இனியெல்லாம் பிஸினஸே

இனியெல்லாம் பிஸினஸே, எஸ்.பி. அண்ணாமலை, யா பப்ளிகேஷன், விலை 500ரூ. பலம் செய்வோம் தொழில் முனைவருக்கே!’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் வண்ணப் படங்களுடன் கட்டுரைகள் அமைந்துள்ளன. எங்கெங்கு வாய்ப்புகள் உள்ளன; தொழில் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்; முதலீட்டைப் புரட்டும் முறை; பணம் இல்லாவிட்டாலும் வியாபாரம் செய்யும் வாய்ப்பு உள்ளிட்ட அரிய கருத்துகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 12/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

1001 இரவு அரபுக் கதைகள்

1001 இரவு அரபுக் கதைகள், தொகுப்பு ஏ.சோதி, நன்மொழிப் பதிப்பகம், விலை 500ரூ. யார் எழுதினார்கள் என்பதே தெரியாத, மிகப் பழங்காலக் கதைகளின் தொகுப்புதான் 1001 இரவு அரபுக் கதைகள். வீர சாகசம், மாயமந்திரம், காதல், நன்னெறி, நகைச்சுவை என்று பலதரப்பட்ட குணநலன்களை உள்ளடக்கிய, படிக்கப் படிக்கத் தெவிட்டாத கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் ஏ.சோதி, தனக்கே உரிய பாணியில் மிக எளிய முறையில் தொகுத்துத் தந்துள்ள இந்தக் கதைகள், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை. […]

Read more

வெற்றி தரும் மேலாண்மை பண்புகள்

வெற்றி தரும் மேலாண்மை பண்புகள், முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப., விஜயா பதிப்பகம், பக். 352, விலை 290ரூ. புத்தகத்தை பார்த்தவுடன், படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். நுாலாசிரியரின் சீருடையுடன் கூடிய படமும், பக்கத்தில் முத்தான வாசகம், ‘முயற்சிகள் தோற்கலாம்; முயற்சிப்பவர் தோற்பதில்லை’ என்ற வாசகமும், அமரகவி, தாராபாரதியின், ‘வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்’ என்ற வாக்கியத்தை நினைவுபடுத்துகிறது. முயற்சியின் மேன்மையை வலியுறுத்துகிறது. ஆண்மை என்பது ஆளும் தன்மை என்ற பொருளில், ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி, செய்வதற்கு […]

Read more

கட்டுமான தொழில் களஞ்சியம்

கட்டுமான தொழில் களஞ்சியம், பேரா.ஏ.ஆர்.சாந்தகுமார், கட்டுமானத் தொழில் பதிப்பகம், பக்.132, விலை 175ரூ. இயற்கை பேரழிவைத் தாங்கும் கட்டுமான வடிவமைப்பு பற்றியும், கட்டடங்களை கரையான்கள் அரிக்காமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும், தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க ஏதுவாக கட்டடங்கள் வடிவமைக்க வேண்டிய முறைகள் பற்றியும் கூறுகிறது. கான்கிரீட் விரிசல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து படங்களுடன் மிக எளிமையாக, அழகாக எடுத்துரைக்கும் இந்நுால், கட்டுமானத் துறை சார்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 12/8/2018. இந்தப் […]

Read more

காலம் (அணு முதல் அண்டம் வரை)

காலம் (அணு முதல் அண்டம் வரை), பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 264, விலை 200ரூ. அண்மையில் மறைந்த, உலகப் புகழ் பெற்ற அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் (அவரது கழுத்துக்குக் கீழே எந்த உடலுறுப்பும் இயங்காது) படைத்த, ‘தி ப்ரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற நுாலில், அகிலம் எப்படித் தோன்றியது. காலமும் இடமும் சேர்ந்து அதை வளர்த்து, இன்றைய நிலைக்கு எப்படி கொண்டு வந்தது என்ற ஆய்வை நுாலாசிரியர் தம் அறிவியல் மெய்யியல் சிந்தனைகளோடு கலந்து புது நுாலாக உருவாக்கியுள்ளார். பூரண […]

