ஒலிக்காத இளவேனில் – ஈழக் கவிஞர்களின் கவிதைகள்

 ஒலிக்காத இளவேனில், தொகுப்பு – தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன், வடலி வெளியீடு, 10வது குறுக்குத் தெரு, ட்ரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 135ரூ. மரணத்துள் வாழ்வோம், சொல்லாத சேதிகள் முதல் மரணத்தில் துளிக்கும் கனவு வரை ஈழக்கவிஞர்களின் கவிதைகள் தொகுதிகளாக வந்து, முக்கியமான அதிர்வுகளை அந்தந்தக் காலகட்டங்களில் ஏற்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ஈழத்தில் எழுந்த போர் நெருக்கடி காரணமாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்த பெண்களின் குரலாய் ஒலிக்காத இளவேனில் தொகுதியை வடலி வெளியிட்டுள்ளது. கனடாவைக் களமாகக் கொண்டு இக்கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் […]

Read more

சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு

சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு, கவிதா பதிப்பகம், 8 மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-4.html ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர், சார்லி சாப்ளின், அவருடைய நகைச்சுவையில் சிந்தனையும் கலந்திருக்கும். இளமைபில் சாப்ளின் வறுமையில் வாடினார். தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தார். வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சொல்லக்கூடிய விதத்தில் இருந்தது அவருடைய குடும்ப வாழ்க்கை. சாப்ளின் பற்றி பல […]

Read more

மணவாழ்வில் வெற்றி பெறுங்கள்

மணவாழ்வில் வெற்றி பெறுங்கள்,சஞ்சீவியார் பதிப்பகம், 11,கவரைத்தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை 15, விலை 48ரூ மணமக்கள் இல்லற வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளைக் கூறுகிறார். சி.எஸ். தேவநாதன். புதுமண மக்களுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல்.  – —- மணிச்சுடர் வெள்ளி விழா மலர்,பேராசிரியர். கே.எம். காதர் மொகிதீன், 36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை 1, விலை 300ரூ இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த அப்துல் சமது நிறுவிய “மணிச்சுடர்” நாளிதழ் 25 ஆண்டுகளைக் கடந்து, வெள்ளிவிழா கொண்டாடுகிறது. […]

Read more

டாக்டர் உ.வே.சாவின் என் சரித்திரம்

என் சரித்திரம், டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை -2, விலை 275ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0000-808-2.html உத்தமதானபுரம் வேங்கடசுப்பிரமணியன் சாமிநாதன்… என்பதுதான் உ.வே.சா.வின் பெயர். உலுத்துப்போய் தீயில் வேகக் கொடுக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றியவர் என்பதால் அது காரணப் பெயரும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்று பழம் பெருமை பேசுவதற்கான தகுதியும் தகைசார்ந்த ஆவணங்களும் நம்முடைய முன்னோர் படைத்த இலக்கியங்கள்தான். சீவகசிந்தாமணியும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும், […]

Read more

வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள், தர்மராஜ் ஜோசப், யுவன் பப்ளிஷர்ஸ், 266 அம்மன் கோவில்பட்டி தென்பாகத்தெரு, சிவகாசி – 626 123, விலை 100ரூ. சமுதாய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், முதியோர் குரல், இலவசம் ஏற்கலாமா? ஊழல் என்றால் என்ன? திருமண முறிவுகள் போன்ற 32 கட்டுரைகளும் சிந்தனையை தூண்டும் வகையில் இருக்கின்றன. கனவுகள் ஏற்படுவதற்கான காரணங்களை விளக்குவதுடன் அதற்கு பொருள் இருப்பதாக கருதினால் மூடநம்பிக்கை என்றும் கூறுகிறார் நூலாசிரியர். ஆங்கில மோகத்தால் தமிழ் சொற்கள் அழிவதை சுட்டிக்காட்டுவதுடன் தமிழ் மொழி, இனம் வளர எங்கும் தமிழை […]

Read more

அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள்

அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள், மெர்வின், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை – 17, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-8.html அரசியல் தலைவர்கள், தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், கவிஞர்கள் என பல்வேறு அறிஞர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.   —- அடுத்தது என்ன, சி.எஸ், தேவநாதன், லியோ புக் பப்ளிஷர்ஸ், 36, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை – 35, விலை 90ரூ. ஒவ்வொரு மனிதனின் […]

Read more

விதைகள் தொகுப்பு நூல்

விதைகள் தொகுப்பு நூல், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, ஏ2, அலங்கார் பிளாசா, 425, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010, விலை 70ரூ. இந்திய விவசாயத்தின் பேரழிவு பசுமைப் புரட்சிக்குப் பின் துவங்குகிறது. நவீன வேளாண்மை முறையும் உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகபட்ச உற்பத்தி என்ற மாயவலையின் மூலம் நமது இயற்கையான வேளாண் ஆதாரங்களை நிர்மூலமாக்கிவிட்டன. அகில உலக தாவர மரபியற் வளங்களுக்கான அமைப்பின் கீழ், பல்வேறு நாடுகள் மரபுக்கூறு வங்கிகளை அமைக்கின்றன. அவை அந்த நாடுகளிலிருந்து உயிர் ஆதாரங்கள் என்ற பெயரில் […]

Read more

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ். பரதன், பக் 174, திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, Z பிளாக், அண்ணாநகர், சென்னை 40, விலை 150ரூ. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம்… அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754-1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச்செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். […]

Read more

ஐ. சண்முகநாதனின் உலக வரலாற்றுக் களஞ்சியம்

உலக வரலாற்றுக் களஞ்சியம், ஐ. சண்முகநாதன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக்கங்கள் 527, விலை 265ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-9.html இந்நூலாசிரியர் 42 ஆண்டு காலம் தினத்தந்தியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாதன் என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய படைப்புகள் பிரபலமானவை, நூற்றுக் கணக்கான நூல்களைத் தேடி படிப்பதன் மூலம் அறியக்கூடிய பல தகவல்களை, இந்த ஒரு நூலில் அறிந்து கொள்ளும் வகையில் இதை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். உலகம் எவ்வாறு […]

Read more

பெண்களுக்கு

பெண்களுக்கு, தொகுப்பு பொம்மை சாரதி, ஸ்ரீமாருதி பதிப்பகம், சென்னை 14, விலை 90ரூ. பெண்கள் கருவுறுதல், பேறுகாலம், பிறக்கப் போகும் குந்தையின் பாலினம் இவற்றைப் பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. வெளியாகிக் கொண்டும் இருக்கின்றன. வித்தியாசமான முறையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் ‘பொம்மை’ சாரதி. வாழ்க்கை நெறி பற்றிய ஆன்றோர்களின் அறிவுரைகள் உட்பட அவசியமான பல தகவல்களையும் தொகுத்துத் தந்திருக்கிறார். சுகாதார, மருத்துவக் குறிப்புகள், உடற்பயிற்சி முறைகள், சட்டப் பிரச்னைகள் – எல்லாவற்றுக்கும் நூலாசிரியர் இடமளித்திருக்கிறார். ‘பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எங்கும் […]

Read more
1 314 315 316 317 318 336