அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும்

அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும், எஸ்.டி. நெல்லை நெடுமாறன், ஆ. தசரதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2ம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 113, பக். 256, விலை 115ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-145-4.html புறநானூற்று மூவேந்தர்களில் பாண்டியர், பழைய பாண்டிய அரசகுடியும் சான்றோர் குடியும், சான்றோர்குல மகளிரின் தலையாய கற்பு ஒழுக்கங்கள், எழுநூற்றுவர் சான்றோரும் நிழல் வாழ்நரும், தொல்குடி வேளிரான சான்றோர் குடியினரும் வேள்வியும், மதுரைக்காஞ்சியில் சான்றோர் குலத் […]

Read more

நவக்கிரகஹங்கள்

நவக்கிரகஹங்கள், உமா ஹரிகரன், லட்சுமி மந்திர், பீச், ஆலப்புழை 688012, கேரளா மாநிலம். இந்து சமய புராணங்களில் நவக்கிரகங்களின் ஆதிக்கம், தாக்கம் மற்றும் குணாதிசயங்கள் மற்றும் ஒவ்வொரு ராசியிலும் தான் இருக்கும் இடத்தில் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என்பது பற்றியும் விரிவாக எழுதப்பட்ட நூல். ஆண்டவன் எங்கும் நிறைந்திருந்தாலும் கோவில்களின் மூலமாகத்தான் அருள் பாலிக்கிறான். கோவிலில் உள்ள மூர்த்தியின் மூலமாகத்தான் அருள் கிடைக்கிறது. இது இந்து சமயத்தின் ஒரு மரபு. அந்த அடிப்படையிலே தமிழகத்திலேயே நவக்கிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளன. சூரியன் ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும், சந்திரன் […]

Read more

எதற்குள்ளும் எதுவும் இல்லை

எதற்குள்ளும் எதுவும் இல்லை, மேனகா பதிப்பகம், 375/23, கங்கா காவிரி குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 50ரூ. அற்புதமான கருத்துக்களோடு 76 தலைப்புகளில் கவிதைகளை படைத்து வெளியிட்டிருக்கிறார் கவிஞர் ம.இரவிபாரதி. இவரது கவிதைகள் இன்றைய சமூக சூழலை பாடங்களாக மனதில் பதியவைக்கின்றன. இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தாலும் சிறந்த கவிஞராகவும் திகழ்கிறார் என்பது இந்த நூலை படைத்திருக்கும் முறையில் தெரிகிறது. நன்றி: தினத்தந்தி, 11/9/2013.   —-   ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை […]

Read more

இடிந்த கரை

இடிந்த கரை, குட்டி ரேவதி, ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை 606806, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-0.html  இது ஒரு கவிதை நூல். புத்தகம் முழுவதும் இடம்பெற்றுள்ள கவிதைகள் கடல் மற்றும் பெண்கள் பற்றி புனையப்பட்டுள்ளது. எளிய நடையில் உவமைகளோடு கவிதைகள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 14/8/2013   —-   முடிவளமும் சரும பொலிவும், டாக்டர் ஆர். ஞானசம்பந்தம், ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், 6, […]

Read more

ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு, பி. கோதண்டராமன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 362, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-152-5.html ஆன்மிகப் பேருலகை வளப்படுத்தி, மக்களை நல்வழிப்படுத்த பல மகான்கள் அவ்வப்போது அவதரித்தவண்ணம் உள்ளனர். அவர்களுள் கொல்கத்தாவில் அவதரித்த பகவான் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்டுக்காகப் பல அருஞ்செயல்களைச் செய்தவர். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு சிறையிலிருந்தவர். வங்காளப் பிரிவினையை எதிர்த்து மக்கள் பேரெழுச்சி செய்தபோது, அவ்வியக்கத்தில் தம் […]

