தினமணி தீபாவளி மலர் 2012

தினமணி தீபாவளி மலர் 2012, விலை 100ரூ. வீணை சிட்டிபாபுவின் கச்சேரி ஒன்றைக் கேட்ட ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர், கச்சேரி முடிந்தவுடன் இரண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாகத் தந்தாராம். ஐயா தினமும் நான் அஞ்சு, ஆறு ரூபாய் சம்பாதிப்பேன். சம்பாக்கிறதில் பாதிக்குக் குடிச்சுருவேன். நீங்க வாசிக்கறதைப் பார்த்துட்டு இருந்துட்டன். குடிக்கணும்னே தோணலை… என்றும் சொன்னாராம். இந்த அருமையான நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார் சுந்தர் சி. பாபு, அன்புள்ள அப்பா என்னும் தலைப்பில் பாவேந்தர், கருமுத்து தியாகராயர், பி.ஆர். பந்துலு, நடிகர் ஜெய்சங்கர், அகிலன் […]

Read more

விருட்சம் கதைகள்(தொகுதி 1)

விருட்சம் கதைகள்(தொகுதி 1), அழகிய சிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-135-6.html சில சிறுகதைகளை ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் வெளியிடமுடிவதில்லை. அப்படி வெளிவராமைக்கு இதழ் சூழலில் நிறைய காரணங்கள் உண்டு. அதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு விருட்சம் கதைகள் தொகுதி 1. 1990ஆம் ஆண்டில் வெளியான இத்தொகுப்பு இப்போது இரண்டாம் பதிப்பாக வெளியிகியிருக்கிறது. இக்கதைகள் வெகுஜன இதழில் இடம் பெறாதது. இந்த நூல் 300 பிரதிகள் மட்டுமே 2012 டிசம்பரில் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அஜீத் […]

Read more

பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்

பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும், தொகுப்பாசிரியர்-ஸ்ரீ ரா. கணபதி, சனாதனா பப்ளிகேஷன்ஸ், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் ரோடு, ஆர்.ஏ.புரம், சென்னை 28, விலை 50ரூ. 20-21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான்களில் குறிப்பிடத்தக்கவர் காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள், மக்கள் தங்கள் வாழ்க்கையை ஆன்மீகத்தோடும், உயர்ந்த பண்பாடு, கலாசாரத்தோடும் செம்மையாக வாழ, அவர் நாடெங்கிலும் நடந்தே சென்று மக்களுக்கு நல்லுபதேசங்களை மொழிந்தார். அந்தக் கருத்துக்களின் தொகுப்பே தெய்வத்தின் குரல் மொழிந்தார். அந்தக் கருத்துக்களின் தொகுப்பே தெய்வத்தின் குரல் என்ற நூலாக பிரசித்திப் பெற்று விளங்குகின்றது. […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவம்

ஸ்ரீ வைஷ்ணவம், வேணு சீனுவாசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-425-0.html திருமண் காப்பிடுவதற்கு விரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமாம். அதிலும்கூட நடுவிரலையும் நகத்தையும் பயன்படுத்தக் கூடாதாம். ஸ்ரீசூர்ணத்தைச் சுமங்கலிப்பெண்கள், கன்னிப்பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் தரித்துக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் பூசணி விதை வடிவிலும், சுமங்கலிப்பெண்கள் மூங்கில் இலையைப் போலவும், கைம்பெண்கள் எள்ளின் வடிவத்திலும் ஸ்ரீ சூர்ணம் தரிக்க வேண்டுமாம். கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் என்று ஒரு சடங்கு நடத்துவதுண்டு. சீமந்தம் என்றால் தலையின் […]

Read more

தேவதாசியும் மகானும்

தேவதாசியும் மகானும், வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் பத்மா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-3.html தேவதாசிகள் என்று ஒரு குலம் உருவாக்கப்பட்டு சென்று நூற்றாண்டின் முன்பாதியிலேயே ஒழிக்கப்பட்டும் விட்டது. சங்கீத உலகில் அரும்பாடுபட்டுத் தமக்கென்று தனியிடம் அமைத்துக் கொண்ட பெங்களூரூ நாகரத்தினம்மா அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். நெஞ்சை உலுக்கி நிமிர வைக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறை தேவதாசியும் மகானும் என்ற தலைப்பில் வி.ஸ்ரீராம் ஆங்கிலத்தில் வெளியிட்டதை அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பத்மா […]

