பேச்சாளராக

பேச்சாளராக, அ.கி. பரந்தாமனார், அல்லி நிலையம், பக். 164, விலை 60ரூ. இப்போது பேச்சாளர்கள் பலர் உள்ளனர். இந்த நூல் 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. தமிழகத்தில் மேடைப் பேச்சுக்கலை வளர்ந்து, அதனால் பலரும் மந்திரிகளானது வரலாறு. இந்த நூலில் உள்ள தகவல்களில், பேச்சாளர்களுக்கு நினைவுத் திறன் தேவை. மாசற்ற உடல், நோயற்ற வாழ்வும் தகுதிகள். பிஞ்சிலே பழுப்பவர்களுக்கு, பேச்சுத் நினைவுத் திறன் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவற்றை, இன்றைய பேச்சாளர்கள் படித்தால் நல்லது. நன்றி: தினமலர், 30/3/2014.   —- வீர […]

Read more

அசோகர்

அசோகர் பேரரசின் காலமும் பெருமையும், எம்.எஸ். கோவிந்தசாமி, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 168, விலை 85ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-188-2.html அசோகரின் பட்டத்தரசி அசந்திமித்ரா இறந்த பின் திஷ்யரஷிதாவைப் பட்டத்தரசியாக்கினார். திஷ்யரஷிதா தன் கணவன் புத்த சமயத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டினைக் கண்டு வெறுத்து, அதன் காரணமாய் போதி மரத்திற்கு இடையூறு (விஷமுள்ளால் குத்தி பட்டுப்போக) செய்திருக்க வேண்டும் (பக். 37) மகாவம்சம் கூறும் பல கதைகளையும், மூன்றாண்டிற்கு ஒருமுறை அதிகாரிகளை மாற்றுவதும் இருந்தது என்பது கலிங்க […]

Read more

நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும்

நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும், சந்திரமவுலி, அல்லயன்ஸ் கம்பெனி, பக். 168, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-2.html வடக்கு குஜராத்திலும் வாடுநகர் என்ற சிற்றூரில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்த மகன்லால் ரான் சோத்தாஸ் என்பவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நரேந்திர தாமோ தர்தாஸ் என்னும் நரேந்திர மோடி. இளமைக் கல்வி முடிந்து கல்லூரியில் சேர்ந்து, ஒரு ஆண்டிற்குள் உண்மையான ஞான ஆனந்தத்தை தேடிப் புறப்பட்டவர். 1972 வாக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் […]

Read more

மறைமலைஅடிகள் வரலாறு

மறைமலைஅடிகள் வரலாறு, மறை. திருநாவுக்கரசு, மறைமலை அடிகள் பதிப்பகம், பக். 784, விலை 600ரூ. தனித் தமிழ்ப் போராளி, சீர்திருத்த சைவத்தை நிலைநாட்டிய உழைப்பாளி மறைமலை அடிகளாரின் நீண்ட வரலாற்று நூல். ஆழ்ந்த சைவப் பற்று, வடமொழி ஆற்றல், ஆங்கிலப் புலமை பெற்ற மறைமலை அடிகளார் 1876 முதல் 1950 வரை 74 ஆண்டுகள், தமிழையும், சைவத்தையும் எவ்வாறெல்லாம் முன்னெடுத்துச் சென்றார் என்பதை அவரது மகனார் மறை. திருநாவுக்கரசு இந்த நூலில் சுவைபட எழுதியுள்ளார். இவரது மகனார் மறை. தி. தாயுமானவன், 54 ஆண்டுகளுக்குப் […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 300ரூ. புவியியல் வல்லுநர்கள் நிலங்களை, நாடுகளை, கண்டங்களை ஆராய்ந்தறிந்ததைப்போல, பால் ப்ரண்டன் இந்தியாவின் பாரம்பரியங்கள், அவற்றை நிலைநாட்டிய ஆன்மிகத் தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஒரு ஆன்மிக வரைபடத்தையே வரைந்து இந்தியாவை உலகிற்குக் காட்டியிருக்கிறார். 1900இல் இந்தியாவில் இரயில், கார், மாட்டு வண்டி பயணங்கள், போலிச்சாமியார்கள், கபட வேடதாரிகள், நல்லோர், உலகிற்கே தெரியாமல் வாழ்ந்த உண்மையான யோகிகள், யோக, தந்திரா ஆசான்கள், மக்களை […]

Read more

தமிழர் தளபதிகள்

தமிழர் தளபதிகள், கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை 17, பக். 112, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html மனித குலத்தில் போர் என்பது காலந்தோறும் நடந்துகொண்டே இருக்கிறது. போர்க் கருவிகளும், போர் முறைகளும் மாறியிருக்கிறதே தவிர போர் மறையவில்லை. இந்நூல் போர்ப்படை தளபதிகள் குறித்து சங்க இலக்கிய நூலின் வழி நின்று விவரிக்கிறது. மறைந்திருந்து மரத்துக்கு நீர் வார்க்கும் வேர்கள் போலவே போர்ப்படைத் தளபதிகள் திகழ்ந்தனர் என்பதை சரித்திர நிகழ்வுகளையும், சங்கத் தமிழ் பாடல்களையும், […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், கே. குமரன், கே. ட்ரீம் வேர்ல்டு, சென்னை 83, பக். 132, விலை 250ரூ. 23 வயதே நிறைவடைந்த மாற்றுத்திறனாளியான இந்த நூலாசிரியர் குமரன், தனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களையும், தன்னுடைய இப்போதைய நிலைமையையும், இனிமேல் தான் செய்யவிரும்புவதையும் சுயசரிதை நூலாக வெளிக்கொணர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். நூலின் தலைப்புக்கு ஏற்றவாறு உடல்ரீதியாக தான் அனுபவித்து வரும் வலிகைளை புறந்தள்ளிவிட்டு, தனது ஆசைகளையும், விருப்பங்களையும் எளிய தமிழில் பதிவு செய்திருக்கிறார். மூளை, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நூலாசிரியர், ஐந்தாம் வகுப்பு வரை […]

Read more

வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம், கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 152, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-538-0.html வைணவத்தின்பால் கொண்ட பற்று காரணமாக, இந்நூலாசிரியர் பல்வேறு இடங்களில் நடத்திய சொற்பொழிவின் தொகுப்பே இந்த நூல். பொய்கை ஆழ்வாரின் சிந்தனைகள், திருமாலை, திருப்பாவை, ஆண்டாளும் மீராபாயும் உள்ளிட்ட 13 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆழ்ந்த கருத்துகள், பொருத்தமான திருவாய்மொழி, திருவந்தாதி பாடல்கள் அதற்கான விளக்கமுடன் அமைந்த கட்டுரைகளில் முழுமையான வைணவ இலக்கியத்தை நம்மால் நுகர முடிகிறது. […]

Read more

உடையும் இந்தியா

உடையும் இந்தியா, ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும், ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 768, விலை 425ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சர்வதேச அளவில் பல்வேறு சதிகள் நடந்தாலும், அதில் மூன்று சதிகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒன்று இஸ்லாமிய தீவிரவாதம், இரண்டு மாவோயிஸ்ட் தீவிரவாதம், மூன்று மனிதஉரிமைப் போராட்டம் என்ற போர்வையில் தலித் இன மக்களைத் தனியாக பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இதில் முதல் […]

Read more
1 7 8 9