சுவையான சுமைகள்

சுவையான சுமைகள், விஜயா பப்ளிகேஷன்ஸ், விஜயா கார்டன்ஸ், 317, என்.எஸ்.கே. சாலை, வடபழனி, சென்னை 26, விலை 100ரூ. இளம் வயதில் கூலி வேலை செய்தவர். சோடா கலர் விற்றவர், கடும் உழைப்பினால் முன்னேறி, இன்றைக்கு கோடீஸ்வரர்கள் வீட்டுத் திருமணங்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு விருந்தளிக்கும் ஏ.எஸ்.ஆர். கேட்டரர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ராஜநளன் என்று புகழ் பெற்ற ஏ.எஸ்.ராஜசேகர்தான் அவர். அவர் தன் சுயசரிதையை சுவையான சுமைகள் என்ற பெயரில் எழுதியுள்ளார். விறுவிறுப்பான நாவல்களைக் கூட தோற்கடிக்கக்கூடிய விதத்தில், புத்தகம் […]

Read more

108 திவ்ய தேச தர்சனம்

108 திவ்ய தேச தர்சனம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ. திருமாலின் 10 அவதாரங்களைப்பற்றி நூலின் தொடக்கத்தில் கூறும் நாவலாசிரியர் வாசு.இராதாகிருஷ்ணன் பின்னர் 108 வைணவ கோவில்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்த கோவில்கள் எங்கே உள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன, எப்படிப் போவது என்ற விவரங்களும் உள்ளன. திருமாலின் 10வது அவதாரமான கல்கி அவதாரம், இந்த கலியுகத்தில் நிகழும் என்று புராணங்கள் கூறுகின்றன. அதுபற்றி இந்த நூலில் காணும் தகவல்- சலியுக கொடுமைகளைத் தீர்க்கத் […]

Read more

நவக்கிரகஹங்கள்

நவக்கிரகஹங்கள், உமா ஹரிகரன், லட்சுமி மந்திர், பீச், ஆலப்புழை 688012, கேரளா மாநிலம். இந்து சமய புராணங்களில் நவக்கிரகங்களின் ஆதிக்கம், தாக்கம் மற்றும் குணாதிசயங்கள் மற்றும் ஒவ்வொரு ராசியிலும் தான் இருக்கும் இடத்தில் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என்பது பற்றியும் விரிவாக எழுதப்பட்ட நூல். ஆண்டவன் எங்கும் நிறைந்திருந்தாலும் கோவில்களின் மூலமாகத்தான் அருள் பாலிக்கிறான். கோவிலில் உள்ள மூர்த்தியின் மூலமாகத்தான் அருள் கிடைக்கிறது. இது இந்து சமயத்தின் ஒரு மரபு. அந்த அடிப்படையிலே தமிழகத்திலேயே நவக்கிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளன. சூரியன் ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும், சந்திரன் […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ், 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-141-9.html பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரியும் இந்நூலாசிரியர், 1960களிலிருந்து பிரபலமான பத்திரிகைகள் பலவற்றிலும் நகைச்சுவையாக கதை, கட்டுரைகள் எழுதி வருபவர். சிவகாமியின் சபதம், சிவசாமி துணை என்கிற முழு நீளநகைச்சுவை நாவல்கள் உட்பட இதுவரை 16 புத்தகங்கள் இவரது கைவண்ணத்தில் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கக்கூடியதாக இல்லாவிட்டாலும், […]

Read more

சேரன் குலக்கொடி

சேரன் குலக்கொடி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, (பிராட்வே), சென்னை 108, விலை 425ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-2.html வீரமும் காதலும் விளங்கத் தோன்றிய பழந்தமிழகத்தின் வரலாற்றினை நிலைக்களனாகக் கொண்டு, மனதை மயக்கி மகிழவைக்கும் சொக்கு நடையில் படைக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சேரன் செங்குட்டுவனின் மனையாள், வேண்மாள், வேண்மாளின் தங்கை பொற்கொடி, அழகின் திரட்சியும், அறிவின் முதிர்ச்சியும், பண்பின் ஒசிவும், அன்பின் கசிவும் கொண்டு திகழ்ந்த பொற்கொடிகள் சேரன் குலக்கொடி. அவள் கற்பின் கனலியாக […]