Read more

பிரபத்தி அறிவோம் தெளிவோம்

பிரபத்தி அறிவோம் தெளிவோம், வ.ந.கோபால தேசிகாச்சாரியார், சங்கர் பதிப்பகம், விலை 210ரூ. பிரபத்தி மார்க்கம் ஒன்று தான், உய்வதற்கு ஒரே வழியாகும். எது சாரம்? யார் கடவுள்? மோட்சத்தில் ஆசையா? பக்தியும் பிரபத்தியும், யோகங்கள் மூன்று, அங்கங்கள் ஐந்து, சாஸ்திர வரையறை, பாவம் பரிகாரம், ஆன்மாவின் பயணம், மோட்சானந்தம், திருமால் பெருமையை கூறுகிறது. குரு மற்றும் சீடனின் கடமை உள்ளிட்டவை பற்றி வேதங்களும், சாஸ்திரங்களும், ஆழ்வார்கள், ஆளவந்தார், ராமானுஜர் போன்ற வைணவ மகான்களும், பக்தி மார்க்கத்திற்கு செல்லும் வழிமுறைகளை இந்நுாலில் கூறி உள்ளனர். நன்றி: […]

Read more

மதுரையின் மாண்புகள்

  மதுரையின் மாண்புகள், முனைவர் சி.வடிவேலன், அய்யா நிலையம், விலை 125ரூ. சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையை பாடாத புலவர்கள் இருப்பார்களா? அதுபோல் மதுரையின் பெருமையை பறைசாற்றும் பாடல்களை கண்டுபிடித்து எளிய விளக்கங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார் நூல் ஆசிரியர். சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, புறநானூறு, பெருங்குன்றூர் பெருங்கவுசிகனார் போன்ற பல பாடல்களை விளக்கி இருக்கிறார். விண்ணைத் தொடுமளவிற்கு வீடுகள், தென்றல் காற்று புகுவதற்கு சாளரங்கள், பல மொழிகளை பேசும் வணிகர்கள், பலவகை வாத்தியங்களின் ஒலி போன்று அவர் வர்ணிப்பது சங்ககாலத்தில் மதுரை நகரம் எப்படி […]

Read more

என் பெயர் கதை சொல்லி 1

என் பெயர் கதை சொல்லி 1, ரா.அருள் வளன் அரசு, வசந்தா பதிப்பகம், விலை 120ரூ. உரையாடல் தொகுப்பு காவேரி தொலைக்காட்சியில் ஊடகவியலாளர் ரா.அருள் வளன் அரசு நிகழ்த்திய பதினைந்து ஆளுமைகளுடனான சந்திப்பின் எழுத்து வடிவ தொகுப்பு நூல் இது. கவிஞர் மனுஷ்யபுத்திரன், சல்மா, மனுஷி, நெல்லை ஜெயந்தா, பத்திரிகையாளர் ரவி பிரகாஷ், எழுத்தாளர்கள், ஜோ.டி.குரூஸ், பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்தியா, நா.முத்துக்குமார், பேச்சாளர் சுந்தரவல்லி எனப் பல்வேறுபட்ட ஆளுமைகளின் உரையாடல்கள் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் நேர்காணலில் கலைஞர் கருணாநிதியுடன் […]

Read more

மக்கள் கவிஞரின் வைர வரிகள்

மக்கள் கவிஞரின் வைர வரிகள், பா.உத்திராபதி, மேன்மை வெளியீடு, விலை 100ரூ. பாடல்களின் மேற்கோள்களால் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழும் மகா கவிஞன். சமத்துவ சிந்தனையில் மலர்ந்து, சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பட்டுக்கோட்டையாரின் முத்திரை வரிகள் முத்துக்களாகத் தொகுக்கப் பெற்று மின்னுகின்றன நன்றி: தினமலர், 12/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818                       […]

Read more

அகமுகம்

அகமுகம், குட்டி ரேவதி, காஞ்சனை நூலாறு, ஆழி பதிப்பகம், விலை 70ரூ. உள்ளத்தின் உரையாடல்கள் கூர் அலகுகளுடன் கம்பியில் வந்தமரும் மதியக் காகங்கள் எவ்வளவு கருமையை ஊற்றிப்போகின்றன இந்நாளைய பொழுதுக்கு -இதுபோன்ற அபூர்வமான காட்சிகளால் நிறைந்துகிடக்கிறது குட்டி ரேவதியின் புதிய கவிதைத் தொகுப்பு ‘அகமுகம்’. கூர்மையான மொழியால் தன் அகத்தின் குரலைத் திரட்டி உரையாட முயலும் உள்ளத்தின் எத்தனிப்பை இதில் காணமுடிகிறது. நிலாவும் புலியும் உலாவரும் கவிதைகளில் இருக்கும் இறுக்கமான உணர்வும், அகத்தனிமையின் கூர் நோக்கும் சில்லிட வைக்கின்றன. அத்திரமரத்தைப் பற்றிய கவிதையொன்று அந்த […]

Read more
1 2 3 4 5 6 9