Read more

இப்படிக்கு வயிறு

இப்படிக்கு வயிறு, விகடன் பிரசுரம்,757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 75ரு. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-080-2.html நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் வயிற்றுக்கு பெரும் பங்கு உண்டு. நம் உயிரைக் காக்கும் வயிறு, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. வயிற்றைப் பராமரிக்கும் வழிமுறைகளை இந்நூல் விவரிக்கிறது. வயிறே பேசுவது போன்ற பாணியில் புத்தகத்தை எழுதுவதில் வெற்றி பெற்றுள்ளார் டாக்டர் செல்வராஜன்.   —-   எழும்பிப் பிரகாசி, கவிஞர் பொன். செல்வராஜ், கவிஞன் பதிப்பகம், 28, […]

Read more

பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள் (பாவேந்தர் பாடல்களின் முழுத்தொகுப்பு), தொகுப்பாசிரியர்-கவிஞர் சுரதா கல்லாடன், மணிவாசகர் நூலகம், சென்னை 108, பக். 804, விலை 600ரூ. 1920 முதல் 1978 வரை வெளியான பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்து நூல்களும் அடங்கிய முழுத்தொகுப்பு. அவரது முழு ஆளுமையை விவரிக்கிறது. கற்பகத்தின் நற்குளிர் கிடப்பதென்று உளத்து எழுந்த சுப்புரத்தினம் உரைத்த நற்பதத்தை உச்சரிப்பீர் என்று தன்கவியை வியக்கும் ஆன்மிகக் கவிஞராக இருந்தவர் (மயிலம் ஸ்ரீசிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்) முற்றிலும் நாத்திகராக மாறி, சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து தமிழுக்காக தமிழருக்காகப் பாடிய பாடல்கள் […]

Read more

மண்ணில் தெரியுது வானம்

மண்ணில் தெரியுது வானம், பால குமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், ப,எண் 28, பு.எண். 13, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 288, விலை 155ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-0.html ஒரு கலை வடிவம் என் வாழ்வை வலுப்படுத்தியது. எல்லா மனிதர்களுக்குண்டான நல்லவையும், கெட்டவையும் எனக்கும் நேர்ந்தன. அவைகளை எதிர்கொள்ள எழுத்து எனக்கு உதவியது (பக், 209) என்னும் பாலகுமாரன், எந்த எதிர்பார்ப்புமின்றி எந்தக் கலவரமுமின்றி எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, நிர்வாணமாக மனம் நிற்பதுதான் ஆன்மிகம் (பக். […]

Read more

தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள்

தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள், சுந்தர்பாலா, குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 55ரூ. 54 குட்டிக் கதைகள் அடங்கிய சிறு நூல். இருப்பினும் அனைத்துமே அருமையான கதைகள். சிறுவர் விரும்பும் வகையில் உள்ளன.   —-   கட்டுப்படுத்துவோம் காசநோயை, மருத்துவர் நா. மோகன்தாஸ், பண்பு நூல் வெளியீட்டகம், 2266, மானோசியப்பா வீதி, தஞ்சாவூர், விலை 100ரூ. காசநோய் உடலின் எந்தெந்த உறுப்புகளை எவ்வாறு தாக்குகிறது என்றும், அவற்றை எவ்வாறு […]

Read more

கரிகாலர் மூவர்

கரிகாலர் மூவர், பேராசிரியர் வை.சு. சுப்பிரமணி ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-8.html கரிகாலன் என்று சொன்னால், காவிரியும், கல்லணையும் நினைவுக்கு வருவது இயல்பு, சோழப் பெருமன்னராக விளங்கிய கரிகாலன் என்ற பெயர் கி.மு. 4ம் நூற்றாண்டு முதல் கி.மு. 12ஆம் நுற்றாண்டு வரை தோன்றிய சங்க இலக்கியங்களிலும், கி.பி, 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய புராண நூல்களிலேயே அம்மன்னனுடைய வீரமும், மெய் கீர்த்தியும் […]

Read more
1 47 48 49 50 51 57