சுவையான சுமைகள்

சுவையான சுமைகள், விஜயா பப்ளிகேஷன்ஸ், விஜயா கார்டன்ஸ், 317, என்.எஸ்.கே. சாலை, வடபழனி, சென்னை 26, விலை 100ரூ. இளம் வயதில் கூலி வேலை செய்தவர். சோடா கலர் விற்றவர், கடும் உழைப்பினால் முன்னேறி, இன்றைக்கு கோடீஸ்வரர்கள் வீட்டுத் திருமணங்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு விருந்தளிக்கும் ஏ.எஸ்.ஆர். கேட்டரர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ராஜநளன் என்று புகழ் பெற்ற ஏ.எஸ்.ராஜசேகர்தான் அவர். அவர் தன் சுயசரிதையை சுவையான சுமைகள் என்ற பெயரில் எழுதியுள்ளார். விறுவிறுப்பான நாவல்களைக் கூட தோற்கடிக்கக்கூடிய விதத்தில், புத்தகம் […]

Read more

அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும்

அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும், எஸ்.டி. நெல்லை நெடுமாறன், ஆ. தசரதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2ம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 113, பக். 256, விலை 115ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-145-4.html புறநானூற்று மூவேந்தர்களில் பாண்டியர், பழைய பாண்டிய அரசகுடியும் சான்றோர் குடியும், சான்றோர்குல மகளிரின் தலையாய கற்பு ஒழுக்கங்கள், எழுநூற்றுவர் சான்றோரும் நிழல் வாழ்நரும், தொல்குடி வேளிரான சான்றோர் குடியினரும் வேள்வியும், மதுரைக்காஞ்சியில் சான்றோர் குலத் […]

Read more

மானுடப் போராளி

மானுடப் போராளி, சி.கெ. மாதவன், என்.எஸ். பிரதாப் சந்திரன், இன்சுவை பதிப்பகம், அண்ணாதெரு, ஞாயிறு கிராமம், சென்னை 67, விலை 70ரூ. தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு போராட்டங்களை வழி நடத்தி சென்ற கம்யூனிஸ்டு இயக்கவாதி சி.கெ.மாதவனின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக தொகுத்து வழங்கி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 4/9/2013.   —-   உமர்கய்யாமின் ருபாயத், கவிஞர் புவியரசு, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் 1, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-102-5.html கீழ்த்திசை […]

Read more

கொங்கு நாட்டுப்புறக் கதைகள்

கொங்கு நாட்டுப்புறக் கதைகள், தி.பெரியசாமி, காவ்யா, சென்னை 24, பக். 176, விலை 135ரூ. மனிதவாழ்வின் பல்வேறு உணர்வுப் பூர்வமான பகுதிகளை எந்தவித அலங்காரமுமில்லாமல் வெளிப்படுத்துபவை நாட்டுப்புறக் கதைகள். இந்நூலில் 110 கொங்கு நாட்டுப்புறக் கதைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கிராமத்து மக்களின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களால் பல ஆண்டுகளாகச் செவி வழியாகக் கூறப்பட்ட கதைகளை, அவற்றின் சுவை குன்றாமல் எழுத்துவடிவில் தந்திருக்கிறார் நூலாசிரியர். அன்பு, நேர்மை, ஒழுக்கம், தியாகம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளைக் கொண்ட மனிதர்களையும், சுயநலம், துரோகம், […]

Read more

காஷ்மீர் முதல் யுத்தம்

காஷ்மீர் முதல் யுத்தம், ஆண்ட்ரூ வைட்ஹெட், தமிழில் பி.ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 408, விலை-200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/kashmir.html காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமா? பாகிஸ்தானுக்குச் சொந்தமா? என்பதற்கான முதல் சண்டை காஷ்மீரில் உள்ள பாரமுல்லா நதிக்கரைப் பகுதிகளில்தான் 1947ஆம் ஆண்டு நடந்தது. அதைப் பற்றி ஆராய்ந்து இந்நூலை எழுதியிருக்கிறார் ஆண்ட்ரூ வைட்ஹெட். பிபிசி செய்தியாளரான அவர் காஷ்மீருக்குச் சென்று அந்தச் சண்டையில் தொடர்புடையவர்கள், பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டு இந்நூலை எழுதியிருக்கிறார். நூலின் முடிவில் காஷ்மீர் […]

