பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்

பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும், தொகுப்பாசிரியர்-ஸ்ரீ ரா. கணபதி, சனாதனா பப்ளிகேஷன்ஸ், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் ரோடு, ஆர்.ஏ.புரம், சென்னை 28, விலை 50ரூ. 20-21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான்களில் குறிப்பிடத்தக்கவர் காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள், மக்கள் தங்கள் வாழ்க்கையை ஆன்மீகத்தோடும், உயர்ந்த பண்பாடு, கலாசாரத்தோடும் செம்மையாக வாழ, அவர் நாடெங்கிலும் நடந்தே சென்று மக்களுக்கு நல்லுபதேசங்களை மொழிந்தார். அந்தக் கருத்துக்களின் தொகுப்பே தெய்வத்தின் குரல் மொழிந்தார். அந்தக் கருத்துக்களின் தொகுப்பே தெய்வத்தின் குரல் என்ற நூலாக பிரசித்திப் பெற்று விளங்குகின்றது. […]

Read more

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், ஆர். திருமுகன், சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 488, விலை 225ரூ. சித்து என்ற சொல்லுக்கு அறிவு என்பது பொருள். சித்தர் அறிவுடையோர், ஆன்மாவைப் போல ஆதல், மகத்துவம் ஆதல், தம் உடல் கண்டிப்பு இல்லாததாய்க் கண்டிப்பு உள்ளவற்றை உருவ வல்லான் ஆதல், இலகுத்தமாதல், வேண்டுவன அடைதல், நிறையுளன் ஆதல், ஆட்சியுளன் ஆதல், எல்லாம் தன் வசமாக்க வல்லனாதல், இத்தகைய எண் வகைச் சித்திகளும், கைகூடப் பெற்ற பெருமக்களை சித்தர்கள் என்றழைத்தனர். சித்து என்பதற்கு இரசவாதம் […]

Read more

குறிஞ்சிச் சுவை

குறிஞ்சிச் சுவை, ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா, ஜமாலியா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. குறிஞ்சிச் சுவையை தமிழர்கள் அறிந்து, புளகாங்கிதம் அடைய விரும்பி ஆசிரியர், மேற்கொண்ட முயற்சிக்கு தமிழகம் முழுவதும் நிச்சயம் பாராட்டு கிடைக்கும். வேழம் ஒன்று சருச்சரை வடிவமான கல் ஒன்றை பிடியெனக்கருதி பேதலிக்கும், கரும்புணக் களித்த புகர் முக வேழம் என்ற பாடலில் ஆசிரியர் அதை விளக்கும் முறை அருமை. தலைவனுடன் சென்ற மனது மீளுமோ என்ற ஐயத்தில் மஞ்ஞையுடன் தன்னை ஒப்பிட்டு, தலைவி ஒருத்தி கூறும் ஐங்குறு நூற்றுத் தகவலும், […]

Read more

அசடன்

அசடன், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்-எம்.ஏ.சுசீலா, பாரதி புக் ஹவுஸ், பக். 672, விலை 650ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-6.html இந்த நாவல் பியோதர் தஸ்தயேவ்ஸ்கியால் 1869ல் எழுதப்பட்ட, த இடியட் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. திருமதி. எம்.ஏ.சுசீலாவால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவல் பல சிறப்புடையது. அதாவது முழுமுற்றான தீமை என்பது, இல்லவே இல்லை என தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய நாவல் அனைத்திலும் சொல்லி வந்தாலும், முழுமுற்றான நன்மையை, இந்த கதையின் நாயகனான மிஷ்கின் மூலம் படைக்க முற்பட்டார். அதில் […]

Read more

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், சென்னை 80, பக். 1864, விலை 1500ரூ. To buy this Tamil book – www.nhm.in/shop/100-00-0001-014-6.html காவல் தெய்வமான கருப்பசாமியைப் பற்றி புராணங்களில் கூறப்பட்டிருப்பதில் தொடங்கி, அவருடைய வேறு பெயர்கள், பூஜை முறைகள், வணங்க வேண்டிய நாள்கள், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கருப்பசாமி கோயில்கள் பற்றிய தகவல்கள் (அமைவிடம், கோயில் அமைப்பு, வழிபாடு விவரம்) இப்படி கருப்பசாமி குறித்த அனைத்துச் செய்திகளும் அடங்கிய அருமையான தொகுப்பு இது. ஏராளமான படங்களும் […]

