நின்று துடித்த இதயம்

நின்று துடித்த இதயம், பெண்ணும் இருதய அறுவை சிகிச்சையும், அகிலா, ஐரிஸ் பதிப்பகம், விலை 100ரூ. மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்ட அனுபவம் இதய நோய் அறுவை சிகிச்சைக்குள்ளானது குறித்த தனது அனுபவங்களை ஒருவித சுயஎள்ளலுடன் எழுதியிருக்கிறார் கவிஞரும் சிறுகதையாளருமான அகிலா. இதய நோய் என்றவுடன் அய்யோ என்று பயந்துவிடாமல், அதை எப்படி சாதுர்யமாக எதிர்கொண்டார் என்பதை ‘நின்று துடித்த இதயம்’ நூலில் பதிவு செய்துள்ளார். பெண்ணுக்கே உரித்தான மனத்துணிவுடன் தனது உடல், மனப் பிரச்சினைகளை எதிர்கொண்டது குறித்து இயல்பான மொழியில் எழுதியுள்ளார். பைபாஸ் […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், தொகுப்பாசிரியர் தீபம் எஸ்.திருமலை, சஞ்சீவியார் பதிப்பகம், பக். 160, விலை 110ரூ. அகர முதல எழுத்து’ என, கடவுளுக்கு நிகராக எழுத்தை போற்றுகிறது, உலக பொது மறையான திருக்குறள்! கூர்மையான ஆயுதத்தை விட பலம் வாய்ந்தது, பேனா முனையால் எழுதும் எழுத்து என்பதை அனைவரும் அறிவோம். உலக மாந்தர் ஒவ்வொருவரது வாழ்க்கை, சிலருக்கு வரலாறாகவும், பலருக்கு செய்தியாக கேட்கவும் படிக்கவும் உதவுவது, எழுத்தாளர்களின் படைப்புகளாகும். நிகழ்வுகளை, நம் கண்முன் சுவாரசியமாக நிறுத்துவதில் துவங்கி, நாளும் பொழுதும் நம் சிந்தனையை துாண்டுவது […]

Read more

அறம் செய்ய விரும்புவோம் – அகரம் விதைதிட்ட வெற்றிக் கதை

அறம் செய்ய விரும்புவோம் – அகரம் விதைதிட்ட வெற்றிக் கதை, அகரம் அறக்கட்டளை, பக்.128, விலை ரூ.90. நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யாவின் முன்முயற்சியினால் 2006 ஆம் ஆண்டில் அகரம் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக உயர் கல்வி கற்க முடியாமல் போகும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டு அகரம் விதைத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 1961 மாணவ, மாணவிகள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். அகரம் அறக்கட்டளைக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, […]

Read more

நன்றியன்

நன்றியன், வா.மு.சே.திருவள்ளுவர், தமிழ்மணி புத்தக பண்ணை, விலை 250ரூ. கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல நாடுகளுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட வா.மு.சே. திருவள்ளுவர், தனது அனுபவங்களை, அழகிய தமிழில் பதிவு செய்து இருக்கிறார். இதனைப் படிப்பதன் மூலம், உலகத் தமிழர்களின் ஆற்றல், அறிவு, சாதனை, கருணை, இலங்கைத் தமிழர்களின் வேதனை போன்ற பல அம்சங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

இளசையாரின் இலக்கிய பயணம்

இளசையாரின் இலக்கிய பயணம், முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, புகழ் பதிப்பகம், பக். 136. படைப்பாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நுாலாசிரியர், ஆராய்ச்சியாளர், கிருபானந்த வாரியாரால் பாராட்டப்பட்ட நகைச்சுவை மாமன்னர், ஆன்மிக அறிஞர், அகில இந்திய வானொலி இயக்குனர், கவிஞர், நாடக ஆசிரியர், மகாகவி பாரதியாக வேடமிட்டுத் தோன்றும் நடிகர், பல வெளிநாடுகளில் தமிழின் புகழைப் பரப்பியவர் போன்ற பன்முகம் கொண்ட இலக்கியவாதியின் சுயசரிதையைக் கூறுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 8/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

