தரிசனம்

தரிசனம், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 88, விலை 75ரூ. மலைமேல் பயணம் செய்ய வேண்டும். பயணத்தை எங்கிருந்து தொடங்குவது சிஷ்யன் கேட்டான். ஞானி சொன்னால் மலை உச்சியிலிருந்து தொடங்கு என்று. பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்த உடனேயே, இந்நேரம் நீ மலை உச்சியில் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் ஞானிகளின் எண்ண தரிசனம். ஆழ்மனத்திற்குள் புதைந்திருக்கும் அந்த அனுபூதி தன்மையை தரிசிக்க முடிந்தவர்களுக்கு இது எளிது என்கிறார்கள் ஞானிகள். இறையன்பும் அப்படித்தான் பேரண்டத்தைக் […]

Read more

மானுடப் போராளி

மானுடப் போராளி, சி.கெ. மாதவன், என்.எஸ். பிரதாப் சந்திரன், இன்சுவை பதிப்பகம், அண்ணாதெரு, ஞாயிறு கிராமம், சென்னை 67, விலை 70ரூ. தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு போராட்டங்களை வழி நடத்தி சென்ற கம்யூனிஸ்டு இயக்கவாதி சி.கெ.மாதவனின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக தொகுத்து வழங்கி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 4/9/2013.   —-   உமர்கய்யாமின் ருபாயத், கவிஞர் புவியரசு, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் 1, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-102-5.html கீழ்த்திசை […]

Read more

நில் கவனி கண்மணி

நில் கவனி கண்மணி, மார்பக நோய்களும் மருத்துவ தீர்வுகளும், டாக்டர் க. முத்துச் செல்லக்குமார், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 80, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-840-7.html குழந்தைப் பருவம் முதல் ஒவ்வொரு கட்டமாக பெண்ணின் மார்பக வளர்ச்சி குறித்தும் ஒவ்வொரு பருவங்களின்போதும் அவை அடையும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகக் கூறும் நூல். மார்பகத்தில் புற்று நோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள பெண்கள் தங்களுக்கு தாங்களே மார்பக பரிசோதனை செய்து கொள்ளும் முறைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. […]

Read more

தெருக்கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்து கலைஞர்கள், கோ. பழனி, சி. முத்துகந்தன், போதிவனம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-2.html தமிழ் மண்ணில் கூத்து, நாடகம், கதை சொல்லல், ஆட்டங்கள், இசை தொகுப்புகள் என, பல்வேறு நிகழ்த்து கலைகள் உள்ளன. கேரளத்து கதகளி, கர்நாடகத்து யட்சகானம், ஆந்திரத்து வீதிநாடகா ஆகியன போன்று தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு முழுமையான அரங்காக தெருக்கூத்து விளங்குகிறது. இந்த கலைகள் அந்தந்த மாநிலத்தவர்களால், அங்கீகரிக்கப்பட்டது போல தெருக்கூத்து தமிழர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். […]

Read more

பிரபஞ்சம் தோன்றிய வரலாறு

பிரபஞ்சம் தோன்றிய வரலாறு, பெ. ஹரி கிருஷ்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 134, விலை 55ரூ. பல நட்சத்திரக் குடும்பங்கள் அடங்கியது காலக்ஸி, பல காலக்ஸீஸ் கொண்டது பிரபஞ்சம். இருண்ட வெளியல் சிதறிக் கிடக்கும், வான் துகள்களிலிருந்து இறைவன் உருவாக்கியது. பிரபஞ்சம் என்பது ஆசிரியரின் வாதம், ஒவ்வொரு மதத்திலும், இறைவனுக்கு ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்து மதத்தில் சிவம் என்றும், பரமாத்மா என்றும் அழைக்கின்றனர். இந்தப் புத்தகத்தில் ஆத்மாவை மையப்படுத்தி, ஆசிரியர் இறைவனை உணர்த்தியிருக்கிறார். ஆன்மிகத் […]

Read more

பார்வைகள் மறுபார்வைகள்

பார்வைகள் மறுபார்வைகள் (கட்டுரைத் தொகுதி), நீல பத்மநாபன், திருவரசு பத்தக நிலையம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை 17, பக். 260, விலை 100ரூ. நீலபத்மநாபன் 2008 முதல் 2010 முடிய எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், மதிப்புரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. என் படைப்புகள் மூலம் ஆத்ம சோதனையும், சுய உணர்தலும் பயில்வதின் வழி தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் நூலாசிரியர் நவீன காலத்தில் தமிழ் மொழி என்னும் கட்டுரையில் இனி வரும் எந்த மாற்றங்களையும் எதிர்கொண்டு புத்துயிர்ப்புடனும், புதுப்பொலிவுடனும் வாழும் திறனையும் தீரத்தையும் தமிழ் பெற்று […]

Read more

மக்கள் கவிஞரின் மனங்கவர்ந்த பாடல்கள்

மக்கள் கவிஞரின் மனங்கவர்ந்த பாடல்கள், வ. இளங்கோ, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், கவுரிவாக்கம், சென்னை 73, விலை 40ரூ. திரைப்படங்களில் காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ரசிகர்களின் காதுமடல்களில் இன்றளவும் வீற்றிருக்கும் பல மகத்தான பாடல்கள் உண்டு. தேசம், அரசியல், தொழிலாளர் நலன், தத்துவம், சமூகம், காதல், குழந்தைகள், சிறுவர், இயற்கை, கதை, நகைச்சுவை, பல்சுவை என்று ஒவ்வொன்றிலும் கவிஞரின் கருத்தாளமிக்க சொற்கள் படிக்கப்படிக்க பரவசப்படுத்துகின்றன. – ஸ்ரீநிவாஸ்.   —-   சுந்தரர் தேவாரம்(மூலமும் உரையும்), புலவர் சீ. […]

Read more

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், ப. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி3, வசந்தம் அபார்ட்மென்ட், 1/338, சபரிசாலை, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 60ரூ. இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் சிறந்த புத்தகம். உலகின் முதல் பல்கலைக்கழகம், கி.மு. 700-ல் இந்தியாவில் உள்ள தட்சசீலத்தில் நிறுவப்பட்டது. உலகெங்கும் இருந்து வந்த 10,500க்கும் அதிகமான மாணவர்கள் இங்கு கல்வி கற்றனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முறையே, மனித குலத்துக்கு அறிமுகமான முதல் மருத்துவ முறை. இம்முறை 2500 வருடங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டது. கப்பலை செலுத்தும் கலை, […]

Read more

1945ல் இப்படியெல்லாம் இருந்தது…

நினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை […]

Read more
1 8 9 10