பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், மு. ராஜேந்திரன், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-3.html தமிழகத்தின் மிகப் பழைமையான பாண்டிய அரசு எப்போது ஆரம்பித்தது என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத நிலைமை இன்றளவும் நீடிக்கிறது. கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியிலிருந்து திருப்பதி வரை ஆண்ட பெருமைக்குரிய பேரரசர்களாகவோ அல்லது தென்காசிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப்பட்ட வலிமை குன்றிய சிற்றரசர்களாகவோ இருந்துள்ளனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டு […]

Read more

இலக்கியச் சித்தர்

இலக்கியச் சித்தர், முனைவர் கா. செல்லப்பன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 50ரூ. நான் ஓர் ஆசிரியன், நம்பிக்கையோடு மனித குலத்தை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையே, என் வாழ்வின் அடிப்படை என்று வாழ்ந்த பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் ஒட்டுமொத்த இலக்கியப் பணிகளை மிகச் சுருக்கமாக, அதே வேளையில் மிக ஆழமாக ஆய்வு செய்துள்ளார். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமைவாய்ந்த முனைவர் செல்லப்பன். உடல் உண்டு, ஆகவே வாழ்வதற்கு விஞ்ஞானம் தேவை. உள்ளமுண்டு. ஆகவே சமுதாயக் […]

Read more

திருவடி மாலை

திருவடி மாலை, எஸ். ஆர். ஜி. சுந்தரம், பாற்கடல் பதிப்பகம், 4/50, நான்காவது தெரு, சபாபதி நகர், மூவரசன்பேட்டை, சென்னை 6000091, பக். 240, விலை 75ரூ. வைணவத்தலங்கள் 108 என்றும் அதில் 106 திருத்தலங்கள் சென்று வழிபட இயலும். மற்ற இருஇடங்களான திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும் (திருப்பரமபதம்), இவ்வுடலுடன் சென்று சேவிக்க இயலாது என்றும் கூறுவர். 108 திவ்ய தேசங்களுக்கும், ஆன்மிக அன்பர்கள் சென்று சேவிக்க வசதியாக, திருப்பதிகளில் அருள் பாலிக்கும் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தியை, உற்சவ மூர்த்திகள் திருநாமங்களும், அவ்விடச்சிறப்பு குறித்த […]

Read more

அகர வரிசை கதைகள்

அகர வரிசை கதைகள், கமலா சுவாமிநாதன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-582-9.html அகர வரிசையில் எழுதப்பட்ட சிறுவர்களுக்கான கதைகள் கொண்ட புத்தகம். இதில் 24 கதைகளை எழுதி வெளியிட்டுள்ளார் ஆசிரியர் கமலா சுவாமிநாதன்.   —-   மாமேதை லெனின், பசுமைக்குமார், விகடன் பிரசுரம், 757 அண்ணாசாலை, சென்னை 2, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-847-8.html உலகத் தலைவர்களில் […]

Read more

கொட்டாரம்

கொட்டாரம்,  நீல பத்ம நாபன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-6.html என்னைப் போல் இருவர், ரவுத்திரம், பகை, நொண்டிப்புறா, பூஜை அறை, கொட்டாரம் என்ற 6 சிறுகதைகளின் தொகுப்பு நூல். வாசகனின் வாசிப்புக்கேற்ப ஊக நிலையைப் படரவிடுவது நூலாசிரியரின் பண்பாகத் திகழ்கிறது. அது வாசக மகிழ்வைப் பெருக்கிடும் சூழலுக்கு வலுவூட்டுகிறது. நீல பத்ம நாபனின் மொழி நடை, சுகமான சிறுகதை தொகுப்பை சுவைக்கலாம்.   —– […]

Read more

கம்பன் பிறந்த தமிழ்நாடு

இவர்களும் நானும், ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோவில் தெரு, இரண்டாம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 5, விலை: ரூ. 70. தன் மனம் கவர்ந்தவர்கள், சாதனையாளர்கள் பற்றி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய புத்தகம். நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் பற்றி எழுதியிருப்பதைக் கூட ரசித்துப் படிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறப்பான நடை. — பரமரகசியம் (பாகம் 1), ராஜா சுப்பிரமணியன், சநாதநா பதிப்பகம், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், […]

Read more

இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்

இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர், நெல்லை விவேகானந்தா, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 600 017, பக்கம்: 252, விலை: ரூ. 125. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-546-3.html இந்து மதத்தின் பெருமையை, உலக அரங்கில் நிலை நாட்டியவர் விவேகானந்தர். எத்தனை முறை படித்தாலும், அலுக்காது அவரது வாழ்க்கை வரலாறு. இந்நூலாசிரியர் சுவாமிஜியின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கலை, 43 தலைப்புகளில் சுருக்கமாக, ஆனால் சுவைபட எழுதியுள்ளார். சுவாரஸ்யமாகப் படைத்திருக்கிறார். – கேசி. […]

Read more

நானா போனதும் தானா வந்ததும்

நானா போனதும் தானா வந்ததும், பாக்கியம் ராமசாமி, வானதி பதிப்பகம், விலை ரூ. 100. ‘சிரிப்பு மருந்து, தினமும் இரண்டுவேளைகள்’ என்னும் குறிப்போடு முப்பத்தெட்டுவிதமான ‘வைத்தியங்கள்!’  போதாக்குறைக்கு தொழில்முறை டாக்டர் ஒருவரே (டாக்டர் என். சுந்தர்) அணிந்துரை தந்திருக்கிறார். ‘சிரிப்பு வைத்திய நிபுணர்’ பாக்கியம் ராமசாமியின் ‘நானா போனதும், தானா வந்ததும்! ’ நூலுக்குத்தான்!  ‘ பாக்கியம் ராமசாமியிடம் உம்மணா மூஞ்சிகூடத் தோற்றுப் போய்விடுவான்’ என்று கல்கி. ராஜேந்திரன் முன்னுரைப்பதை ‘கிராப்பைக் கலைக்க இருநூரு ரூபாயா?’ கட்டுரை ஒன்றே  நிரூபித்து விடுகிறது. ‘தாத்தா’ தம்முடைய […]

Read more

மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையோடு

மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையோடு, டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை- 17; விலை; ரூ.100. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-6.html மார்பக வளர்ச்சி, புற்றுநோய் எதனால் வருகிறது. அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றி விளக்கமாக தரப்பட்டுள்ளது. புற்று நோய் சிகிச்சை மேற்கொண்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை, பிற சிகிச்சை முறைகள் என நிறைய விவரங்கள் உள்ளன. பெண்கள் […]

Read more

இராமாயணத் தூமணிகள்

இராமாயணத் தூமணிகள், ஆ. கிருஷ்ணன், வானதி பதிப்பகம், 233, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, பக்கங்கள் – 1016, விலை 495ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-7.htm இந்நூலாசிரியர் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் மேனேஜிங் டைரக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2002 -ல் இவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் என்கிற பக்தி ததும்பும் நூல் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது தமிழில் வெளியாகியுள்ள இராமாயணத் தூமணிகள் என்ற இந்நூல் சற்று வித்தியாசமானது. தூமணிகள் என்பதற்கு தூய மணிகள் […]

Read more
1 20 21 22