விழித்திரு விடியல் விருது கொடுக்கும்

விழித்திரு விடியல் விருது கொடுக்கும், மணிமகலைப் பிரசுரம், சென்னை, விலை 60ரூ. இந்த கவிதை நூலின் ஆசிரியரான இளம் பெண் கவிஞர் மதுரா, வறுமையுடன் போராடி, எதிர் நீச்சல் போட்டு, வேலை பார்த்துக் கொண்டே எம்.ஏ படித்துத் தேறியவர். அனுபவம் காரணமாகவும், நிறைய படித்ததன் காரணமாகவும் கருத்தாழம் மிக்கக் கவிதைகளை எல்லோருடைய நெஞ்சிலும் கொஞ்சி விளையாடும் வண்ணம் படைத்துள்ளார். சிறகு விரித்து விட்டேன், சிகரம் தொடுவதற்கு என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார் கவிஞர். நிச்சயம் சிகரத்தைத் தொடுவார் என்ற நம்பிக்கையை, அதில் உள்ள கவிதைகள் […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, பக். 240, விலை 100ரூ. எளிய குடும்பத்தின் பிள்ளை கக்கன். 12ஆம் வயதில் பண்ணை வேலைக்குப் போனவர். ஆனால் கல்வியில் ஆர்வம் அதிகம். படித்தார். படிப்படியாக முன்னேறினார். மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், காங்கிரஸ் தலைவர், அரசியல் சட்ட அமைப்புச் சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் என்று மிகப் பெரிய பதவிகளையெல்லாம் வகித்தவர் என்றாலும் தமக்காக எதையும் சேர்த்து வைக்காதவர். பதவிகளை இழந்து வறுமையில் வாடியபோதும், தம் வாழ்க்கைப் பாதையில் தடம் […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-0.html கவிஞனின் ஆழ்மன அனுபவங்கள் சொற்களாக மாறும்போது கவிதைகள் பிறக்கின்றன. அவை அனுபவத்தை தொடர, உணர, பழநிபாதியின் இந்த கவிதைத் தொகுப்பை படிப்போர் உணரலாம். தொடர முடியாத நிழலைத் தொட வைக்கிறார். பார்க்க முடியாத உயிரைப் பார்க்க வைக்கிறார். வாசம் நுகர முடிகிற கவிதையின் ஆழத்திற்குள் செல்ல உவமை, படிமம் என்ற துணையை அனுப்புகிறார். பெண் என்ற கண்ணாடியைப் பார்த்து […]

Read more

மருதகாசி திரையிசைப் பாடல்கள்

மருதகாசி திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-177-6.html தமிழ்த்திரை உலகில் கவியரசு கண்ணதாசனுக்கு முன்பே தடம் பதித்து பாடல்கள் எழுதியவர் மருதகாசி. சுமார் 250 படங்களுக்கு 4 ஆயிரம் பாடல்கள் எழுதியவர். அவருடைய பாடல்கள், புத்தகங்களாக தொகுப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இது மூன்றாவது புத்தகம். இதில் மொத்தம் 190 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோருக்காக எழுதப்பட்ட பல […]

Read more

குடி விடு

குடி விடு, ப. மோகன்தாஸ், வெளிச்சம் பதிப்பகம், மதுரை, விலை 50ரூ. மதுவை மறந்து மனைவி மக்களை காப்பதற்கு தன்னிலை உணரவேண்டும் என்பதை மையமாக வைத்து குடியின் கொடுமையை படத்துடன் விளக்கப்பட்டுள்ள நூலாகும். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- நான் சொல்வது பொய்யாகுமோ?, ஜனார்த்தனன், மணிமேகலை பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. சிறுகதைகளுக்கு பக்க வரம்பு கிடையாது. இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் சின்னச்சின்ன கதைகள். ஆயினும் நச் என்று இருக்கின்றன. மனதைத் தொடுகின்றன. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- காவிரி ஏன் தோற்றோம்? […]

