திருத்தொண்டகம் பாசுரங்களும் விளக்கங்களும்

திருத்தொண்டகம் பாசுரங்களும் விளக்கங்களும், கலியன் எதிராசன்(எதிராஜுலு), கங்கை புத்தக நிலையம், சென்னை, பக். 278, விலை 100ரூ. கலியன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட திருமங்கையாழ்வாரின் 30 பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்துக்கு பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையுடன் இந்நூலை யாத்திருக்கிறார் கலியன் எதிராசன் என்ற புனைபெயர் கொண்ட எதிராஜுலு. வடிவவில், சைவ நாயன்மார் அப்பரின் தாண்டகங்களை ஒத்த இத்திருநெடுந்தாண்டகம், திருமங்கையாழ்வாரின் கடைசிப் படைப்பு மட்டுமல்ல, நாலாயிர திவ்யப்பிரபந்தத்தின் கடைசிப் பிரபந்தம் என்பதையும் வைணவ ஆசார்யார் பராசர பட்டரால் சாத்திரம் என்று போற்றப்பட்டது என்பதையும் […]

Read more

நாளைய பொழுது உன்னோடு

நாளைய பொழுது உன்னோடு, ஜனகன், கங்கை புத்தக நிலையம், பக். 180, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-348-9.html எழுத்தாளர் சூடாமணி, தன் தாயார் ஸ்ரீரங்கநாயகி பெயரில் நிறுவியுள்ள நாவல் திட்டத்தில் பங்குபெற்று, பரிசு பெற்ற நாவல் இது. ஜனகனின் கை, எழுதி எழுதிப் பழகிய கை. வரிக்கு வரி, ஜனகனின் முத்திரை பளிச்சிடுகிறது. நாவலின் கட்டுமானத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஆன்மீக இழைகள் ஓடுவது தனிச்சிறப்பு. ஓம், சகஸ்ரநாமம் ஆகியவற்றின் மேன்மையையும், ஆசிரியர் விளக்குகிறார். ஓம் என்ற வார்த்தையைப் […]

Read more

நாளைய பொழுது உன்னோடு

நாளைய பொழுது உன்னோடு, ஜனகன், கங்கை புத்தக நிலையம், விலை 90ரூ. திண்ணைகளால் நிரம்பிய கும்பகோணம் அவள் சென்ற பாதையில் அவன் கண்களும் சென்றன. அவள் மீது பதித்த பார்வையை எடுக்கக் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. இப்படியெல்லாம் சற்றும் விரசமில்லாமல் எழுதி ஒரு வித்தியாசமான காதல் கதையைத் தந்திருக்கிறார் ஜனகன். கும்பகோணத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் அமெரிக்காவுக்குப் போக நேர்ந்த இருவர் காலங்கடந்த காலத்தில் காதல்வயப்பட்டுக் கல்யாணமும் செய்து கொள்வதுதான் கதை. சீர் முறுக்கைப் பற்றிய வர்ணனை, சாப்பிடிப் பிடிக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த […]

Read more

பாரதிதாசன் கட்டுரைகள்

பாரதிதாசன் கட்டுரைகள், மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, சென்னை 17, பக். 288, விலை 90ரூ. நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கு கிடைத்த பெருமை, அவரது நாடகம், புதினம், சிறுகதைகளுக்கும் விரிந்தன. ஆனால், கவிஞராய் அறிமுகம் ஆன பாரதியார், பாரதிதாசன் கதைகள், கட்டுரைகள் உரிய இடத்தைப் பெறவில்லை. பாரதிதாசன் சிறந்த கதாசிரியர், நாடக ஆசிரியர், இதழ் ஆசிரியர். அவரது பன்முகத்திறன்கள் இன்னமும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்கிறது, பாரதிதாசனின் […]

Read more

காந்தி கணக்கு

காந்தி கணக்கு, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 100ரூ. காந்திக் கணக்கு என்னும் இந்த நூல் வ.உ.சி.க்கும் காந்தியடிகளுக்கும் இடையே நடந்த கணக்கு வழக்குப் போராட்டத்தையே விவரிக்கிறது. காந்தியடிகளின் மறுபக்கம் பற்றி பல வினாக்கள் தொடுக்கிறார் நூலாசிரியர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி. வ.உ.சி. வரலாற்று நூலுக்காக தமிழக அரசின் விருது பெற்ற நூலாசிரியர். காந்திக் கணக்கு நூலிலும் பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார். காமராஜர் நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனம், காமராஜருக்காக வழக்காடிய வ.உ.சி. காந்தியின் அஸ்தியை தலையில் சுமந்த […]

