நோய் தீர்க்கும் காய்கறிகள்

நோய் தீர்க்கும் காய்கறிகள், பொன். திருமலை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 80ரூ. To buy this Tamil  book online – www.nhm.in/shop/100-00-0000-840-5.html எந்த காய்கறி உடலுக்கு குளிர்ச்சி, எது உஷ்ணத்தை அதிகப்படுத்தும், எந்த நேரத்தில் எதை பயன்படுத்த வேண்டும், காய்கறி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, சர்க்கரை நோய் இருப்போர் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என்ன என்று உணவுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது இப்புத்தகம்.   —-   நம்பிக்கை மலரடும் சாதனைகள் தொடருட்டும், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, […]

Read more

மனமே நலமா

மனமே நலமா?, வள்ளுவர் பண்ணை, 10/31, இரண்டாவது மெயின் ரோடு, சி.ஐ.டி. நகர், சென்னை 35, விலை 80ரூ. மனநோய் பற்றிய முழு விவரங்களும் அடங்கிய புத்தகம். மன நோய்கள் எத்தனை வகைப்படும்? மனநோய் வராமல் தடுப்பதற்கு என்ன வழி?மனநோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன? என்பதற்கான விடைகளைக் கூறுகிறார், மனநல மருத்துவர் டாக்டர் சிவ. நம்பி. உடலும், மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. இரண்டு பக்கங்களும் சீராக இருந்தால்தான் அந்த நாணயம் செல்லும். ஏதாவது ஒரு பக்கம் கெட்டுப்போயிருந்தாலும் அது செல்லாக் […]

Read more

இடைவேளை

இடைவேளை, ஆர். வெங்கடேஷ், நேசமுடன், சென்னை 28, பக். 152, விலை 100ரூ. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினால், அயல் பணிகளை ஏற்றுச் செய்த இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பால் அங்கு பணியிலிருந்தவர்கள் அதன் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் நிலைக்குலைந்து போன சிலர் தற்கொலை வரை போனதுமான சோகம் இவையே இந்நாவலின் களம். ஐ.டி. நிறுவனங்களில் பணியாளர்கள் சேர்க்கப்படுவது எளிது. நீக்கப்படுவது அதனினும் எளிது. அப்படி நீக்கப்பட்டவர்கள் தங்கள் தகுதிக்கும் ஊதியத்துக்கும் ஏற்ற அடுத்த வேலையைத் […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து), கோவை ஞானி, புதுப்புனல், சென்னை 5, பக். 256,விலை 200ரூ. கோவை ஞானி நடத்தி வரும் தமிழ்நேயம் இதழில் வெளியான அகமும் புறமும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கோவை ஞானியின் எதிர்வினைகள், கவலைகள், கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாவற்றின் கலவைதான் அகமும் புறமும். இந்தத் தொகுப்பில் இடம்பெறுபவை 2005க்கு முந்தைய கட்டுரைகள் என்றாலும், அவர் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் இன்றும் இருக்கின்றன.முன்னிலும் அதிகமாகி இருக்கின்றனவே தவிர, மறைந்துவிடவில்லை. ஒவ்வொரு பிரச்னையையும் அவர் அணுகும் விதம், […]

Read more

மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம்,

மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம், சைவத் திரு, ராமநாதன், பழனியப்பன், வானதி பதிப்பகம், பக். 496, விலை 270ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-2.html தமிழ்க் குடியிலே மிக உயர்ந்த புகழையும், பாரம்பரிய பெருமைகளையும் கொண்ட பெருங்குடி தனி வணிகர் எனப் போற்றப்படுவது நகரத்தார் குடி. கண்ணிமையைப்போல் தமிழையும், சைவத்தையும் வளர்த்து வருகின்ற, பெருங்குடி மரபில் வந்த பெருமகனார் இந்நூலாசிரியர். தெய்வச் சேக்கிழார் பெருமான், தமது குடிமக்கள் காப்பியமான பெரிய புராணத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கை மடமானி […]

