உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி?

உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி?, பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ, ஸலா பப்ளிகேஷன், 21/10, 4-வது தெரு, மந்தைவெளி பாக்கம், சென்னை – 28. விலை ரூ. 100 உலக அழிவு குறித்து அன்றும் இன்றும் வெளியான சுவையான திகிலூட்டும் பல்வேறு செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக – விஞ்ஞானிகள், வான்கலை வல்லுநர்கள், புவியியல் அறிஞர்கள், கடல் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிடர்கள் அனைத்து மத தீர்க்க தரிசிகள், ஞானிகள், நாஸ்டர்டாம், சாக்ரடீஸ் போன்ற முற்கால தத்துவவாதிகள்… என்று பலரும் பல்வேறு காலகட்டங்களில் கூறிய காரணங்களை எல்லாம் தேடிப் பிடித்து, அதற்குரிய […]

Read more

மாற்று சினிமா

மாற்று சினிமா, கிராபியென் ப்ளாக், புதிய கோணம் வெளியீடு, 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18. விலை ரூ. 90 ‘மாற்று சினிமா’ என்ற சொல், தமிழின் வணிக சினிமா அராஜகங்களுக்கு எதிராக எழுந்த சொல். உண்மையில் அசலான சினிமாவைத் தேடும் எல்லா முயற்சிகளுமே தமிழில் மாற்று சினிமா என்ற அடைமொழிக்குள் வந்துவிட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, கேமராவை எழுதுகோல் போன்ற ஒரு எளிய சாதனமாக கலைஞர்கள் கையில் கொண்டுபோய்ச் சேர்த்தது. கடந்த பத்தாண்டுகளில் குறும்படங்கள், ஆவணப்படங்கள் சார்ந்த இயக்கம் ஒரு பேரலையாக […]

Read more

மகாபாரதம் – கேள்வி-பதில் வடிவில்

மகாபாரதம் – கேள்வி-பதில் வடிவில், ‘பொம்மை’ சாரதி,  பக். 432, ஸ்ரீ மாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14. விலை ரூ. 180 வேத வியாஸரால் இயற்றப்பட்ட மகாபாரதம், தலைசிறந்த பண்புகளையும், தர்மநெறிகளையும் விளக்குவதால், இது ‘ஐந்தாவது வேதம்’ என்று போற்றப்படுகிறது. இதில் மனித மனத்தின் பலவீனங்கள், திருந்தும் வழிகள், இறைநெறி, தத்துவம், அரசியல், சரித்திர கால நிகழ்வுகள்… என்று பல்வேறு செய்திகள், பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. இதில் வரும் ஏராளமான கிளைக் கதைகளும் வாழ்க்கை நெறிகளைப் போதிப்பவையே. […]

Read more

மாவீரன் தீரன் சின்னமலை

மாவீரன் தீரன் சின்னமலை, உடுமலை பி.எஸ்.கே. செல்வராஜ், தன்னம்பிக்கை வெளியீடு, 10, சாஸ்திரி வீதி எண் 1, பி.என்.புதூர், கோவை – 41. விலை ரூ. 100 ‘சென்னி மலைக்கும் சிவன் மலைக்கும் இடையே ஆண்ட தீரன் சின்னமலை’ என்று அம்பிகாபதிப் புலவரால் பாடப்பட்ட மன்னனின் கதை இது! மறைந்திருந்து தாக்கும் கெரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை, ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவன். ஹைதர் அலி இறப்புக்குப் பிறகு, மைசூர் மன்னராகப் […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே!

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே! முனைவர் துளசி இராமசாமி,  பக். 888, வெளியீடு: விழிகள், 664, 3வது தெரு, வீனஸ் குடியிருப்பு விரிவு, வேளச்சேரி, சென்னை – 42. விலை ரூ. 700 பழந்தமிழ் இலக்கியங்கள் யாவும், நாட்டுப்புறப் பாடல்களாக இருந்தவற்றைச் சேகரித்துத் தொகுத்தவை என்றும், அதில் வரும் அடி வரையறைகளைக் கொண்டே தொகுப்புகளுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள் என்றும் மிகப் பெரிய அளவில் ஆய்வு செய்து முனைவர் துளசி. இராமசாமி இந்நூலை எழுதியுள்ளார். இவை எல்லாம் எழுத்து – தமிழ் – பிராமி கண்டுபிடிக்கப்பட்ட பின் தொகுக்கப்பட்டவை என்பதையும் ஆய்வில் […]

