தமிழ்நாட்டின் கதை

தமிழ்நாட்டின் கதை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 280 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-926-5.html தமிழ்நாட்டின் கதை என்று தலைப்பிடப்பட்டு இருந்தாலும், இது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை விவரிக்கும் நூல். இன்னும் சொல்லப்போனால், அணிந்துரையில் வைகோ குறிப்பிட்டிருப்பதுபோல் தமிழக அரசியலின் காலக்கண்ணாடி. வைகோவின் செயலாளராக கால் நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வரும் அருணகிரி, இந்த நூலை சிறப்பாக எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள், அவ்வப்போது உருவான கூட்டணிகள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, அரசியல் […]

Read more

சமயம் கடந்த வாழ்க்கை

சமயம் கடந்த வாழ்க்கை, வீ.ப. சதாசிவம், தி.சென்டர் பார் ரிசர்ச் இன் செக்குலர் தாட்ஸ் அண்ட் ஐடியாஸ், ஆர் 70, கோவைபுதூர், கோவை 641042, விலை 100ரூ. அறிவுலகத்தில் அதிகமாகப் புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்று மதச்சார்பின்மை. இது நமது அரசியலமைப்புச் சட்டநூலின் முதுகெலும்பாக உள்ளது. இதன் அடிப்படையில் சமயம் கடந்த வாழ்க்கை என்ற தலைப்பில் ஆசிரியர் வீ.ப. சதாசிவம் எழுதியுள்ள புத்தகம் இது. நவீன வாழ்க்கையில் மதம் என்பதின் தேவை அற்றுவிட்டது என்பதைத் தனது தர்க்கங்கள் வாயிலாக முன்வைக்கிறார் ஆசிரியர்.   —-   […]

Read more

தாயுமானவள்

தாயுமானவள், நாகூர் ரூமி, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், மலர்மதி இல்லம், பெரியார் சிலை பெட்ரோல் பங்க் பின்புறம், காரைக்குடி 1, பக். 112, விலை 95ரூ. நம்முடைய பால்ய காலத்தின் ஞாபகப் பதிவில் ஏதாவது ஒரு வலி ஏறியிருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு ஒரு சாகாவரம் உண்டு. பெரியவர்கள் மட்டும்தான் துயரங்களை அனுபவிக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் பால்ய காலத்தை எழுதிக்கொண்டிருப்பது இந்தத் துயரங்களை அனுபவதித்ததால்தான். தாயுமானவள் நாவலும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. கதையைச் சொல்பவனின் சிறுவயது ஞாபகங்களாக இந்த நாவல் இருந்தாலும் […]

Read more

ஓநாய் குலச்சின்னம்

ஓநாய் குலச்சின்னம், ஜியாங் ரோங், தமிழில்-சி. மோகன், அதிர்வு பதிப்பகம், விற்பனை உரிமை-நற்றிணை பதிப்பகம், ப.எண்-123எ, புதிய எண். 243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 600005, பக். 671, விலை 500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-4.html தமிழகத்தில் இயற்கை வளங்கள் சூறையாடப்படும் இந்தச் சமயத்தில் ஓநாய் குலச்சின்னம் நாவல் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஓர் அரசியல் செயல்பாடாகும். மனிதன் பேய்மழையையும், பனிப்புயலையும் உண்டாக்கும் ஆற்றலை இந்த நூற்றின் வழியே கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறான் என்ற கேள்வியை […]

Read more

மறைந்தும் மறையாத மானுடப் பறவை

மறைந்தும் மறையாத மானுடப் பறவை, கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-5.html இந்திய கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துகுமரன் விபத்தில் மரணம் அடைந்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாக அமைந்தது. அவருடைய முழு வாழ்க்கையையும் மற்றும் அரசியலில் ஆற்றிய தொண்டுகளையும் தொகுத்து அவரின் ஒராண்டு நினைவாக இந்த நூலை ஆசிரியர் வெளியிட்டுள்ளார்.   —-   தொடரும் பயணத்தில் […]

Read more

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள், அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001, பக். 224, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-0.html பாரதக் கதைப்பகுதிகள் நம் பாரத நாட்டில் பழங்காலந்தொட்டு, இதிகாசமாய், பாட்டி சொல்லும் கதைகளாகவும், தெருக்கூத்துக்களாகவும், நாட்டுப்புறப்பாடல்களாகவும், இலக்கியங்களாகவும் வழக்காற்றில் உள்ளன. நாட்டுப்புற இயலை நாட்டார் இயல் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. நாட்டார் கதைகளாய் சிற்றூர்களில் (கிராமங்களில்) வழங்கும் பாரதக்கதைப் பகுதிகளைத் தொகுத்து அழகுற எழுதியுள்ளார். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா. பெருமாள். அல்லி […]

Read more

நரபட்சிணி

நரபட்சிணி, தமிழில்-முத்து மீனாட்சி, பஞ்சாபி மூலம்-நானாசிங், சாகித்ய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110001, பக். 449, விலை 235ரூ. இந்திய தேச விடுதலைக்கு முன்பும் பின்புமாக, சுதந்திர இந்தியா உருவான காலத்தையொட்டிய சூழலை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட புதினம் இது. பெருமுதலாளியாக விரும்பும் நர மாமிச பட்சிணியின சிறு முதலாளி டாவர் சிங், மங்கையர் திலகமாக அவருக்கு வாய்த்த மனைவி, முற்போக்கு எண்ணம் கொண்ட, அவர்களது மகன், அவ்வப்போது நல்லவனாக மாறி, வாழ்க்கையில் தடுமாறும் தொழிலாளி சிங்காரசிங், அவனது […]

Read more

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்ரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், பக். 288, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-7.html பல்வேறு விதமாக ஆதாரங்கள் மூலமாக முற்பிறவி மறுபிறவி பற்றி எடுத்துக்கூறுகிறார் விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன். ஒரு பிறவியில் மனித உடலோடு வாழ்ந்த ஓர் ஆத்மா இறப்பின் மூலம் அந்த உடலைவிட்டு பிரிகிறது. சில காலம் கழித்து வேறு உடல் மூலம் இன்னோர் இடத்தில் பிறந்து, புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறது. இதைத்தான் மறுபிறவி என்கிறோம். முற்பிறவி, மறுபிறவி […]

Read more

சுந்தரகாண்டம்

சுந்தரகாண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி.கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று, சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகனான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஞனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்போது, ஜாம்பவான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்து கொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார். அதனால் உத்வேகமடைந்த அனுமன் […]

Read more

உட்கவர் மனம்

உட்கவர் மனம், தமிழில்-சி.ந.வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323-10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-4.html டாக்டர் மரியா மாண்டிச்சோரி அம்மையார் இத்தாலிய நாட்டவர், மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சியை நடத்தி வைக்க சென்னைக்கு வந்தவர். இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஆமதாபாத்தில் குழந்தை கல்வி சம்பந்தமான சொற்பொழிவுகள் ஆற்றினார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் உருவாகி இருக்கிறது. இந்த நூலில் அம்மையார் தம்முடைய தீர்க்க தரிசன ஒளியைக் காட்டுகிறார். குழந்தைகளுடன் நெருங்கிப் […]

Read more
1 6 7 8 9