Read more

சிந்தனைத் தூண்டில்

சிந்தனைத் தூண்டில், தஞ்சை ராமதாசு, வாசன் பிரதர்ஸ் பப்ளிகேஷன், தஞ்சாவூர், விலை 75ரூ. மாணவர்களின் எதிர்கால வாழ்வு வளம் பெறவும், மனிதநேயமும் அறிவாற்றலும் மிக்க இளைஞர்களை உருவாக்கிடவும் தூண்டுகோலாய் இருப்பதற்காக எழுதப்பட்ட நூலாகும். ரத்ததானம், கண்தானம் குறித்தும் வலியுறுத்தியிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- கிழக்குப் பார்வை, நதி (எ) ப.ரா.ஜீவராஜ், திரைப்பட இயக்குனர், கல்லுப்பிள்ளையார் கோயில் தெரு, கருங்கல்பாளையம், ஈரோடு, விலை 100ரூ. சமுதாயத்தில் உள்ள பெண்ணியம், சாதி, மத வேறுபாடுகளை களைந்தெடுக்கும் வகையில் எழுதப்பட்ட கவிதைகள் […]

Read more

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. நம்மில் பலர் மிக அழகான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். ஆனால் துயரங்களால் மனதை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். மன அழுத்தங்களை மாற்றி மகிழ்வுடன் வாழ நீங்கள் ஒன்றை மட்டும்தான் செய்யவேண்டும். அது உங்களை நீங்களே சீர்திருத்திக் கொள்வதுதான். இதனை மையமாக வைத்து நூலாசிரியர் டாக்டர். லட்சுமி விஸ்வநாதன் 400 சிறிய தலைப்புகளில் எளிய நடையில் கூறியிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம், […]

Read more

பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை

பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை, எடையூர் சிவமதி, வின்வின் புக்ஸ், சென்னை, விலை 50ரூ. புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையில், எத்தனையோ சுவையான சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். அவை படிப்போரின் சிந்தனைக்கு விருந்தளிக்கலாம். வாழக்கைக்கு வழிகாட்டக்கூடியவையாகவும் இருக்கலாம். அத்தகைய சம்பவங்களை தொகுத்து வழங்கியுள்ளார் எடையூர் சிவமதி. மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், காமராஜர், பாரதியார், பெரியார், அறிஞர் அண்ணா, பாரதிதாசன், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், கண்ணதாசன் உள்பட பலருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றைப் படிக்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம். சிந்திக்கலாம். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- […]

Read more

மோடியின் முகமூடி

மோடியின் முகமூடி, இளசை கணேசன், பாவை பிரிண்டர்ஸ், சென்னை, விலை 70ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-0.html நரேந்திர மோடியைப் பற்றி எழுதப்பட்ட இந்த நூலில் நீதிதேவன் படும்பாடு, ஊழலுக்கு அப்பாற்பட்டவரா மோடி உட்பட 15 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியுள்ளன. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு முன்னுரை எழுதி உள்ளார். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- குறுந்தொகையில் அவலச்சுவை, நிலா சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ. அவலம் என்றால் துன்பம், […]

Read more

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், ப. இலட்சுமணன், மாதவ் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. நாம் இந்தியர்கள் என்ற தலைப்பில் துவங்கி, தேச பக்திப் பாடல்கள் என, 15 அத்தியாயங்களோடு இச்சிறு நூல் முடிவடைகிறது. மாணவர்களுக்குப் பயனுள்ள பல செய்திகள் உள்ளன. புராதன பாரதத்தின் விஞ்ஞான சாதனைகள் வெற்றிலை போடுவதின் விஞ்ஞான விளக்கம்- பழைய சோற்றில் பி6, பி12, வைட்டமின்கள் உள்ளன என, பல சுவையான செய்திகளும் உள்ளன. -குமரய்யா. நன்றி: தினமலர், 11/5/2014.   —- நீ அசாதாரணமானவள்/ன், சோம. வள்ளியப்பன், […]

Read more
1 164 165 166 167 168 223