மௌனியின் கதைகள்

மௌனியின் கதைகள், தொகுப்பாசிரியர்-கி.அ.சச்சிதானந்தம், சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. உலகத் தரத்துக்கு தமிழில் சிறுகதைகள் எழுதியவர் மௌனி. 1907ல் பிறந்து 1985ல் மறைந்த அவர் எழுதியவை 24 சிறுகதைகள்தான். ஆயினும் அவை சிகரம் தொட்டவை. அதனால்தான் சிறுகதை மன்னர் புதுமைபித்தன் தமிழ் சிறுகதை உலகின் திருமூலர் என்ற மௌனியைப் பாராட்டி இருக்கிறார்.அவருடைய மிகச்சிறந்த 13 கதைகளை தேர்ந்தெடுத்து சாகித்ய அகாடமி வெளியிட்டு உள்ளது. இக்கதைகள், எல்லோருக்கும் எளிதில் புரிந்து விடாது. நிதானமாகவும், பொறுமையாகவும், […]

Read more

ரத்த ஞாயிறு

ரத்த ஞாயிறு, டாக்டர். கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், 127-63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 260ரூ. பாரத தேசத்தை எப்படிக் கட்டிக் காக்க வேண்டும் என்கிற அக்கறையுடன் போராடிய சரித்திர மகாபுருஷர்கள் ஏராளம். அவர்களுள் மக்களுக்காகவும், மதத்துக்காகவும், மொழிக்காகவும் போராடியவர்கள் சொற்பமானவர்கள். அவர்களுள் ஒருவர் சத்ரபதி சிவாஜி. இந்த மாவீரரை கதாநாயகனாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது இந்நூல். சிவாஜியின் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் விடுதலைப் போராட்டம் போன்றதே. பின்னாளில் ஆங்கிலேயனை விரட்டுவதற்காக எழுந்த போராட்டத்தின் தொடக்கத்தை சிவாஜிதான் அமைத்துக் கொடுத்தார் […]

Read more

பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள், எஸ்.பி. சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 200, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html இப்படிக் கூடவா நடந்திருக்கும் என்று பலரால் வியந்து பேசும்படியான சம்பவங்களை உள்ளடக்கிய வழக்குகளை பிரபலமான வழக்குகள் என்று கூறுவோம். சமுதாயத்தில் புகழ் பெற்றவர் புரியும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளுக்கும் அப்பெயர் உண்டு. அந்த வகையில் சென்ற நூற்றாண்டில் பத்திரிகைகளில் தினமும் வெளியாகி, மக்களால் பெரிதும் […]

Read more

நிஜங்களின் பதிவுகள்

நிஜங்களின் பதிவுகள், கே.ஜி.மகாதேவா, மித்ர ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 90ரூ. இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கே.ஜி.மகாதேவா எழுதிய கட்டுரைகளும், நேர்காணல்களும் கொண்ட நூல். கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆயிரம் வயது கண்ட தஞ்சை பெரிய கோவில் உள்பட மொத்தம் 20 தலைப்புகள். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் சுருக்கமும் இடம் பெற்றுள்ளது கட்டுரைகள் […]

Read more

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும் (ஆசிரியர்: புலவர் முத்து.எத்திராசன், வெளியிட்டோர்: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர். சென்னை – 78, விலை: ரூ. 130) சங்க கால இலக்கியங்களில் உள்ள வரலாற்று குறிப்புகளை கொண்டு அக்காலத்தில் மன்னர்கள், மக்கள் எப்படியெல்லாம் ஆட்சி செய்தனர், வாழ்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர அக்கால கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள 32 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி (13.3.2013).   —-   ஆசையின் நிமித்தம் (ஆசிரியர்: […]

Read more

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள் (ஆசிரியர்:தி.கலியராஜன்; வெளியிட்டோர்: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை – 17, விலை ரூ.100) திருவள்ளுவர் உலகிற்கு தந்த உன்னத திருக்குறளின் சில குறள்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் விமர்சிப்பது படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு சிறுகதை அல்லது தற்போதைய அரசியலுடன் தொடர்புபடுத்தி விளக்கி இருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி (6.3.2013).   —–   மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி? (ஆசிரியர்: ஏ.கே.சேஷய்யா; வெளியீடு: உஷா புத்தக நிலையம், 1, நரசிம்மன் […]

Read more

தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், 76, பாரதீஸ்வரர காலனி 2வது தெரு, பொன்மணி மாளிகை அருகில், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகள், மற்றும் சலுகைகளை தொகுத்து எழுதப்பட்ட இரண்டாவது சுதந்திரம் நூல், தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதனை வடகரை த. செல்வராஜ் எழுதி உள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மக்களுக்கு கிடைத்த பகல் சுதந்திரமாகும். இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டால் அரசின் செயல்பாடுகளை […]

Read more

சிந்தனை வகுத்த வழி

சிந்தனை வகுத்த வழி, ர.சு. நல்லபெருமாள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 478, விலை 180ரூ. இன்றைய உலகம் என்பது மானுடத்தின் சிந்தனை வழியில் உருவானது. அதாவது உலக வரலாறுதான் இந்த நூல். ர.சு. நல்லபெருமாள் நாவலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு கதை போலச் சொல்லிச் சொல்கிறார். 1965 இல் வெளியான இந்த நூல் தொடர்ந்து 3வது பதிப்பைக் கண்டிருக்கிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நூல் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படித்தால், இந்த உலக வரலாற்றைப் பல்வேறு தலைப்புகளில் […]

Read more

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், பிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 1, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த பிரான்ஸிஸ் ஹாரிசன் என்பவர். ஆங்கிலத்தில் ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இதனை தமிழில் என்,கே. மகாலிங்கம் மொழிபெயர்த்து உள்ளார். இந்த நூலில் 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த […]

Read more

சுவரில்லாமல் சித்திரம் வரையலாம்

சுவரில்லாமல் சித்திரம் வரையலாம், சேவியர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, பக். 320, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-511-6.html கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பல, பரிசுகளும் பெற்றுள்ளன. இந்த நூலும்கூட இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. தினத்தந்தி இளைஞர் மலரில் இந்நூலாசிரியர் எழுதி தொடராக வெளியான 60 கட்டுரைகள், […]

Read more
1 211 212 213 214 215 223