லட்சுமி என்ற பயணி

லட்சுமி என்ற பயணி, தொழிற்சங்கவாதி லட்சுமி, மைத்ரி பதிப்பகம். சிறை சென்று ஓய்வெடுக்க வேண்டும் தொழிற்சங்கவாதி லட்சுமி எழுதிய ‘லட்சுமி என்ற பயணி’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மைத்ரி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. திருச்சியில் உள்ள ‘டேன்டெக்ஸ்’ பனியன் நிறுவன தொழிலாளி, லட்சுமி. அறுபது வயதாகும் அவர், எமர்ஜென்சி காலத்தில் இடதுசாரி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ.வில் இருந்தார். அவரது கணவர் மணியரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார செயலராக பணியாற்றியவர். வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் லட்சுமிக்கு. கணவர் அரசியலில் இருப்பதால், […]

Read more

அக்னிச் சிறகுகள்

அக்னிச் சிறகுகள், அப்துல் கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 130ரூ. To buy this Tamil online: http://www.nhm.in/shop/1000000002369.html இளைய சமூகத்துக்கு கலாம் விட்டு சென்றது என்ன? முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் நூலை, அவர் மறைவுக்குப் பின் மீண்டும் படித்தேன். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலின் முன்னுரையில், தமிழக மக்களுக்கு என் பிரார்த்தனை என தலைப்பிட்டு அவர் கைப்பட எழுதியுள்ளார். இறைவன் படைப்பில் அனைவரும் சமம். ஒவ்வொரு படைப்பில் அனைவரும் சமம். ஒவ்வொரு படைப்பையும் ஒரு நோக்கத்துக்காகவே […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, இணைந்து எழுதியவர் கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு வெளியீடு, விலை 275ரூ. புலியாக மாறிய ஒரு பூனையின் கதை To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023852.html வெளிநாட்டில் வேலை செய்பவரின் மனைவி ஒருத்தி, மிகவும் தாராளமாகத் தன் நகைகள் அனைத்தையும் தாலிபான்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டாள். கணவன் திரும்பி வந்து நடந்ததை அறிந்ததும் சொல்லொணாக் கோபம் அவனுக்கு. ஒரு நாள் கிராமத்தில் குண்டுவீச்சு நடந்திருக்கிறது. அந்த ஓசை கேட்டு அந்தப் பெண் அழத் தொடங்கியிருக்கிறாள். […]

Read more

நெருப்பில் பூத்த ஆசிரியர்

நெருப்பில் பூத்த ஆசிரியர், கலைமாமணி எஃப் சூசை மாணிக்கம், இதயம் பதிப்பகம், மதுரை, விலை 250ரூ. குத்துமதிப்பாய்ப் போட்ட மதிப்பெண்கள் தேர்வு விடைத்தாளை முறையாகத் திருத்தி மதிப்பெண் போடப்படவில்லை. மொத்தமாக விடைத்தாளின் மூலையில் 28 என்று போடப்பட்டிருக்கிறது, மாணவர் எதிர்பார்ப்பு அறுபதுக்கு மேலே, கேட்டிகிறார். ஆசிரியரின் பதில் இது, “டேய்! நீ பெரியசாமி மகன்தானே… உனக்கு அவ்வளவுதானடா மார்க் போட முடியும். உன்னாலே இருபத்தெட்டு மார்க்தாண்டா எடுக்க முடியும். மடப்பய மவனே, உட்காருடா.” இப்படி ஒரு நிலை இப்போதும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. பிறப்பை […]

Read more

இறையன்புவின் சிறுகதைகள்

இறையன்புவின் சிறுகதைகள், வெ. இறையன்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. இன்றைய இளைஞர் உலகத்துக்கு எதிர்காலத்தை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ள இவருடைய பேச்சும், எழுத்துகளும் ஒன்றுபோல உத்வேகம் அளிக்கிறது, என்றால் அது ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்புதான். இதுவரை 40 நூல்கள் எழுதியுள்ள இறையன்புவின் 16 சிறுகதைகளின் தொகுப்புதான் நின்னினும் நல்லன். புத்தகத்தை புரட்டும் முன்பே ‘அம்மாவிற்கு காணிக்கை, என்னை எப்போதும் குழந்தையாகவே பார்த்த அந்த மகராசிக்’ என்ற வரிகள் கண்களில் கண்ணீரை ததும்ப வைக்கின்றன. தொடர்ந்து ஒவ்வொரு கதையாக படிக்கும் போது, […]

