பரதகண்ட புராதனம்

பரதகண்ட புராதனம், டாக்டர் கால்டுவெல், பதிப்பாசிரியர்: பொ. வேல்சாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 98. விலை ரூ. 95 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-7.html நமது வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களை அணுகுவதற்கு எப்போதும் மூன்று பாதைகள் இருக்கின்றன. முதலாவது, நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றை கடவுளால் அருளப்பட்ட வாசகங்களாகக் கருதி வாசிப்பது. இரண்டாவது, தீவிர மத எதிர்ப்பின் அடிப்படையில் அவற்றை முற்றாக மறுப்பது. மூன்றாவதாக, அவற்றை இலக்கியப் பிரதிகளாகக் […]

Read more

சங்கப்பலகை

சங்கப்பலகை, சோலை, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்சான் ரோடு, சென்னை – 14. விலை ரூ. 125 முதுபெரும் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோலை, நக்கீரன் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கறார் தன்மை மிகுந்த விமர்சனங்களோடு பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார் சோலை. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இணைப்புக்காக எம்.ஜி.ஆர். போட்ட ரகசியத் திட்டம் குறித்த கட்டுரை இளைய தலைமுறை படிக்க வேண்டிய ஒன்று.   —   உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில் குமார், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி […]

Read more

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், கோவை ஞானி, புதுப்புனல் வெளியீடு, பாத்திமா டவர் (முதல் மாடி), 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே எதிரில், சென்னை – 5. விலை ரூ. 50   பார்வையற்ற கோவை ஞானி, தமிழ்த் தேசியத்துக்கு வெளிச்சம் பாய்ச்சுவதற்காக எழுதிய புத்தகம் இது. தமிழ்த் தேசியம் என்ற சொல், இன்று அரசியல் மற்றும் அறிவுச் சூழலில் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. ‘தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும்’, ‘இங்கு வாழும் மற்ற மொழிக்காரர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே… பங்கேற்பாளர்கள் ஆகக்கூடாது’, ‘திராவிடன் என்று […]

Read more

நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்!

நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்!, தொகுப்பாசிரியர்: ப. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி-3, வசந்தம் அபார்ட்மென்ட், 1/338, சபரி சாலை, மடிப்பாக்கம், சென்னை – 91. விலை ரூ. 60   உலகின் பழம் பெருமை மிக்க நாடுகளில் இந்தியா முன்னோடியானது என்பதற்கு உரிய ஆதாரபூர்வமான தகவல்கள் சுருக்கமாகவும், சுவையாகவும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தபோது, இந்தியா சிறப்பான கலாசாரம், பண்பாடு கொண்ட மக்களாக மட்டுமல்லாமல், அறிவியல், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், தத்துவம், மருத்துவம், கல்வி, பொறியியல், வானவியல், கட்டடவியல்… […]

Read more

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதைகள், ஆலந்தூர் கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை – 88. விலை ரூ. 170 எளிமையான கவிதைகளுக்குப் பெயர் பெற்றவரான ஆலந்தூர் கோ.மோகனரங்கன், பள்ளிகளில் தமிழ்ப்பாட நூல்களின் வாயிலாக அறிமுகமானவர். அவரது தொகுப்பின் நான்காம் பாகம் இது. எளிமையும் இனிமையும் கலந்த இவரது கவிதைகள் இதுவரை இதுபோன்ற பெரிய தொகுப்பாக வந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டியது.   —   வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள், கலியராஜன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை ரூ. 100 திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை நுட்பமாக […]

Read more

உங்கள் மனசு

உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில்குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை – 14. விலை  ரூ. 200 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-1.html பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியர், வாலிப வயதுள்ள ஆண், பெண், கணவன் – மனைவி, அரசு அதிகாரிகள் ஆகியோரின் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களைக் குறிப்பிட்டு அவை எவ்வாறு தீர்க்கப்பட்டன என்றும் கூறியுள்ளார். அவரவர் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடும்போது அழகிய உரைநடையில் கதைபோலவே சுவைபட விளக்கியுள்ளார். விறுவிறுப்புடன் […]

Read more

நூலகவியல்

நூலகவியல், முனைவர் மு. ராமச்சந்திரன், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை, பக்கம் 171, விலை ரூ. 100 நூலகம் என்றால் என்ன? அதன் வரலாறு யாது? நூலகத்தின் அக ஒழுங்குமுறை எப்படியிருக்க வேண்டும்? இவை பற்றிதான் சுருக்கமாக இந்நூலில் ஆசிரியர் பேசியுள்ளார். நூல்களை வகைப்படுத்துதல், அவற்றைப் பாதுகாத்தல், நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு அவற்றைப் பகிர்ந்தளிக்கும் பணி எவ்வாறு இருக்கும் என்பன போன்ற பயனுள்ள தகவல் படிப்போர்க்கு உதவும். – இரா. மணிகண்டன் நன்றி: குமுதம் 28.11.12      

Read more

கரிகால் சோழன்

கரிகால் சோழன், டாக்டர்  ரா. நிரஞ்சனா தேவி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 250 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-5.html பாரம்பரிய சின்னமாக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லணை, 2 ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி இன்றளவும் அதே கம்பீரத்துடன் நிற்கிறது என்றால் அதைக் கட்டிய கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னரின் அறிவியல் திறமையை எண்ணி வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. காவிரியின் முழு வரலாறு, ஆண்டு முழுவதும் இரு கரையைத் […]

Read more

அரங்கியல் நோக்கில் கபிலர் பாடல்களில் காணலாகும் கதை மாந்தர்கள்

பாரதியாரின் பாதையிலே, ம.பொ. சிவஞானம், பக்.136, ம.பொ.சி. பதிப்பகம், சென்னை – 41; விலை ரூ. 75 விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம், மகாகவி பாரதியாருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அவர் நடத்திய ‘செங்கோல்’ வார இதழில் வெளிவந்த கட்டுரைகள் இவை. பல்வேறு கோணங்களில் பாரதியின் பாடல்களை ஆராய்ந்து தான் கண்ட முடிவுகளை இத்தொகுப்பில் வெளியிட்டிருப்பதாக, முன்னுரையில் ம.பொ.சி. குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதைகள் மட்டுமல்லாது, அவரது கதை, கட்டுரைகளிலிருந்தும் பல மேற்கோள்களை தனது ஆய்வுக் கட்டுரைகளில் சுட்டிக் […]

Read more

பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?

சேற்றில் மலர்ந்த செந்தாமரை, தொ.மு.சி. ரகுநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 08,  பக்கம் 110, விலை ரூ. 75 தொ.மு.சி. ரகுநாதன் தமிழகம் நன்கு அறிந்த முற்போக்கு இலக்கியவாதி. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்த முத்திரை பதித்தவை. இவரது ‘பஞ்சும் பசியும்’ என்ற நாவல்தான் தமிழ் மொழியிலிருந்து முதன் முதலாக ஐரோப்பிய மொழியொன்றில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவலாகும். 1940களில் அவர் எழுதிய […]

Read more
1 321 322 323 324 325 336