Read more

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும், டி.ஞானையா, அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 416, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-504-4.html உலக அளவிலும் இந்தியாவிலும் உள்ள பயங்கரவாத இயக்கங்களின் போக்குகளைப் படம்பிடித்துக் காட்டும் நூல். அரசை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல, அரசை நடத்துகிறவர்களும், பயங்கரவாதத்தன்மையுடன் செயல்படுகிறார்கள் என்றும், இதற்கு உதாரணமாக இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலக்கட்த்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை பயங்கரவாதத்தன்மையுடன் பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்தியதை நூல் சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய பகத்சிங் போன்றவர்களும் பயங்கரவாதிகள் […]

Read more

மாசாணக் கால்வாய்

மாசாணக் கால்வாய், டி.எஸ்.புத்தகமாளிகை, 15/6, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 140ரூ. இந்த நாவல் மாசாணக் கால்வாயில் ஆரம்பித்து அதே கால்வாயில் முடிவதாக அமைந்து இருக்கிறது. கிராமத்து அழகை ரசித்தது போன்று சுவைபட எழுதி உள்ளார் ஆசிரியர் கலைநன்மணி மகிழ்நன். கணவர், மனைவி தாம்பத்ய வாழ்க்கையை ஒரு சங்கீத ரசனையின் மலம் அவருடைய பேனா சித்தரித்து விளக்கி இருப்பது இளஉள்ளங்களுக்கு விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி. படிக்கப் படிக்க ஒரு ஆவலை தூண்டுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 18/9/2013. —- […]

Read more

இக்கால மொழியியல் அறிமுகம்

இக்கால மொழியியல் அறிமுகம், கு.பரமசிவம், அடையாளம், புத்தாநத்தம், திருச்சி மாவட்டம், பக். 70, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-8.html மொழியியல் என்பது ஓர் அறிவியல். இது மொழியைக் கற்பிப்பதற்குப் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, பேச்சு சிகிச்சையிலும் மொழியியல் பயன்படுகிறது. இக்காலத்துக்குத் தேவையாக இருக்கிறது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூல் மறுபதிப்புச் செய்யப்பட்டிருப்பது இந்தக் காலத்தின் தேவையை நிறைவு செய்கிறது. மொழியியல் என்றால் என்ன என்று விளக்குவதில் ஆரம்பிக்கும் நூல். இக்கால மொழியியலின் அடிப்படைக் கொள்கைகளை அறிமுகப்படுத்துகின்றது. ஒலியன், […]

Read more

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், காமராஜர் தெரு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், விலை 360ரூ. பண்டைய தமிழ் நூல்களில் கொட்டிக்கிடக்கின்ற தாவரத் தொடர்புடையத் தகவல்களைத் தொகுத்து வழங்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட நூல். நிலத்திணைகளின் பெயராக இடம் பெற்ற தாவரங்கள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) போர் முறை, போர் நிகழ்வு மற்றம் போர் வீரர்களுக்கு அடையாளமாக பயன்படுத்தும் தாவரங்கள் (வாகை, வெட்சி, தும்பை, கரந்தை, உழிஞை, வஞ்சி, காஞ்சி) மருந்தாக பயன்படுத்தும் வேம்பு, […]

Read more

வெள்ளை வாரணம்

வெள்ளை வாரணம், தி.நெல்லையப்பன், காவ்யா, சென்னை 24, பக்.168, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-319-1.html சிறந்த தமிழறிஞரான க.வெள்ளை வாரணனார் இலக்கணம் சார்ந்த ஆய்வு நூல்களை மிகச் சிறப்பாக எழுதியவர். அவருடைய இலக்கணப் பணிகளை எடுத்துக்காட்டும்விதமாக உருவாகியுள்ள நூல் வெள்ளை வாரணனாரின் பல்வேறு இலக்கணம் சார்ந்த நூல்களிலிருந்து திரட்டிய செய்திகளின் அடிப்படையில் தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றின் காலத்தை ஆராயும் கட்டுரையும், இவ்விரு இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்து வெள்ளை வாரணனார் […]

Read more
1 2 3 4 5 6 11