ஓநாய் குலச்சின்னம்
ஓநாய் குலச்சின்னம், ஜியாங் ரோங், தமிழில் சி. மோகன், அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, இராமலிங்க நகர், விருகம்பாக்கம், சென்னை 93, பக்கங்கள் 672, விலை 500ரூ. சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியை மட்டுமே நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாகத் தொன்மை வாய்ந்த மங்கோலிய மேய்ச்சல் புல் நிலம் என்ன ஆனது என்பதன் வரலாற்றுப் புனைவே இந்த நாவல். மங்கோலிய மேய்ச்சல்காரர்களுக்குப் புல்தான்… நாய், ஆடு, மாடு, குதிரைகளைவிடப் பெரிய உயிர். இரக்கத்துக்கு உரிய உயிர். புல்லை மேயும் மான்கள் அவர்களைப் பொறுத்தவரையில் […]
Read more