பொன்மலர்

பொன்மலர் (சமூக நாவல்), அகலின், தாகம், பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 194, விலை 80ரூ. கலைமகள் இதழில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற நாவல், இப்போது புத்தக வடிவு பெற்று, 15ம் பதிப்பாக வந்திருக்கிறது. ரஷ்ய, சீனா, ஆகிய மொழிகளிலும், இந்திய மொழிகளான குஜராத்தி, ஓரிய, மலையாள, கன்னட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் நாயகி டாக்டர் சங்கரி ஒரு வித்தியாசமான பாத்திரம், நாவல் பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்து. நன்றி: தினமலர், […]

Read more

எழுந்து நில் என் தோழா

எழுந்து நில் என் தோழா (கவிதைப் பூக்கள்), மாயாண்டி சந்திர சேகர், மணிமேகலைப் பிரசுரம், 7(4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக். 162, விலை 70ரூ. கவிதை எழுத, கவிதை உணர்வு வேண்டும். அந்த உணர்வு இவருக்கு இயல்பாக வரப்பெற்றுள்ளதால் இந்த நூல் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். பழைய பகையை தீர்த்துக்கொண்டது புகையும் சிகரெட் போன்ற வரிகள் மனதில் தைக்கின்றன. -எஸ். திருமலை. நன்றி: தினமலர், 23/10/2011.   —-   அனாடமிக் செவிவழித் தொடுசிகிச்சை-2012, ஹீலர் பாஸ்கர், ப்ரவாகம் […]

Read more

கலித்தொகை

கலித்தொகை, புலியூர்க்கேசிகன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், அஞ்சல்பெட்டி எண்-8836, பாண்டிபஜார், சென்னை 17, பக். 400, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-035-5.html சங்க இலக்கியங்கள், தமிழின் கருவூலம், மதிப்புடைய மூலதனம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், பல புலவர்கள், பல்வேறு காலங்களில் பாடியதைத் தொகுத்ததே எட்டுத்தொகை நூல்கள் ஆகும். இதில் கலித்தொகை கலிப்பாவகை இலக்கணம சார்ந்தது. இசை வடிவம் சேர்ந்தது. துள்ளும் இசை நயமும் உவமைச் சிறப்பும், அற நெறிகளும், ஐந்திணை மக்களின் வாழ்வும், பண்பாடும், மரம், விலங்குகள், இயற்கை […]

Read more

திருவடி மாலை

திருவடி மாலை, எஸ். ஆர். ஜி. சுந்தரம், பாற்கடல் பதிப்பகம், 4/50, நான்காவது தெரு, சபாபதி நகர், மூவரசன்பேட்டை, சென்னை 6000091, பக். 240, விலை 75ரூ. வைணவத்தலங்கள் 108 என்றும் அதில் 106 திருத்தலங்கள் சென்று வழிபட இயலும். மற்ற இருஇடங்களான திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும் (திருப்பரமபதம்), இவ்வுடலுடன் சென்று சேவிக்க இயலாது என்றும் கூறுவர். 108 திவ்ய தேசங்களுக்கும், ஆன்மிக அன்பர்கள் சென்று சேவிக்க வசதியாக, திருப்பதிகளில் அருள் பாலிக்கும் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தியை, உற்சவ மூர்த்திகள் திருநாமங்களும், அவ்விடச்சிறப்பு குறித்த […]

Read more

ஆன்மிக சாண்ட்விச்

ஆன்மிக சாண்ட்விச், மு. கோபி சரபோஜி, வானவில் பதிப்பகம். நமது இதிகாச புராணங்களுக்குள் நுழைந்தால், சுவாரஸ்யத்திற்கும், சுவைக்கும் பஞ்சமே இல்லாத அளவு, ஏராளமான கதைகள் கிடைக்கும். ஆசிரியர் இவற்றிலிருந்து 20 கதைகளை தேர்வு செய்து இந்த நூலில் நமக்கு வழங்கியிருக்கிறார். எல்லா கதைகளுக்கும், அருமையான ஓவியங்களையும் இணைத்து, நூலை மிக நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கிறது வானவில் பதிப்பகம். தலைப்பில் உள்ள சாண்ட்விச்சுக்கு பதிலாக, தேன் துளிகள் என்றோ அமிர்தத் திவலைகள் என்றோ வைத்திருக்கலாம். -ஜனகன். நன்றி: தினமலர், 12/5/2013.   —-   ஸ்ரீமாகம் […]

Read more

திராவிடமா? தீரா விடமா?

