கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் வெளியீடு, காமராஜர் தெரு, பண்ருட்டி 607106, பக். 272, விலை 300ரூ. குறிஞ்சிப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 112 தாவரங்கள், கபிலர் தொகுத்து வழங்கயி, 102 பூக்கள் ஆகியவற்றை இலக்கியப் புலமையோடும், அறிவியலின் அடிப்படையில் தாவரவியல் பெயரீட்டு முறையிலும் அணுகி, மிக அருமையானதொரு பணியினைத் தாவரத் தகவல் மையம் செய்துள்ளது. குறிஞ்சிப்பாட்டில் உள்ள தாவரங்கள் பட்டியல், சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்கணக்கு போன்ற இலக்கியங்களில் இடம் பெறும் தாவரம் எனப் பட்டியலிட்டு அதன் வகைப்பாடு, தாவர […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, மாவடு ராமுடு, சுண்டல் செல்லப்பா, கண்ணா மேங்கோ தின்ன ஆசையா, கே.எஸ்.ராகவன், அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை 4, விலை 90ரூ. இந்த நூல்களின் ஆசிரியர், அறிவில் சிறந்தவர்களை சிரிக்க வைப்பது கடினம் என்ற கோட்பாடு உடையவர். ஆகவே, நடைமுறை யதார்த்தங்களுடன் நகைச்சுவை உணர்வுடன் படைத்த இப்படைப்புகளை பலரும் விரும்புவர். நன்றி: தினமலர் 21/4/2013.   —-   பழமையான ஞானம், புதுமையான உலகம், எச்.எச். தலாய் லாமா, தமிழில்-டி. வெங்கடகிருஷ்ணன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்.272, விலை 125ரூ. […]

Read more

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு, மிஷல் தனினோ, தமிழாக்கம்-வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், சென்னை 14, விலை 300ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-635-3.html வெள்ளைக்காரர்கள் எழுதி வைத்த இந்திய வரலாற்று நூல்கள் என்று ஒரு குரல் அழுது புலம்புவது உண்டு. கிண்டல் பண்ணுவதும் உண்டு. கிழக்கு இந்தியக் கம்பெனியிலும் பின்னால் நிறுவப்பட்ட ஆங்கிலேய அரசாங்கங்களிலும் நிர்வாகப் பொறுப்பிலிருந்த ஜேம்ஸ் டாட், கன்னிங்ஹாம், மேஜர் கால்வின் போன்ற பெருமக்கள் தங்களின் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி அர்ப்பணிப்பு உணர்வோடு […]

Read more

இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்திற்கு பிறகு

இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்திற்கு பிறகு, கிருஷ்ணா அனந்த், தமிழாக்கம் ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக்கங்கள் 368, விலை 250ரூ நம் நாடு சுதந்திரம் பெற்று, அறுபது ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டன. அதன் அரசியல் வரலாற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அரசியல் களங்களில் உள்ள அதிரடித் திருப்பங்கள் உட்பட தலைவர்கள், கட்சிகள், அதன் கொள்கை மாற்றங்கள் என, பன்முக பார்வை இதில் அடக்கம். அந்தப் பார்வையில், ஆங்கிலத்தில் இந்த நூலை ஆக்கிய கிருஷ்ணா அனந்த், கடந்த கால […]

Read more

விழுங்கப்பட்ட விதைகள்

விழுங்கப்பட்ட விதைகள், தி. திருக்குமரன், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1,  இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின்போது புலம்பெயர்ந்த தமிழர் தி. திருக்குமரன். ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கும் இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. போரினால் சிதையுண்ட சமூகத்தின் தனிமனித, மனநல, காதல், காம வாழ்வின் அவலங்களை இவர் கவிதை ஆக்கியுள்ளார். ஒரு மண்ணும் மிஞ்சாத உயிர்வாழ்க்கை பூமியில் நமக்குத்தான் மட்டுமல்ல நதிக்கும்தான் எம் பயணக்குறிப்புகள் கடற்கரைகளிலும் காடுகளிலும் இறகுகளாயும் இறந்துபோய்விட்ட எம் தோழர்களின் என்புக்கூடுகளாயும் எம் நெடுவெளிப்பயணத்தின் […]

