தமிழர் சமுதாயச் சிந்தனைகள்
தமிழர் சமுதாயச் சிந்தனைகள், க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 100ரூ. உலகில் தலை நிமிர்ந்து வாழ்ந்த மனிதன், பின் தங்கிப் போனது ஏன் என்று ஆராய்ந்து, அதுபற்றி நூல்கள் எழுதி வருகிறார் தமிழறிஞர் க.ப. அறவாணன். தமிழர் சமுதாயச் சிந்தனைகள் என்று தலைப்பு கொண்ட இந்த நூலில் தமிழ் மன்னர்கள், தமிழைவிட வட மொழிக்கு அதிக முக்கியம் கொடுத்து, அம்மெழியை வளர்த்தனர் என்று சுட்டிக்காட்டுகிறார். காவிரி ஆறு உற்பத்தி ஆகும் தலைக்காவேரி, முன்பு […]
Read more