குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷே

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷே, ப. திருமாவேலன், வெளியீடு விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, விலை 80ரூ. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் இலங்கை முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்த இறுதிப்போர் வரையிலான நிகழ்ச்சிகளை தொகுத்து ‘ஈழம் இன்று’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ப. திருமாவேலன் எழுதிய நூல் ஏற்கனவே வெளிவந்தது. போருக்கு பின்னால் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட இலங்கை தமிழர்களின் துயரம், ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 225 அகதிகள் இந்தோனேசியா கடல் எல்லையில் தடுக்கப்பட்ட அவலம். வேலுப்பிள்ளையின் […]

Read more

சண்டே இண்டியன் செப்டம்பர் 2012 புத்தக அறிமுகங்கள்

சப்தரேகை, ராணி திலக், அனன்யா வெளியீடு, 8/37, பி.ஏ.ஓய் நகர், குழந்தை ஏசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-5, விலை 100ரூ தமிழில் கவிதைகளின் பெருக்கத்தை ஒப்பிடும்போது கவிதை விமர்சனங்கள் மிகவும் அரிதாகவே எழுதப்படும் சூழல் இது. இப்பின்னணியில் சமகால நவீன கவிஞர்களில் முக்கியமானவரான ராணி திலக், 26 கவிஞர்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளது முக்கியமானது. பிரம்மராஜன், நகுலன், ஸ்ரீநேசன் பற்றிய கட்டுரைகள் அவர்களது கவிதை உலகத்தை ஆழமாகப் பேசுபவை. அவசரகதியிலும் மேலோட்டமாகவும் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளும் இதில் உள்ளன. சமகாலத்தில் இயங்கும் […]

Read more

குமுதம் புத்தக அறிமுகங்கள் – 29.08.2012

வீடு நெடும் தூரம் ரவி பக்கங்கள் 240 விலை 160ரூ பரிசல் பதிப்பகம் அகிம்சை வழியில் தொடங்கிய இலங்கைத் தமிழர்கள் சுதந்திரப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக உருமாறிய காலத்தைப் பற்றிய, ஒரு முன்னாள் போராளியின் அனுபவப் பகிர்வு இந்தப் புத்தகம். 1972-1986 வரை பதினைந்து வருட காலம் ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அப்படியே பதிவு செய்துள்ளார். ஏன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்? ஏன் இலங்கைத் தமிழர்கள், ‘எங்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது’ என்று சொல்கிறார்கள்? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் […]

Read more

நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?, இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 65ரூ. விஞ்ஞானி ஆக வேண்டும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழிகாட்டத்தான் ஆளிருக்காது. அப்படியாப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கதை வடிவில் பல நாட்டு விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவைபட விளக்குகிறது இந்நூல். — மங்காவு, சொ. அருணன், கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச்சாலை, புதுச்சேரி -8, விலை 60ரூ. மொத்தம் 11 சிறுகதைகள் […]

Read more

நூல் அரங்கம் – வரப்பெற்றோம் – தினமணி – 20.08.2012

முதுமை என்னும் பூங்காற்று – வி.எஸ்.நடராசன்; பக்.184; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-2 பாரதி குழந்தை இலக்கியம் – தொகுப்பாசிரியர்: செ.சுகுமாரன்; பக்.112; ரூ.70; உலகத் தமிழர் பதிப்பகம், சென்னை-94 கறுப்புக் காந்தி காமராசர் – கு.பச்சைமால்; பக்.100; ரூ.35; தமிழாலயம், சாமி தோப்பு, குமரி மாவட்டம் தஸ்லீமா: காற்றுப்போன பலூன் – தாழை மதியவன்; பக்.112; ரூ.60; தோணித்துறை வெளியீடு, கடலூர் இன்றைய சமூகத்தில் நாலடியாரின் பயன்பாடு – பி.ஆர்.இலட்சுமி; பக்.112; ரூ.80; வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், […]

Read more

வரப்பெற்றோம் – தினமணி – 16.07.2012

இந்திய இலக்கியச் சிற்பிகள் ரா.பி.சேதுப்பிள்ளை – ச.கணபதி ராமன்; பக்.146; ரூ.50; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை-18. லட்சுமிக்குட்டி – கண்மணி ராசா; பக்.96; ரூ.40; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98 ஐ.ஏ.எஸ். வெற்றி உங்கள் கையில் – நெல்லை கவிநேசன்; பக்.208; ரூ.100; குமரன் பதிப்பகம், சென்னை-17. கையருகே நிலா – மயில்சாமி அண்ணாதுரை; பக்.282; ரூ.250; கலாம் பதிப்பகம், சென்னை-4 மனிதப் போக்கு – ஒரு பார்வை – என்.இராஜசேகர்; பக்.192; […]

Read more

புத்தக அறிமுகங்கள் – 8.4.2012 – தினமலர்

வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள் ஆசிரியர்: சிவ நாகேந்திர பாபு, வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17. விலை: 45 ரூ, பக்கம்: 128. திரிபிடகம், பொருளாதாரச் சிந்தனைகள் முடிய 50 தலைப்புகளில் புத்தரின் உபதேசங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நான்கு உன்னத உண்மைகள் மனத்தில் பதிந்தது. பலரும் புத்தமதத்தைத் தழுவவும், இந்நாளில் புத்தரின் போதனைகள் அனைவரும் படித்துப் பயன் பெறலாமே. திருமந்திரம் – சில பாடல்கள் விளக்க உரையுடன் கிநா.செநா. துரை அந்தமான் சித்தர், திருச்சித்து வெளிக்கூடம், எம்பி […]

Read more
1 14 15 16