Read more

மானாவாரிப்பூ

மானாவாரிப்பூ, மேலாண்மை பொன்னுசாமி, கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 299ரூ. 34 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு பெற்றள்ள இந்நூலில் சாதி, ஏழ்மை என பல்வேறு கருக்களை மையமாகக் கொண்டு படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையையும் விறுவிறுப்பாகவும், படித்துத்தூண்டும் வகையிலும் எழுதியிருப்பதில் ஆசிரியரின் கைவண்ணம் புலனாகிறது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் யதார்த்தமாக அதே நேரம் சிந்தனையை தூண்டும் வகையில் எழுதப்பட்டு உள்ளது இதன் சிறப்பு.   —-   சனிக்கிரகத்தின் […]

Read more

ஸ்ரீ கருடபுராணம்

ஸ்ரீ கருடபுராணம், ஏ.கே. செல்வதுரை, கங்கை புத்தக நிலையம், சென்னை 17, பக். 224, விலை 80ரூ. பெருமாள் கோவில்களுக்குச் செல்லும் எல்லாருடைய கண்ணையும் கருத்தையும் முதலில் கவர்வது ஸ்ரீ கருடாழ்வாரும் ஸ்ரீ ஆஞ்சநேயரும்தான். இராமயணக்கதை அனைவருக்கும் தெரிந்திருப்பதால் ஆஞ்சநேயர் குறித்துப் பரவலாக நம் நாட்டவரும் வெளிநாட்டவரும்கூட தெரிந்து வைத்துள்ளனர். நம்மவருக்கே அதிகம் தெரியாதவர் உண்டென்றால் அது கருடாழ்வார்தான். அவருடைய பிறப்பு, வளர்ப்பு, பெருமாளிடத்தில் அவர் கொண்ட பக்தி, பெருமாள் அவரிடம் கொள்டுள்ள அன்பு என்று அனைத்தையும் இந்த நூலில் எளிமையாக, கோர்வையாக வடித்திருக்கிறார் […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 5

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 5, முனைவர் ரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, விலை 10 தொகுதிகளும் சேர்ந்து 150000ரூ- உலகம் முழுவதும் பரவியிருக்கும் செய்திகளை திரட்டித் தொகுத்து, நாம் வாழும் சமகால மக்கள் முன்னிலையில் படைப்பது, கலைக்களஞ்சியத்தின் குறிக்கோள் எனலாம். 486 திருமுறைத் தலக்ஙள் கொண்ட நான்காம் தொகுதியை காட்டிலும் 4, 102 தலங்கள் கொண்ட பிற்காலத் தலங்கள் என்ற இந்த ஐந்தாம் தொகுதிக்கு தரவுகள் சேகரிப்பது மிக மிகக் கடினம். க்ஷனென்றால் இதற்கு காலம், நாடு, […]

Read more

மனதைத் திற அறிவு வரட்டும்

மனதைத் திற அறிவு வரட்டும், அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 130ரூ. நூலாசிரியர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தியின் தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனை மலர்களே மனதைத்திற அறிவு வரட்டும் நூல். மலை உச்சியில் நின்று பார்த்தால் பள்ளங்கள் தெரிவதில்லை. அதுபோல அன்பெனும் சிகரத்தில் நின்று பார்த்தால் குறை எனும் பள்ளங்கள் தென்படாது என்பது போன்ற கவிதைச் சொல்லாடலில் சிந்தனையை விதைக்கிறார் நூலாசிரியர்.   —-   சித்தர்களின் ஜீவசமாதி ரகசியங்கள், கைலாசநாதன், ஸ்ரீஆனந்தநிலையம், 7/14, புதூர் முதல் […]

Read more

பொன்மலர்

பொன்மலர் (சமூக நாவல்), அகலின், தாகம், பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 194, விலை 80ரூ. கலைமகள் இதழில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற நாவல், இப்போது புத்தக வடிவு பெற்று, 15ம் பதிப்பாக வந்திருக்கிறது. ரஷ்ய, சீனா, ஆகிய மொழிகளிலும், இந்திய மொழிகளான குஜராத்தி, ஓரிய, மலையாள, கன்னட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் நாயகி டாக்டர் சங்கரி ஒரு வித்தியாசமான பாத்திரம், நாவல் பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்து. நன்றி: தினமலர், […]

Read more
1 2 3