Read more

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, ஆர்.சி. சம்பத், பக். 104, காளீஸ்வரி பதிப்பகம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர். சென்னை – 17. விலை ரூ. 40 எம்.எஸ். என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி இந்தியா முழுதும், வெள்ள நிவாரண நிதி, கல்வி, சமூக நிறுவனங்களின் வளர்ச்சி நிதி போன்ற சேவைக்காக கச்சேரி நடத்தி திரட்டித் தந்த நிதி ஏராளம். இப்படியொருவர் இந்திய இசையுலகில் வாழ்ந்தார் என்பதே உலகுக்கே பெருமை. அதுவும் தமிழகத்திற்கு சிறப்பு. அத்தகைய இசையரசியின் வாழ்க்கையைத்தான் நூலாசிரியர் எழுதியுள்ளார். மகாத்மாகாந்தி, இந்திராகாந்தி ஆகியோருடனான நட்பு, தமிழிசைக்கு […]

Read more

நான் கண்ட நகரத்தார்

நான் கண்ட நகரத்தார், அமுதா பதிப்பகம், ஏ82, அண்ணாநகர், சென்னை – 102. விலை ரூ. 70 தமிழ்நாட்டில் உள்ள செட்டிநாட்டுக்குத் தனிச்சிறப்பு உண்டு. ‘நகரத்தார்’ என்று அழைக்கப்படும் செட்டியார்கள், 5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு படைத்தவர்கள். இங்குள்ள வீடுகள் அரண்மனை போன்று பிரமாண்டமானவை. அந்த “அரண்மனை”யின் பூட்டு, ஒரு அடிக்கு ஒரு அடி கொண்ட சதுரமானது! பூட்டு இவ்வளவு பெரிது என்றால் சாவி – ஒரு அடி நீளம் கொண்டது! எடை ஒரு கிலோ! எழுத்தாளரும், தொழில் அதிபருமான ‘அமுதா’ பாலகிருஷ்ணன் செட்டிநாட்டில் […]

Read more

கணினியின் அடிப்படை

கணினியின் அடிப்படை, ஜெ. வீரநாதன், வெளியிட்டோர்: பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோயம்புத்தூர் – 641045. விலை ரூ. 123   கணினி நமது அடிப்படைத் தேவைகளின் ஒன்றாக மாறிவிட்டது. அதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் இதனை கையாளமுடியும். அறிமுக நிலையில் இருக்கும் அனைவருக்கும் ஏற்படும் சந்தேகங்களை 31 தலைப்புகளில் புரியும்படி விளக்கப்படங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். விண்டோஸின் சமீபத்திய பதிப்பான, பதிப்பு 7-ஐ மையமாக வைத்து புத்தகத்தை எழுதியுள்ளார். கணினி மட்டுமல்லாமல் அதனுடன் […]

Read more

திராவிட இயக்கம் புனைவும், உண்மையும்

  செம்மொழியும் சிவந்த ஈழமும், தஞ்சை இறையரசன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14. விலை ரூ. 60 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-798-9.html சிந்தனையைத் தூண்டும் 16 கட்டுரைகளைக் கொண்ட நூல், எல்லாக் கட்டுரைகளும் தமிழின் பெருமையைக் கூறி, தமிழ் உணர்வைத் தட்டி எழுப்புகின்றன. “சிவந்த ஈழம்” என்ற கட்டுரை, இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.   —   ருத்ராட்சங்களின் மகிமைகள், குருப்ரியன், குஹப்பிரியன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், […]

Read more

ஈழத்தமிழரும் நானும்

ஈழத்தமிழரும் நானும், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை – 4. விலை ரூ. 100 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-0.html சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு கொண்டவர். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.பொ.சி. பலமுறை இலங்கை சென்று வந்துள்ளார். அதுபற்றிய விவரங்களும், இலங்கையில் அளித்த பேட்டிகளும் […]

Read more
1 2 3 4 5