Read more

ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்

ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள், தோராளிசங்கர், சென்னை புக்ஸ், சென்னை 91, பக். 488, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-9.html அமைதி, சமாதானம், காருண்யம் ஆகியவற்றை நேசிக்கும் மானுடர்களுக்கு வேப்பங்காயாகக் கசப்பது ஹிட்லர் என்ற வார்த்தை என்றால் அது மிகையில்லை. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த 2ஆம் உலகப் போருக்கு வித்திட்டவர் ஜெர்மன் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் என்பது மட்டுமே அதற்குக் காரணமல்ல. சுமார் 5 கோடி பேரை காவு வாங்கியதாகக் கூறப்படும் இரண்டாம் உலகப்போரின் மூலம் உலகப் […]

Read more

திருமகள் தேடி வந்தாள்

திருமகள் தேடி வந்தாள், லட்சுமி பிரபா, திருமகள் நிலையம், சென்னை 17, பக். 280, விலை 125ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-020-5.html பிரபல மாத நாவல்களில் வெளிவந்த இரு கதைகளைத் தாங்கியுள்ளது இந்நாவல். சுவைபட கதைக் களத்தை நகர்த்தியுள்ளதால் வாசிப்பது அலாதி மகிழ்வைத் தருகிறது. இப்புத்தகத்தில் திருமகள் தேடி வந்தாள், மாயக்கண்கள் என இரு நாவல்கள். முதல் நாவலான திருமகள் தேடி வந்தாள் யதார்த்தமான குடும்பக் கதை. கதைப்படி வசதி படைத்த இளம் பெண் சஹானாவைக் காதலிக்கும் இளைஞன் […]

Read more

நாயகன் பாரதி

நாயகன் பாரதி, மலர் மன்னன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 320, விலை 240ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-014-5.html மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்கள் கதைகளாக இடம் பெறுவதால் நூலின் பெயர் நாயகன் பாரதி. ஆனாலும் இதில் உள்ள 26 கதைகளில் 11 கதைகள் மட்டுமே பாரதியார் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய நுல்களை ஆதாரம் காட்டி, அந்தச் சூழலில் பாரதி எப்படி பேசியிருப்பார் என்கின்ற கற்பனையில் […]

Read more

பாவேந்தம்(25 தொகுதிகள்)

பாவேந்தம்(25 தொகுதிகள்), தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 17, விலை 6800ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-1.html பாரதிக்கு சீனி.விசுவநாதனைப் போல், பாரதிதாசனுக்கு கோ. இளவழகன்- தான் எழுதிய மொத்தக் கவிதைகளையும் தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே அழகிய புத்தகமாக பார்க்க ஆசைப்பட்டனர் பாரதியும், பாரதிதாசனும். பாரதியின் கனவைச் சில ஆண்டுகளுக்கு முன் சீனி.விசுவநாதன் நிறைவேற்றினார். பாரதிதாசனின் விருப்பம் இப்போதுதான் நிறைவேறியுள்ளது. தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும். என்றவர் பாரதிதாசன். அப்படிப்பட்ட […]

Read more

மஹாபாரதம்

மஹாபாரதம், பி.ஆர். சோப்ரா, தமிழாக்கம்-துக்ளக் வெங்கட், டி.எஸ்.வி.ஹரி, டவர்-1, #603, மந்திரி சினர்ஜி, 1/124, பி, பழைய மஹாபலிபுரம் ரோடு, படூர், சென்னை 603103, பக். 1320, விலை 850ரூ. To buy this Tamil book online –www.nhm.in/shop/100-00-0001-032-9.html முதல் முறையாக 1988-90களில் தேசிய அளவில் துர்தர்ஷனில் டி.வி. சீரியலாக பி.ஆர். சோப்ராவின் மஹாபாரதம் ஒளிபரப்பானது. ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை நேரத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல், அப்போது மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி சாதனை புரிந்தது. இந்த சீரியல் ஒளிபரப்பான அந்த ஒரு […]

Read more
1 6 7 8 9