Read more

மாசாணக் கால்வாய்

மாசாணக் கால்வாய், டி.எஸ்.புத்தகமாளிகை, 15/6, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 140ரூ. இந்த நாவல் மாசாணக் கால்வாயில் ஆரம்பித்து அதே கால்வாயில் முடிவதாக அமைந்து இருக்கிறது. கிராமத்து அழகை ரசித்தது போன்று சுவைபட எழுதி உள்ளார் ஆசிரியர் கலைநன்மணி மகிழ்நன். கணவர், மனைவி தாம்பத்ய வாழ்க்கையை ஒரு சங்கீத ரசனையின் மலம் அவருடைய பேனா சித்தரித்து விளக்கி இருப்பது இளஉள்ளங்களுக்கு விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி. படிக்கப் படிக்க ஒரு ஆவலை தூண்டுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 18/9/2013. —- […]

Read more

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும், டி.ஞானையா, அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 416, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-504-4.html உலக அளவிலும் இந்தியாவிலும் உள்ள பயங்கரவாத இயக்கங்களின் போக்குகளைப் படம்பிடித்துக் காட்டும் நூல். அரசை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல, அரசை நடத்துகிறவர்களும், பயங்கரவாதத்தன்மையுடன் செயல்படுகிறார்கள் என்றும், இதற்கு உதாரணமாக இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலக்கட்த்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை பயங்கரவாதத்தன்மையுடன் பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்தியதை நூல் சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய பகத்சிங் போன்றவர்களும் பயங்கரவாதிகள் […]

Read more

சேரன் குலக்கொடி

சேரன் குலக்கொடி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, (பிராட்வே), சென்னை 108, விலை 425ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-2.html வீரமும் காதலும் விளங்கத் தோன்றிய பழந்தமிழகத்தின் வரலாற்றினை நிலைக்களனாகக் கொண்டு, மனதை மயக்கி மகிழவைக்கும் சொக்கு நடையில் படைக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சேரன் செங்குட்டுவனின் மனையாள், வேண்மாள், வேண்மாளின் தங்கை பொற்கொடி, அழகின் திரட்சியும், அறிவின் முதிர்ச்சியும், பண்பின் ஒசிவும், அன்பின் கசிவும் கொண்டு திகழ்ந்த பொற்கொடிகள் சேரன் குலக்கொடி. அவள் கற்பின் கனலியாக […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ், 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-141-9.html பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரியும் இந்நூலாசிரியர், 1960களிலிருந்து பிரபலமான பத்திரிகைகள் பலவற்றிலும் நகைச்சுவையாக கதை, கட்டுரைகள் எழுதி வருபவர். சிவகாமியின் சபதம், சிவசாமி துணை என்கிற முழு நீளநகைச்சுவை நாவல்கள் உட்பட இதுவரை 16 புத்தகங்கள் இவரது கைவண்ணத்தில் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கக்கூடியதாக இல்லாவிட்டாலும், […]

Read more

நவக்கிரகஹங்கள்

நவக்கிரகஹங்கள், உமா ஹரிகரன், லட்சுமி மந்திர், பீச், ஆலப்புழை 688012, கேரளா மாநிலம். இந்து சமய புராணங்களில் நவக்கிரகங்களின் ஆதிக்கம், தாக்கம் மற்றும் குணாதிசயங்கள் மற்றும் ஒவ்வொரு ராசியிலும் தான் இருக்கும் இடத்தில் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என்பது பற்றியும் விரிவாக எழுதப்பட்ட நூல். ஆண்டவன் எங்கும் நிறைந்திருந்தாலும் கோவில்களின் மூலமாகத்தான் அருள் பாலிக்கிறான். கோவிலில் உள்ள மூர்த்தியின் மூலமாகத்தான் அருள் கிடைக்கிறது. இது இந்து சமயத்தின் ஒரு மரபு. அந்த அடிப்படையிலே தமிழகத்திலேயே நவக்கிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளன. சூரியன் ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும், சந்திரன் […]

Read more
1 160 161 162 163 164 180