Read more

யாத்திரை போகலாம் வாங்க

  யாத்திரை போகலாம் வாங்க, ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10,விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-5.html கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் தொடங்கி உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, ஹரித்துவார் என நீண்டு ரிஷிகேஷ் வரை உள்ள கோயில்களின் ரவுண்அப். தல வரலாறு, எப்படிபோவது, எங்கே தங்குவது போன்ற அ முதல் ஃ வரை தகவல்களோடு ஹரித்துவாரில் ஆஞ்சநேயரின் அம்மாவுக்கு தனிக்கோயில் உள்ளது என்பது மாதிரி இதுவரை நாம் கேள்வியே பட்டிராத […]

Read more

ஓர் இந்திய கிராமத்தின் கதை

ஓர் இந்திய கிராமத்தின் கதை, தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை, தமிழில் ச. சரவணன், பதிப்பாசிரியர் ரெங்கை முருகன், சந்தியா பதிப்பகம், 77, 53 வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, பக்கங்கள் 160, விலை 100ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-713-8.html சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பண்ணை வீடு வாங்கிப் போட்டிருக்கும் கேளம்பாக்கம் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்? பாம்பாட்டிகளும், குறிசொல்லிகளும், மோடிவித்தைக்காரர்களும், கூத்தாடிகளும் கடந்து செல்லும் ஓர் எளிமையான கிராமமாக இருந்தது. […]

Read more

தாமிரபரணிக் கரை

தாமிரபரணிக் கரை, பொன்னுசாமி தினகரன், அனிதா பதிப்பகம், ஸ்பிக் நகர் எதிர்ப்புறம், தூத்துக்குடி, பக்கங்கள் 272, விலை 125ரூ. பல்வேறு இதழ்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. நெல்லை, தூத்துக்குடி, மாவட்ட மண்வாசனை மிகுந்த கதைகள்தான் அதிகம். பெண் அடிமை, வறுமையின் கோரமுகம், முதியோர் படும் அவலம், அரசியல் அராஜகங்கள், ஊழல், கொடுமை என்று சிறுகதைகள் தோறும் சமகால பிரச்னைகளே அலசப்படுவதால் படிக்க சுவாரஸ்யம் கூடுகிறது. பாசத்தில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் லட்சுமிகளையும் ஆதவன்களையும் தாமிரபரணிக் கரையெங்கும் உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர். படிப்போரை […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே (நூலாசிரியர்: மாலன், வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25 – ஏ, அன், பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை -600 032, பக்கம்: 168, விலை: ரூ.160) காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை, சினிமாவிலும் கானல் நீராய் கண்ட காதலுக்கு, இந்த நூல் உண்மைக் கண்ணீரால் விடை சொல்கிறது. வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த காதலை, வர்ணனையே இல்லாமல் சம்பவமாக மாலன் சுவைபட எழுதியுள்ளார். ஜின்னா அழுதது இருமுறை தான். ஒன்று இஸ்லாமியர் […]

Read more

உடையும் இந்தியா?

உடையும் இந்தியா? (ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்), ராஜிவ் மல்ஹோத்ரா, தமிழில் அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல்மாடி, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ்ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14,  பக்கங்கள் 768, விலை 425ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html கேள்விக்குறியுடன் கூடிய புத்தகத் தலைப்பு கொஞ்சம் நம்மை பயமுறுத்தத்தான் செய்கிறது. ஏனெனில், இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்படும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்கள் என்று மூன்று காரணங்களை முன் வைக்கிறார் ஆசிரியர். பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம், […]

Read more
1 8 9 10 11 12