திராவிடநாட்டுக் கல்வி வரலாறு

திராவிடநாட்டுக் கல்வி வரலாறு, திராவிடப்பித்தன், மீள் பதிப்பாசிரியர்-இரா. பாவேந்தன், கயல்கவின் பதிப்பகம், 16/25, 2வது கடல்போக்குச் சாலை, வால்மீகி நகர், திரவான்மியூர், சென்னை 41, விலை 250ரூ. சமூக அக்கறை கொண்டவர்களுக்கான நூலே இந்த திராவிடநாட்டுக் கல்வி வரலாறு. கல்வி என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானது. சாதி, மதம் கடந்து எல்லாரும் கல்வி கற்க வேண்டும். ஜனநாயக நாட்டில் இது அனைவரின் உரிமையும்கூட… என்று நினைப்பவர்களாக இருந்தால், இந்த நூல் சர்வ நிச்சயமாக உங்களுக்கானதுதான். நமக்கானதுதான். சென்ற நூற்றாண்டை, புரட்சிகளின் நூற்றாண்டு என்று சொல்லலாம். […]

Read more

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்பெள்க்ஸ், சௌத் உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை-250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-801-2.html வாட் டிட் யு ஆஸ்க் அட் ஸ்கூல் டுடே? நூலின் நேர்த்தியான தமிழாக்கம் இந்த நூல். கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கமலாவின் பார்வையில் இந்தியக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் வெளிப்படுகின்றன. அதோடு அவை எவ்வாறெல்லாம் சீர் செய்யப் படலாம் என்பதற்கான அணுகுமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. […]

Read more

மன்னிப்பின் மகத்துவம்

மன்னிப்பின் மகத்துவம், தலாய்லாமா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக். 256, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-606-7.html தலாய் லாமா அவர்களின் தி விஸ்டம் ஆப் ஃபார்கிவ் நெஸ் என்ற மூல ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்த நூல். திபெத் நாட்டு மதத் தலைவரும், அரசுத் தலைவருமான அவர் சீனா, திபெத்தை ஆக்கிரமித்து கொண்டபோது அங்கிருந்து தப்பி, இந்தியாவில் தஞ்சம் புகுந்து திபெத் சுதந்திரம் பெற அகிம்சா வழியில் போராடி […]

Read more

கள்ளோ? காவியமோ?

கள்ளோ? காவியமோ?, டாக்டர் மு. வரதராசன், பாரிநிலையம், 90, பிராட்வே, சென்னை 108, பக், 240, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-320-7.html தமிழர்களின் இதயங்களில் நீங்காது நிலைபெற்று திகழ்பவர், தெய்வத்திரு டாக்டர் மு.வ. அவர்கள், என்று கூறுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும். அன்னாரின் நாவல்களும், இலக்கிய நூல்களும், கட்டுரைகளும், மொழி இயல் நூல்களும், மற்றவைகளும் படிப்போர் மனதில் நிலைத்து நிற்கும் என்று உறுதியாகக் கூறலாம். கள்ளோ? காவியமோ? என்ற இந்நூலும் படிப்போர் மனதில் கிளர்ச்சியை […]

Read more

அரவாணிகள் அன்றும் இன்றும்

அரவாணிகள் அன்றும் இன்றும், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், கடையம் நல்லாப்பாளையம், விழுப்புரம் 605701, பக். 166, விலை 150ரூ. அரவாணியரின் உணவு, உறவு, சடங்குகள், தொழில்கள் என அவர்களது வாழ்க்கையை நூலாசிரியர் ஆய்வு செய்து விளக்கியுள்ளார். அரவாணிகளது கல்விநிலை, பொருளாதார நிலை போன்றவை பற்றியும், அவர்களது குழுவுக்குள் பேசும் கவுடி மொழி குறித்தும் கூறப்பட்டுள்ளது. பெண்ணியநோக்கில் அரவாணியம், திருக்குறள், அகநானூறு, நீலகேசி போன்ற இலக்கியங்களில் அரவாணியம் என அரவாணிகள் நிலை அன்றும் இன்றும் பகுத்து விளக்கப்பட்டுள்ளது. அரவாணிகள் குறித்து அறிய இந்நூல் […]