குழந்தைகளும் குட்டிகளும்

குழந்தைகளும் குட்டிகளும்,  ஓல்கா பெரோவ்ஸ்கயா, தமிழில் – ருக்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 260, விலை ரூ.180. வீடுகளில் ஓநாய், புலி, கழுதை, குதிரை, நரி, மான் ஆகியவற்றை சிறு குட்டிகளில் இருந்து வளர்ந்து வருவதைப் பற்றிய வித்தியாமான, சுவாரசியமான அனுபவங்களை இப்புத்தகத்தில் தெரிந்து கொள்ள முடியும். ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகளும் இந்த விலங்குகளைக் குட்டியில் இருந்தே வளர்ப்பதும், அவற்றுடன் விளையாடுவதும், அன்பு செலுத்துவதும் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.காட்டு விலங்குகள் வீட்டுச் சூழ்நிலையில் வளரும்போது […]

Read more

கண்மாய்க்கரை மனிதர்கள்

கண்மாய்க்கரை மனிதர்கள், கவிஞர் பொற்கைப் பாண்டியன், கற்பகம் புத்தகாலயம், விலை 100ரூ. தனது கிராமத்தின் திருவிழாக்கள், பாரம்பரிய விளையாட்டுகள், விவசாய செழிப்பு, மக்களின் பழக்கவழக்கங்கள் போன்ற பசுமையான நினைவுகளை அசைபோடும் ஆசிரியர், இன்றைய எந்திர யுகத்தில் இசையெல்லாம் மாயமாகிவிட்டதே என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027067.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக்கலை

அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக்கலை, தொகுப்பாசிரியர் முனைவர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1000ரூ. “அ.ச.ஞா.” என்று அன்புடன் அழைக்கப்படும் அ.ச.ஞானசம்பந்தனார் மிகப்பெரும் தமிழறிஞர். கல்லூரியில் பேராசிரியர் அன்பழகன், நாவலார் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் இவருடன் படித்தவர்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 14 ஆண்டுகள் பணியாற்றியபின், சென்னை வானொலி நிலையத்தில் நாடகத் தயாரிப்பாளராகவும், பின்னர், தமிழக அரசு செய்தித் துறையில் மொழிபெயர்ப்புத் துறை இணை இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குனர், தமிழ் வெளியீட்டுத்துறை இயக்குனர், மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் முதலிய பதவிகளை வசித்தார். ஏராளமான நூல்களை […]

Read more

புலவனும் பொல்லாதவனும்

புலவனும் பொல்லாதவனும், பரிக்கல ந.சந்திரன், ஆர்த்தி பதிப்பகம், விலை 120ரூ. வாழ்க்கையில் எல்லோருக்குமே அனுபவங்கள் ஆயிரம் இருக்கும். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழிலும் வல்லவரான நூலாசிரியர், பல ஊர்களுக்கும் சென்றபோது தாம் பெற்ற அனுபவங்கள் சிலவற்றை எளிய தமிழில் எள்ளல் இழையோட நாடக வடிவாக்கித் தந்திருக்கிறார். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம்

வாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம், ஏ.எஸ்.மகரெங்கோ, தமிழில் பொன்னீலன், பாரதி புத்தகாலயம், விலை பாகம் ஒன்று 300ரூ, பாகம் இரண்டு 500ரூ. கல்வி என்னும் வெளிச்சம் ரஷ்யக் கல்வியாளரும் நாவலாசிரியருமான ஏ.எஸ்.மகரெங்கோ எழுதிய இந்நூல் சோவியத் கல்வி முறைக்குப் பெரும் பங்களிப்பு செய்த படைப்பாகக் கருதப்படுகிறது. உள்நாட்டுச் சண்டைகள், பஞ்சம், தொற்றுநோய் சூழலில் அகதிக் குழந்தைகளுக்குக் கல்வியளித்து அவர்களது மோசமான வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த மகரெங்கோ தனது அனுபவங்களைப் பின்னணியாக வைத்து எழுதிய இந்நூல் நாவலாசிரியர் பொன்னீலனால் மொழிபெயர்க்கப்பட்டது. எழுத்தாளர் […]

Read more
1 2 3 4 5 6