சிவப்புச் சின்னங்கள்

சிவப்புச் சின்னங்கள், நிர்மால்யா, மலையாளமூலம் எம்.சுகுமாரன், சாகித்ய அகடமி, ரவீந்திரபவன், 35, பெரோஷா சாலை, புதுடில்லி 110001. பக் 369, விலை 180ரூ. மார்க்சிய கருத்தியல், அரசியல், பொருளாதார சூழல் இவையே தனது கதைகளின் அடியோட்டம் என்றும் அவற்றிற்குத் தத்துவ ரீதியான பரிணாமம் எதுவுமில்லை என்றும் கூறும் சுகுமாரனின் 2006ம் ஆண்டின் சாகித்ய அகடமி விருதி பெற்ற குறுநாவல்களின் தொகுப்பு. பிறவி எனக்கு முதல் மறதியாக இருந்தது. இப்போது இதோ கடைசி மறதியாக மரணம் வந்து சேர்ந்துள்ளது என முடியும் (57) கைவிடப்பட்டவர்களின் வானம் […]

Read more

ராமகிருஷ்ணன் பேருரைகள்

ராமகிருஷ்ணன் பேருரைகள், தொகுதி 1-2, கா. திரவியம், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்சு சாலை, சென்னை 14, விலை முறையே ரூ. 220, 250. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-0.html முன்னாள் குடியரசுத் தலைவர் தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன், குடியரசின் துணைத் தலைவராய் உலகில் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் நிகழ்த்திய ஆங்கிலப் பேருரைகளை, 1952 முதல் 1956 முடிய முதல் தொகுதியாகவும், 1957 முதல் 1960 முடிய இரண்டாம் தொகுதியாகவும், மூலத்திற்கு இணையாக தமிழாக்கம் செய்யப்பட்டு தற்போது […]

Read more

சங்கீத மும்மூர்த்திகள்

சங்கீத மும்மூர்த்திகள், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 75ரூ. தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். கர்நாடக இசைக்கு அருந்தொண்டாற்றிய இந்த மூவரின் வாழ்க்கை வரலாறுகளையும் சுவைபட எழுதியுள்ளார் என். கணேசன். நன்றி: தினத்தந்தி, 30/10/2013.   —-   வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள், சிவ. நாகேந்திர பாபு, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, […]

Read more

தந்த்ரா

தந்த்ரா, ரகசியங்கள் (பாகம் 3), (விஞ்ஞான் பைரவ் தந்த்ராவின் புதிய விளக்கம்), ஓஷோ, தமிழில்-தியான் சித்தார்த், கண்ணதாசன் பதிப்பகம்,23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 594, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-591-6.html விஞ்ஞான் என்றால் உணர்வு. பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. தந்த்ரா என்றால் யுக்தி. விழமுறை, டெக்னிக். அதாவது உணர்வை கடத்திச் செல்லும் யுத்தி. மற்ற மரபுகளுக்கெல்லாம் முற்றிலும் முரணானதாக தந்த்ரா தெரிவது இப்படித்தான். ஜைனர்கள் சுவையே இருக்கக் கூடாது […]

Read more

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு, கண்மணி கிரியேட்டிங் வேல்ஸ், 4, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, தொகுதி 1, பக். 504, தொகுதி 2, பக். 464, இருதொகுதிகளும் சேர்த்து விலை ரூ. 700. நல்ல நிலம் நாவலின் மூலமாக இலக்கிய உலகில் தடம் பதித்தவர் பாவை சந்திரன். இலங்கைத் தமிழரின் பிரச்னையை, தினமணி நாளிதழில் அவர் தொடராக எழுதினார். அது, இப்போது நூல் வடிவம் பெற்றள்ளது. மூத்த பத்திரிகையாளரான இவர், பல மனிதர்களை சந்தித்து, பல புத்தகங்களை படித்து, பல ஆவணங்களைத் […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம்

ஸ்ரீ வைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம், வித்வான் ஸ்ரீராம ஐயங்கார், திருமால் பதிப்பகம், 20/53, ஆபிரகாம் தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக். 262, விலை 100ரூ. களஙஞ்சியங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்து, தேவையான பொழுது எடுத்து பயன்படுத்துவர். இந்நூலின் வைணவ கருத்தக்கள், செய்திகள் பாதுகாப்பாக அமைந்துள்ளன. நமக்குத் தேவையான பொழுது படித்துப் படித்து பயன்பெறலாம். இந்நூலில் 80 கட்டுரைகள் உள்ளன. தவறில்லாத அச்சும், நூலின் கட்டுமானமும் நூலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. -டாக்டர் கலியன் சம்பத்து.   —-   ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாடல்கள், தமிழில்-எஸ். […]

Read more

இன்று ஒரு தகவல் (தொகுதி 1, 2)

இன்று ஒரு தகவல் (1, 2), தென்கச்சி கோ. சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, பெருங்குடி, சென்னை 96, இரு பகுதிகள் விலை ரூ. 600, 750. வானொலி சகாப்தத்தில், இன்று ஒரு தகவல் மூலம் அனைவரது உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்றவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். அவர் மறைவுக்குப் பின் அவரது ஆழ்ந்த கருத்துக்கள் தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் என்ற கருத்தில், இந்தப் படைப்புகள் சிறப்பாக வெளிவந்திருக்கின்றன. வளமான வாழ்வுக்கு சிறந்த கருத்துக்களை படிக்க விரும்புவோர் இந்த நூற்களை வாங்கலாம். […]

Read more

இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர்

இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர் (நான்கு தொகுதிகள்), ச.வே. சுப்பிரமணியன், ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், இராம. குருமூர்த்தி, க. ஆறுமுகம், மணிவாசகம் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, நான்கு பாகம் (விலை முறையே ரூ. 125, 125, 150, 150). இருபதாம் நூற்றாண்டில் இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாக தங்கள் கட்டுரைகளின் மூலம் காட்டியுள்ளனர். கட்டுரையாளர்கள், பாரதியாரின் தேசிய உணர்வுகள், வீரமாமுனிவரின் எழுத்து சீர்திருத்தம், தமிழ்ப்பணி, கைலாசபதியின் பல வகை திறனாய்வு ஆகியவற்றை, முதல் தொகுதியில் ச.வே. […]

Read more

தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், 1504ஏ, எம்ஐஜி, 3ம் முதன்மைச்சாலை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ, சென்னை 68, விலை 200ரூ. 150 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் முஹம்மது நபி குறித்து, இங்கிலாந்தில் வரலாற்று ஆசிரியரும், ஆங்கில அறிஞருமான தாமஸ் கார்லைல் பேசிய பேச்சுக்கள் அடங்கிய ஆங்கிலநூல், அழகிய எளிய தமிழில், படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உபயோகமான குறிப்புகளோடு தூது வந்த வீரர் என்ற மிகச்சிறந்த நூலாக வெளிவந்துள்ளது. இதில் இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற தலைப்பில் […]

Read more

தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி

தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி, தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, காஞ்சிபுரம் மாவட்டம், விலை 120ரூ தொல்லியல் ஆராய்ச்சியாளரான இரா. நாகசாமி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். தமிழையும் சமஸ்கிருதத்தையும் காட்டும் கண்ணாடி (The Mirror of Tamil and Sanskrit) என்பது அந்த நூலின் பெயர். தமிழ் தனித்தன்மையுடன் வளரவில்லை என்றும், சமஸ்கிருத சொற்களைக் கடன் வாங்கியே வளர்ந்தது என்றும் இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவில் வடமொழியை உயர்த்தியும், தமிழைத் தாழ்த்தியும் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு […]

Read more
1 51 52 53 54 55 63