Read more

நானா போனதும் தானா வந்ததும்

நானா போனதும் தானா வந்ததும், பாக்கியம் ராமசாமி, வானதி பதிப்பகம், விலை 100ரூ. ஜாம்பஜார் ஜக்கு சிரிப்பு மருந்து, தினமும் இரண்டு வேளைகள் என்னும் குறிப்போடு முப்பத்தெட்டுவிதமான வைத்தியங்கள். போதாக்குறைக்கு தொழில்முறை டாக்டர் ஒருவரே (டாக்டர் என். சுந்தர்) அணிந்துரை தந்திருக்கிறார். சிரிப்பு வைத்திய நிபுணர் பாக்கியம் ராமசாமியின் நானா போனதும் தானா வந்ததும், நூலுக்குத்தான். பாக்கியம் ராமசாமியிடம் உம்மணா மூஞ்சிகூடத் தோற்றுப் போய்விடுவான் என்று கல்கி. ராஜேந்திரன் முன்னுரைப்பதை கிராப்பைக் கலைக்க இருநூரு ரூபாயா? கட்டுரை ஒன்றே நிரூபித்து விடுகிறது. தாத்தா தம்முடைய […]

Read more

சங்கர காவியம் – பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு

சங்கர காவியம் – பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு, டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், விலை 250ரூ. எதையுமே கதை கட்டுரைகளைப் படிப்பதைவிட நாடக வடிவமாக்கித் தந்துவிட்டால் போதும். அப்படியே எடுத்துச் சுளைசுளையாய் விழுங்குகிற மாதிரி மனத்தின் உள்வாங்கிக் கொண்டுவிடலாம். இந்தக் கலையில் தாம் வல்லவர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் டால்மியாபுரம் கணேசன். நடமாடும் தெய்வம் என்று பெருமையோடு வழிபட்ப்பட்ட காஞ்சி மகாப்பெரியவாளைப் பற்றிய பல நிகழ்வுகளைப் பலரும் பலவாறாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் ஆன்மிக அற்புதம் அவர். […]

Read more

பட்டு

பட்டு, அலெசான்ட்ரோ பாரிக்கோ, தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்.120, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-5.html தமிழில் இத்தாலி நாவல். நல்ல மொழிபெயர்ப்பு. 18ஆம் நூற்றாண்டில் பட்டுப்புழு வியாபாரத்துக்காக ஆஸ்திரியா, ரஷ்யா வழியாக ஜப்பான் செல்லும் கதைநாயகன், அங்கே ஒரு குழுத் தலைவனின் உரிமைப்பெண் மீதுகொள்ளும் நிறைவேறாக் காதல்தான் கதை. தன் மனைவியின் கல்லறையில் இன்னொரு பூமாலையும் இருப்பதைக் கண்ட பிறகுதான், தனக்கு ஜப்பானிய மொழியில் அவள் எழுதிய கடிதம் (பென்ட்ஹவுஸ் […]

Read more

கருவேலங்காட்டுக் கதை

கருவேலங்காட்டுக் கதை, ராஜா செல்லமுத்து, கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-2.html கல் மரத்தில் பூத்த ஒத்தப் பூ மாதிரி காத்துக்கு விழாமெத் தலையாட்டித் தலையாட்டிப் பேசுச்சு எண்ணை விளக்கு. நம்ம ஊருக்குப் புதுசா ஒரு சோடி வந்திருக்குன்னு ரோட்டச் சுத்தி நின்ன புளியமரமெல்லாம் பூ உதுத்து வரவேத்துச்சு… குடிதண்ணீர்க் குழாயின் கைப்பிடி, காதலன் கைப்பிடியாய் உருமாறும். ஒவ்வொரு அடியும் அவன் கைப்பிடிச்சு நடபப்து போலாகும். அடிமையா வாழ்ந்த காலத்துல நமக்குள்ள ஒத்துமை இருந்துச்சு. எல்லாரும் […]

Read more

ஆகஸ்ட் 15

தடம்பதித்த மாமனிதன் ரசிககமணி டி.கே.சி., தி. சுபாஷிணி, மித்ரஸ் பதிப்பகம், விலை 250ரூ. முருகனுக்கா அறுபதாம் கல்யாணம்?, பாளையங்கோட்டை கிறிஸ்தவர்கள் மாநாடு ஒன்றில் ரசிகமணி ஏசுநாதரின் உபதேசங்களை விளக்கிப் பேசினார். அதைக் கேட்ட பாதிரியார் ஒருவர் “கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் ஏசுவின் போதனைகளை டி.கே.சி.யிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இதயபூர்வமாக அவற்றை உணர்ந்து இருக்கிறார்” என்றார். கம்பராமாயணத்தை பெரியார் எதிர்த்து எரித்துக் கொண்டிருந்த நேரம். அவர் குற்றாலத்துக்கு வந்திருந்த செய்தியை ரசிகமணியிடம் சொன்னார் எஸ்.வி.எஸ். உடனே, ‘அடடா, நம் வீட்டுக்கு உணவருந்த அழைத்து […]

Read more
1 7 8 9 10 11 12