திராவிடமா? தீரா விடமா?, ஓவியப்பாவலர் மு.வலவன், முத்தையன் பதிப்பகம், பக். 296, விலை 180ரூ. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் என்னும் நான்கு மாநிலங்களையும் புதுச்சேரி என்னும் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கியது திராவிட நாடு. இந்தத் திராவிட நாட்டில் பெரும்பான்மை மக்களால் நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இன்னும், இந்த நான்கு மொழிகளில் எந்த மொழியைத் திராவிட நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது? என்னும் கேள்விக்குத் திராவிட நாட்டுக்காரர்களால், எந்தப் பதிலையும் தரமுடியவில்லை. ஆட்சி அமைப்பு வசதிக்கு, ஒரு […]

Read more

வாழ்வியல் பூக்கள்

வாழ்வியல் பூக்கள்(குறுநாவல்கள், சிறுகதைகள்), திருமதி சங்கரி அப்பன், ரமணி பதிப்பகம், 69, மேலப் பொன்னகரம் 5வது தெரு, (ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில்), மதுரை 625016, பக். 236, விலை 75ரூ. அமரர் தீபம் நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு நாவலைப் படித்து தமிழ் எழுத்து உலகில் நுழைந்த இந்த எழுத்தாளரின் இந்த முதல் படைப்புத் தொகுப்பு வாசகர்களை வசீகரிக்கும் என்று சொல்லலாம். மூன்று குறுநாவல்களும், 33 சிறுகதைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பிற்கு, அறிஞர் பெருமக்களின் மதிப்புரையும், வாசித்து மகிழ்ந்த வாசகர்கள் கடிதங்களும் சிறப்பு சேர்க்கின்றன. […]

Read more

பேறு பெற்ற பெண்மணிகள்

பேறு பெற்ற பெண்மணிகள், அதிரை அஹ்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 12, பக். 160, விலை 65ரூ. இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்ற கருத்தை மறுக்கிறது இந்த நூல். பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்தவில்லை என்பது மட்டுமின்றி, அவர்களுக்கு விடுதலையும் உரிமையும் வழங்குகின்றது (பக்.8). இஸ்லாத்தில் பலதார மணம் ஏன்? வரலாற்றில் போர்கள் முடிந்ததும் பல ஆண்கள் மடிந்துபோவர். அந்தப் பெண்களுக்கு வாழ்வு தரவே ஒரு ஆண் பல பெண்களை மணக்கிறார்கள் என்று இந்த நூல் பதில் […]

Read more

வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தனலட்சுமி பதிப்பகம், எஸ்-17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. ஆண்டவனிடம் வியாபார புத்தியுடன் பக்தி செய்வதால் எந்தப் பயனும் இல்லை. கடவுளை கடவுளுக்காகவே காதலித்து, அன்பு செலுத்துபவர்களின் பக்தி எப்படிப்பட்டதாக இருக்கும்? மரணம் என்பது நம் முடிவில்லை. ஜனனம் என்பது நம் தொடக்கமும் இல்லை. இந்த ஞானத்துடன் கடவுளின் செயல்களைக் காண்பவர்களுக்கு அன்பைத் தவிர, வேறு எதுவுமே தெரியாது. பாரசீகக் கவிஞன் ஜலாலுதீன் […]

Read more

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், சாமி. சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 168, விலை 60ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-039-0.html உலகம் கோடி ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு உருவாக்கப்பட்டது? கடவுள் படைத்த உலகம், உயிரினங்கள், மனிதன், விலங்கு, செடி கொடிகள், ஒழுக்கம் பற்றிய மெய்ஞானிகள் கருத்து என்ன? 200 கோடி ஆண்டுகளுக்கு முன், உலகம் உருவானது பற்றிய விஞ்ஞானிகள் விளக்கம் என்ன? இலக்கியப் பாடல்களுடன் சாமி. சிதம்பரனார் இந்நூலில் […]

Read more
1 228 229 230 231 232 240