்த்துறை, ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி, பக். 112, விலை 230ரூ. ஓர் கூர்நோக்கு என, ஓசையின்பம் கருதிப் பெயர் வைத்தனர்போலும்.(உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொல்முன் ஓர் வரும்) தமிழ்க் காப்பியங்கள் பற்றிக் குறிப்பிட்டு அவற்றுள் சீவக சிந்தாமணி பெற்றுள்ள சிறப்புக்களை புலப்படுத்துவதே நூலின் நோக்கம். சீவகன் வாழ்வியல் எனும்தலைப்பில் சீவக சிந்தாமணியின் கதைச் சுருக்கம் எழுதப்பட்டுள்ளது. கட்டியங்காரனின் சதி பற்றி விளக்கமாக எழுதி, அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர் ஆசிரியர்கள். […]

Read more

பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள்

பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள், மு. நளினி, ரா. கலைக்கோவன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-9.html வரலாற்று ஆய்வில் பாறைச் சிற்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தின் ஆதி வரலாற்றை அறிய உதவுபவையாக குடைவரைக் கோயில்களும், பாறைகளும், கல்வெட்டுகளும் உள்ளன என்பதற்கு ஆதாரமாக நூலாசிரியர்கள் தங்களது கள ஆய்வுகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளனர். சிங்கப் பெருமாள் கோயில் குடைவரை கட்டுரையில் பெருமாளைத் தரிசிக்கும் ஆடவர் திருவுருவத்தைக் கூட விட்டுவிடாமல் […]

Read more

தமிழும் ஈழமும்

தமிழும் ஈழமும், குன்றில் குமார், செந்தமிழ் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 60ரூ. இலங்கையின் வரலாற்றை, 160 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகத்தில் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார் குன்றில் குமார். இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள், ராஜ ராஜ சோழன் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்திருக்கிறது. சிங்களவர்கள் தங்கள் புனித நூலாகப் போற்றும் மகா வம்சம் சிங்கத்தின் மூலமாகத் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலான விவரங்களுடன் தனி ஈழம் கேட்டு […]

Read more

அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும்

அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும், எஸ்.டி. நெல்லை நெடுமாறன், ஆ. தசரதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2ம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 113, பக். 256, விலை 115ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-145-4.html புறநானூற்று மூவேந்தர்களில் பாண்டியர், பழைய பாண்டிய அரசகுடியும் சான்றோர் குடியும், சான்றோர்குல மகளிரின் தலையாய கற்பு ஒழுக்கங்கள், எழுநூற்றுவர் சான்றோரும் நிழல் வாழ்நரும், தொல்குடி வேளிரான சான்றோர் குடியினரும் வேள்வியும், மதுரைக்காஞ்சியில் சான்றோர் குலத் […]

Read more

கரிகாலர் மூவர்

கரிகாலர் மூவர், பேராசிரியர் வை.சு. சுப்பிரமணி ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-8.html கரிகாலன் என்று சொன்னால், காவிரியும், கல்லணையும் நினைவுக்கு வருவது இயல்பு, சோழப் பெருமன்னராக விளங்கிய கரிகாலன் என்ற பெயர் கி.மு. 4ம் நூற்றாண்டு முதல் கி.மு. 12ஆம் நுற்றாண்டு வரை தோன்றிய சங்க இலக்கியங்களிலும், கி.பி, 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய புராண நூல்களிலேயே அம்மன்னனுடைய வீரமும், மெய் கீர்த்தியும் […]

Read more

அக்பர்

அக்பர், க. வெங்கடேசன், சாந்தா பப்ளிகேஷன்ஸ், பக். 407, விலை 180ரூ. இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் வருகை முக்கியமானதொரு திருப்புமுனை. அதிலும் அக்பரின் ஆட்சி காலத்தில், பல்வேறு போர் விதிமுறைகளை தளர்த்தியும், முஸ்லிம் அல்லாதோர் மீது திணிக்கப்பட்ட வரிகளை தளர்த்தியதாலும், அவர் வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றார். தந்தை ஹுமாயூன் இறந்த பிறகு 14 வயதில் அரியணை ஏறிய அக்பர், யானை, புலிகளை வேட்டையாடுவது, குதிரை சவாரி உள்ளிட்டவற்றில் தணியாத ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன்னுடைய 20ம் வயதில், தன்னிச்சையாக செயல்பட்டு அக்பர், நாட்டு […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து), கோவை ஞானி, புதுப்புனல், சென்னை 5, பக். 256,விலை 200ரூ. கோவை ஞானி நடத்தி வரும் தமிழ்நேயம் இதழில் வெளியான அகமும் புறமும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கோவை ஞானியின் எதிர்வினைகள், கவலைகள், கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாவற்றின் கலவைதான் அகமும் புறமும். இந்தத் தொகுப்பில் இடம்பெறுபவை 2005க்கு முந்தைய கட்டுரைகள் என்றாலும், அவர் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் இன்றும் இருக்கின்றன.முன்னிலும் அதிகமாகி இருக்கின்றனவே தவிர, மறைந்துவிடவில்லை. ஒவ்வொரு பிரச்னையையும் அவர் அணுகும் விதம், […]

Read more
1 2 3 4 5