Read more

இந்தியப் பயணக் கடிதங்கள்

இந்தியப் பயணக் கடிதங்கள், எலிஸா ஃபே, தமிழில் அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. பல்வகை இடர்கள், துன்பங்களுக்குப் பின் களிப்பூட்டும் நல் ஓய்வு அளிக்கும் இடமாக இந்த நகர் அமைந்திருக்கிறது. வசீகரிக்கும் அழகுடன் இந்த நகர் மிளிர்கிறது. வீடுகளும் பொதுக் கட்டடங்களும் பெரிதாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. இவை இத்தாலியில் இருக்கும் உணர்வை அளித்தன. தடையின்றி வழிந்தோடும் ஆடை அணிகலன்களின் விற்பனை. பகட்டையும் ஒய்யாரத்தையும் வெளிப்படுத்தும் பல்லக்குகள். அழகான கோச்சு வண்டிகள். எண்ணிக்கையற்ற வேலையாட்கள். பகட்டு நிறைந்த இலகுவான சொகுசான வாழ்க்கை. […]

Read more

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது, மாயா ஏஞ்சலோ, தமிழில் அவைநாயகன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 336, விலை 300ரூ. உலகில் இன்றும் எஞ்சியிருக்கும் நிறவெறிக்கு எதிரான போரில் தனது எழுத்தையே ஆயுதமாக்கியவர் ஆப்பிரிக்க – அமெரிக்க எழுத்தாளர் மாயா ஏங்சலோ. தனி தேவாலயம், பொது இடங்களில் வெள்ளையர்களின் சுரண்டல், எங்கும் ஆணாதிக்கம், கேலி, வன்கொடுமைகள் எனப் பல மோசமான அனுபவங்களுடன் வளர்ந்தாலும், அவற்றை மீறி சிலிர்த்தெழுந்த அமெரிக்க கறுப்பினப் பெண்ணான மாயா, பிற்காலத்தில் அடிமைத்தளையை எதிர்க்கும் போரில் முன்னுதாரணமான பெண்மணியாக உயர்ந்தார். எழுத்தாளர், […]

Read more

திரவ்பதி

திரவ்பதி, லட்சுமி பிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி,  சென்னை, விலை 200ரூ. இந்திய மொழிகளின் ஆதார நாவல் இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரத கதைமாந்தர்கள், புதிய கோணத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மையமாக இருந்து, மகாபாரத கதையை இயக்கி நடத்துவதாக அமைந்த இலக்கியப்போக்கு எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது. 2010ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இந்தத் தெலுங்கு நாவலில், லட்சுமி பிரசாத் கையாண்டிருக்கும் கதை சொல்லும் முறையும், வர்ணனைகளின் துணைக்களமும் வாசகர்களை மிகவும் […]

Read more

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, தமிழில் எஸ். ராஜலட்சமி, அவ்வை இல்லம், ராஜலட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை, சென்னை, விலை 150ரூ. சாதனையாளரின் சுயசரிதை இந்தியாவின் முதல் பெண் மருத்துவப் பட்டதாரி, சட்டமன்ற உறுப்னிர் என்ற பெருமைகளை அடைந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்த சுயசரிதை பல்லாண்டுகள் கழித்து இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆங்கில ஆட்சியில் தமிழகம் இருந்த நிலை, இங்கே கொண்டுவரப்பட்ட முக்கியமான பெண்ணுரிமை மற்றும் குழந்தைகள் உரிமை சட்டங்கள் ஆகியவற்றுக்கான பின்புலம், மகளிர் உரிமை இயக்கங்கள் ஆகியவற்றைப் […]

Read more

மானா

மானா (இமயத்தின் மகள்), ராதா பட், தமிழில் கே.என். சாருமதி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 216, விலை 200ரூ. ராதா பட், தன் 16 வயதிலேயே கவுசானியிலுள்ள லட்சுமி ஆசிரமத்தில் சேர்ந்து, 30 ஆண்டுகளாக உத்தரகண்ட் மலைப் பகுதியில் வாழும் பெண்களுக்கு கல்விப்பயிற்சி கொடுத்துள்ளார். 1957ல் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் ஐக்கியமானார். உத்தரகண்ட் பகுதியில் மதுவிலக்கு இயக்கம் நடத்தி பெரும்பாலும் பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். ‘சிப்கோ’ இயக்கத்தில் ஈடுபட்டு வனப் பாதுகாப்பு, வனப்பொருட்களை நீடித்துப் பயன்படுத்தும் முறைகள் பற்றி பெண்களுக்கு கல்வி […]

Read more
1 5 6 7 8 9 11