Read more

பெண்மை

பெண்மை, (ஸ்திரீ தர்மம் பற்றி ஸ்ரீ மகா பெரியவா கூறிய கருத்துக்கள்)தொகுப்பு-ரா.கணபதி, கிரி டிரேடிங் ஏஜன்சி, 3 சன்னிதித் தெரு, மயிலை, சென்னை 600004, விலை 50ரூ. உலகம் தர்மத்தில் நிலைக்க, ஸ்தீரிகள் தங்கள் தர்மத்தில் சரியாக இருக்க வேண்டும் என்று காஞ்சி மாமுனிவர் தெரிவித்த கருத்துக்கள் நூலாக உருவெடுத்திருக்கிறது. ஆசிரியர் ரா. கணபதி எழுதிய தெய்வதரிசனம் அனைவரும் அறிந்த நூல். அது காஞ்சி மாமுனிவரை பிரதிபலிக்கும் ஆன்மிக நூல். அந்த நூல் வெளியானபோது அதில் இடம் பெறாத, ஸ்திரீ தர்மம் குறித்த முனிவரின் […]

Read more

ஊஞ்சல்

ஊஞ்சல், உமா ஜானகிராமன், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, பக். 122, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-325-7.html ஆசிரியை உமா ஜானகிராமன் இரக்கம் மிகுந்தவர் என்பது, இந்தத் தொகுதியைப் படிக்கும்போது தெரிகிறது. மேல்நாட்டு மருமகளை வெறுக்கும் ஒரு சாதிரிகள், கடைசியில் அவள் அன்பின் ஆழத்தைக் கண்டு சிலிர்க்கும் மேன்மையைச் சொல்லும் புத்திர சோகம் இதிலுள்ள சிறந்த கதை. மேடுகள் பள்ளங்கள் என, பல நேர்த்தியான சிறுகதைகள் அடங்கிய சிறந்த தொகுதி. […]

Read more

ஐந்திரன் படைப்புகள்

ஐந்திரன் படைப்புகள், லெனின், விஜி பதிப்பகம், டி5, 4சி, சிவ இளங்கோ சாலை, ஜவகர் நகர், சென்னை 82, விலை 100ரூ. கவிஞர் ஐந்திரன் (வெ. முத்துலிங்கம்) எழுதிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் கவிதைகள்தான் அதிகம். ரசிக்கத்தக்க விதத்தில் கவிதைகளை எழுதியுள்ளார் ஐந்திரன்.   —-   வாழ்வை வளமாக்கும் தன்னம்பிக்கை, பசுமைக்குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-6.html […]

Read more

தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம், செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை 60, விலை 150ரூ. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைக் கூறும் நூல். சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகள் ஆகியோருடைய வாழ்க்கைக் குறிப்புகளும் உள்ளன. இளைய தலைமுறையினர், சுதந்திரப் போராட்டம் பற்றி சிறிதளவே அறிந்திருப்பார்கள். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் முழுமையாக அறிந்து கொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள சிறந்த புத்தகம்.   —-   திருக்குறள் கூறும் […]

Read more

வானம் தொடு தூரம்தான்

வானம் தொடு தூரம்தான், ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜெயராமன், கல்கி பதிப்பகம், 47 என்.பி.ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அரிய கலை. ஆனால் குழந்தைகளை வளர்ப்பதில் சென்ற தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தத் தலைமுறைக் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், சுட்டிகளாகவும் உள்ளனர். இக்கால குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எதிர்காலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியவர்களாக அவர்களை உருவாக்குவது எப்படி என்பதை எல்லாம் இந்த நூலில் ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜெயராமன் […]

Read more
1 7 8 9 10