Read more

முடிவளமும் சரும பொலிவும்

முடிவளமும் சரும பொலிவும், டாக்டர் ஆர். ஞானசம்பந்தம், ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், 6, லாயிட்ஸ் 2 லேன், அவ்வை சண்மகம் சாலை, ராய்பேட்டை, சென்னை 14, விலை 150ரூ. பக்க விளைவே இல்லாத மருத்தவம் ஹோமியோபதி என்பதை ஆணித்தரமாக எடுத்து வைப்பதுடன் பெரும்பாலனவர்களுக்கு ஏற்படும் முடி மற்றும் சருமம் தொடர்பான நோய்களுக்கு காரணம் என்ன? அவற்றை ஹோமியோபதி மூலம் எவ்வாறு முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்பதை எளிய நடையில் தந்து இருக்கிறார். விளக்கப்படங்களுடனும் ஆதாரங்களுடனும் கொடுத்து இருப்பதோடு மருத்துவ புத்தகம் படிக்கிறோம் என்ற […]

Read more

செவ்வந்திப்பூ சிங்காரி

செவ்வந்திப்பூ சிங்காரி, விக்ரமன், யாழினி பதிப்பகம், 18, அம்பர்சன் தெரு, பிராட்வே, சென்னை 108, விலை-ஒவ்வொரு புத்தகமும் ரூ. 75. விக்ரமன் எழுதிய சமூக சிறுகதைகள் சரித்திர நாவல்கள் எழுதுவதில் புகழ்பெற்ற விக்கிரமன், சமூக நாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் முத்திரை பதித்தவர். அவர் எழுதிய சிறந்த சமூகக்கதைகள் செவ்வந்திப்பூ சிங்காரி, சந்திரமதி பொன்னையா, அழகின் நிறம் ஆகிய மூன்று புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மூன்று புத்தகங்களிலும் மொத்தம் 52 கதைகள் இடம் பெற்றுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கவிதைகளும் இப்போது எழுதப்பட்டவைபோல இளமையுடன் உள்ளன. […]

Read more

இரண்டு உரூபாய்

இரண்டு உரூபாய், புதுவை யுகபாரதி, நண்பர்கள் தோட்டம், 46, மாரியம்மன் கோவில் தெரு, சீவானந்தபுரம், புதுச்சேரி 605008, விலை 120ரூ. பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த புதுச்சேரியின் விடுதலை வேட்கை சிந்தனைகளை முதன்மையாக கொண்டு, மனிதநேயம், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட சிந்தனைகளை துணையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் கதைகள் ஒவ்வொன்றும் பேச்சத்தமிழில், அதேசமயம் இலக்கிய நயம் மாறாமல் எழுதப்பட்டுள்ளன.   —-   தமிழிசை ஆய்வு மாலை 2013, தி.சரேஷ்சிவன், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை, மதுரை […]

Read more

தமிழ்வேள் கோ. சாரங்கபாணி

தமிழ்வேள் கோ. சாரங்கபாணி, இலக்கிய வீதி, 52/3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை 101, விலை 200ரூ. திருவாரூர் மாவட்டம் விஜயபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேள் கோ. சாரங்கபாணி. சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளராக அரை நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றியவர். தமிழ் இலக்கியத்திலிருந்து சமுதாயப் பிரச்சினைகள், அரசியல் கருத்துகள் வரை ஆழ்ந்த அறிவும், அவற்றைத் தெளிவாகப் பேச்சிலும், எழுத்திலும் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாசிரியர் ஜே.எம். சாலி நூலாக தொகுத்துள்ளார். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் மாமனார் வள்ளல் உ. […]

Read more

தமிழ்க்காதல்

தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 4, பக். 416, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-743-8.html உலகம் முழுக்க காதல் இலக்கியங்கள் கணக்கின்றி இரந்தாலும் வாசிக்க சுவையூட்டுவது, முறையாக வாழ வழிகாட்டுவது தமிழக் காதல் இலக்கியங்கள்தாம். எது நல்ல காதல் எனத் தேடித் திரிவோருக்கு, குறுந்தொகை நற்றிணை, நெடுநல்வாடை, கலித்தொகை முதலிய பல்வேறு அக இலக்கிய நூல்களிலிருந்து மட்டுமின்றி திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய நூல்களிலிருந்தும் பாடல்களை மேற்கோள்காட்டி, தமிழ் இலக்கியங்கள் சொல்வதே நல்ல காதல் […]

Read more
1 201 202 203 204 205 223