அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள், அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001, பக். 224, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-0.html பாரதக் கதைப்பகுதிகள் நம் பாரத நாட்டில் பழங்காலந்தொட்டு, இதிகாசமாய், பாட்டி சொல்லும் கதைகளாகவும், தெருக்கூத்துக்களாகவும், நாட்டுப்புறப்பாடல்களாகவும், இலக்கியங்களாகவும் வழக்காற்றில் உள்ளன. நாட்டுப்புற இயலை நாட்டார் இயல் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. நாட்டார் கதைகளாய் சிற்றூர்களில் (கிராமங்களில்) வழங்கும் பாரதக்கதைப் பகுதிகளைத் தொகுத்து அழகுற எழுதியுள்ளார். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா. பெருமாள். அல்லி […]

Read more

அவஸ்தை

அவஸ்தை, யூ.ஆர். அனந்தமூர்த்தி, தமிழில்-நஞ்சுண்டன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 208, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-193-0.html பிரபல கன்னட எழுத்தாளரான யூ.ஆர்.அனந்த மூர்த்தி எழுதி 1978ல் வெளிவந்த அவஸ்தேவின் மொழிபெயர்ப்பு. அனந்தமூர்த்தியின் பெரும்பாலான எழுத்துக்களைப் போலவே மரபுக்கும் புதுமைக்கும் இடையே நடைபெறும் போராட்டம்தான் இந்தக் கதையும் சித்தாந்த அடிப்படையில் ஒரு சமூகப் பிரிவின் வீழ்ச்சியும் புதிய குழுக்கள் அதிகாரம் ஏற்பது பற்றியும் நாவல் பேசுகிறது. கிராமத்தில் மாடு மேய்த்து வந்த ஒரு சிறுவன் சமகம் […]

Read more

ஐயம் அகற்று

ஐயம் அகற்று, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-3.html கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று என்ற பெயரில் இப்போது புத்தகமாக கண்ணதாசன் பதிப்பகம் வெளிவந்துள்ளது. காரசாரமான பதில்கள், நகைச்சுவையான பதில்கள், இலக்கியச்சுவையான பதில்கள்… இப்படி பலவிதமான பதில்களை கவிஞர் அளித்துள்ளார். படித்து […]

Read more

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், ஃபிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில், பக். 227, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html ஈழ இனப்படுகொலை என்பதே சாட்சியமற்ற போராகத்தான் ஆகிவிட்டது. ஆனால் அவற்றை எவ்வளவுக்கு எவ்வளவு மறைக்க முயன்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கொலைக்கான ஆவணங்களும் சாட்சியங்களும், வாக்குமூலங்களும், உலகம் முழுக்க பரவலாகக் கிடைக்கும் விடயமாகிவிட்டது. அவற்றை முதல் முறையாக வெளியே கொண்டு வரும் நூலாக இந்நூல் விளங்குகிறது. இலங்கை பிபிசி செய்தியாளராக […]

Read more

வீணையின் குரல்

வீணையின் குரல், எஸ். பாலசந்தர், ஓர் வாழ்க்கை சரிதம், விக்ரம் சம்பத், யெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html வீணை எஸ். பாலசந்தர் சென்ற நூற்றாண்டில் தென்னாட்டிலும் அதைக் கடந்தும் பிரபலமாக இருந்த கலைஞர். இளம் இசை மேதையாகவும் செஸ் விற்பன்னராகவும், வெளிக்கிளம்பிய பாலசந்தர், திரை உலகின் பல துறைகளில் புகழ் பெற்றவர். பாடல்கள் இல்லாத முதல் தமிழ் படமான அந்த நாள் இயக்குநர். பின்னர் செலுலாய்டை சுருட்டி வைத்துவிட்டு, வீணையின் […]

Read more

வாடிய மலர்

வாடிய மலர், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, (பிராட்வே) சென்னை 108, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-2.html 1947 ஆகஸ்டு 15ந் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு சுதந்திர நாடுகளாக உருவாயின. பிரிவினைக்கு முன்பும் பின்பும் மதக்கலவரங்கள் மூண்டு, இரு தரப்பிலும் சுமார் 20 லட்சம்பேர் பலியானார்கள். இந்தக் காலக்கட்டத்தில் ஒரு சீக்கிய வாலிபருக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலையும், அவர்கள் காதல் நிறைவேற ஒரு இந்து இளைஞன் நடத்திய புரட்சியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட […]

Read more

நிம்மதி எங்கே?

நிம்மதி எங்கே?, மா. பொன்னுசாமி, பண்மா பதிப்பகம், 21ஜி/3, அப்பாவு நகர், சூரமங்கலம், சேலம் 636005, பக். 230, விலை 200ரூ. மண்ணில் பிறந்த அனைவருக்கும், நிம்மதி என்பது தேவை. நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நிம்மதியை இரண்டு வழிகளில் பெற முடியும். முதலாவதாக, நல்லதைச் செய்ய வேண்டும் என்ற கட்டுக்கோப்பாய் நிம்மதி பெற முடியும். நிம்மதி என்பது, நம் உள்ளத்திலேயே இருந்தாலும், அதை வெளிக்கொணர்ந்து, அனுபவக்க முடியாத நிலையில்தான், இன்றைய மனித வாழ்க்கை இருக்கிறது. மிகவும் ஆழத்தில் நமது உள்ளத்தில் […]

Read more

சுவாமி விவேகானந்தர் (விரிவான வாழ்க்கை வரலாறு)

சுவாமி விவேகானந்தர் (விரிவான வாழ்க்கை வரலாறு), சுவாமி ஆகதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 754+69, தொகுதி 1-220ரூ, தொகுதி 2-200ரூ. சுவாமி விவேகானந்தரின் வரலாறு தமிழில் விரிவாக வரவேண்டும் என்ற எண்ணற்றோரின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்நூல் வந்துள்ளது. இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்கள். மகாசமுத்திரத்திற்கு இணையான சுவாமிஜியின் வரலாற்றை இந்த இரணடு தொகுதிகளுக்குள் அடக்க முடியாதுதான் என்றாலும் விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் அவரது கருத்துககளுக்கும் இந்நூலில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் படிப்போர்க்கு மன நிறைவைத் தருகின்றன. அவரது […]

Read more

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சுகன்யா பாலாஜி, அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 120ரூ. மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியோடு தொடங்கும் கதை, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு பக்கத்திற்கும் படிக்கத் தூண்டும் வகையில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் சுவாரசியமாக அமைந்துள்ளன. புதுமணத்தம்பதிகள் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள், கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈ.கோ. பிரச்சினைகள், கதாபாத்திரங்கள் வடிவில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. தன்னம்பிக்கையை ஊட்டும் வகையிலும் கதை அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நன்றி; தினத்தந்தி, 20/3/13.   —-   சின்ன […]

Read more

வீணையின் குரல், எஸ். பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம்

வீணையின் குரல், எஸ். பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம், விக்ரம் சம்பத், தமிழில்-வீயெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 440, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html கடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ். பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ். பாலசந்தர். சினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக கர்நாடக இசைக்கத் திரும்பிவிட்டார். அவருடைய […]

Read more
1 7 8 9 10 11 12