சி.பா. ஆதித்தனார்
சி.பா. ஆதித்தனார், முகிலை இராஜபாண்டியன், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. மக்கள் தமிழ் எனும் எளிமைத் தமிழ் உரைநடையை உருவாக்கி பாமரர்களையும் பத்திரிகை படிக்க வைத்தவர், சி.பா. ஆதித்தனார். லண்டனில் பார்ஸ்டர் பட்டம் பெற்று சிங்கப்பூரில் மிகப்பெரிய வழக்கறிஞராக விளங்கினார். இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்ததன் விளைவாக பல இன்னல்களுக்கிடையே தாயகம் திரும்பினார். வழக்கறிஞர் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் மீதும், இதழியல் மீதும் நாட்டம் கொண்ட ஆதித்தனார், தமிழன், மதுரை, முரசு, தந்தி போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தினார். தமது இதழ்களில், […]
Read more