மகனுக்கு மடல்

மகனுக்கு மடல், மருத்துவர் நா. ஜெயராமன், அபெகா வெளியீடுதி , புதுக்கோட்டை, விலை 80ரூ. சொல்லப்பட வேண்டிய நன்றிகள் மகனுக்கு மடல் எனும் இந்தப் புத்தகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் நா. ஜெயராமன் ஹாங்காங்கில் படிக்கும் தன் மகள் ஜெயகுமாருக்கு எழுதிய நான்கு கடிதங்கள். ஜெயகுமார் எழுதிய ஒரு கடிதம் என்று ஐந்து கடிதங்களைக் கொண்டது. உயர்கல்வி என்ற நீண்ட கடிதத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் சொல்லிக்கொள்ள வேண்டிய நன்றி குறித்து இடம் பெற்றிருக்கும் உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை. குடும்ப வாழ்வில் உறவுகளைச் செம்மைப்படுத்திக் […]

Read more

அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்

அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள், குவின்டின் ஹோரே, ஜியடோஃபெரி நோவல் ஸ்மித், தமிழில் வான்முகிலன், அலைகள் வெளியீட்டகம், சென்னை, பக். 802, விலை 600ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-8.html அந்தோனியோ கிராம்சி இத்தாலியைச் சேர்ந்தவர். 1891இல் பிறந்தவர். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டவர். அதன் காரணமாக, இரண்டாம் உலகப் போர் காலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முசோலினியால் சிறை வைக்கப்பட்டவர். பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர். எனினும் அவர் சிறையில் இருந்த காலத்தில் தனது சிந்தனைகளைக் கிறுக்கல்களாகவும், […]

Read more

காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 150ரூ. விகடன், குமுதம், நக்கீரன், தினமணி, புதிய தலைமுறை என்று பல முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இந்நூலாசிரியர், கதை, கட்டுரை, பேட்டி என்று தனது படைப்புகளாலும், வசீகரமான எழுத்தாறறலாலும் வாசகர்களைக் கவர்ந்தவர். தனது 27 வருட பத்திரிகை துறையின் சுவாரஸ்யமான அனுபவங்களை இந்நூலில் கட்டுரை வடிவில் சுவைபட கூறியுள்ளார். ஒரு பத்திரிகையாளன் ஜொலிக்கும் வைரமாக வெளியுலகிற்குத் தெரிந்தாலும், அதற்காக அவன் பட்டை தீட்டப்படும்போது எத்தகைய […]

Read more

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது, ஜவி பீட்டர், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 173, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-257-7.html கேரள மாநிலத்தில் வாழும் ஈழவ சமுதாய மக்களின் போராட்ட வரலாற்றைச் சொல்லும் நூல். 19ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் இருந்த சமுதாயப் பிரிவுகள், சாதிப் பிரிவுகள், ஒவ்வொரு சாதியினரின் சமூக அந்தஸ்துகள் ஆகியவற்றை நூல் விளக்குகிறது. சுதந்திரமாக நடமாடவும், கோயில்களில் நுழைந்து வழிபாடு செய்யவும், கல்வி கற்கவும், அரசுப் பணிகளில் நுழையவும் ஈழவ சமுதாய மக்களுக்குத் தடை […]

Read more

உலகப்பன் காலமும் கவிதையும்

உலகப்பன் காலமும் கவிதையும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-7.html புதுவைக்குயில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளைப் படிப்போர் மதுவை உண்ட வண்டுபோல மயங்குவர் என்பது திண்ணம். பாடாத பொருளில்லை எனச் சொல்லும் அளவுக்கு, அந்த எழுச்சிக் கவிஞர் எழுதிக் குவித்த, முதல் கவிதை தொடங்கி அத்தனைக் கவிதைகளையும் ஆய்வுக்கு உள்ளாக்கியுள்ளார் நூலாசிரியர். இந்தக் கவிதைகள் படைக்கப்பட்ட சூழல், பாரதிதாசனின் வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் நிலவிய அரசியல் […]

Read more

விண்வெளி நாட்குறிப்புகள்

விண்வெளி நாட்குறிப்புகள், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 184, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-6.html வான்வெளி கன்னங்கரேல் என்று மிக, மிக இருட்டாகத் தெரிகிறது. பூமியோ நீல நிறத்தில் அழகாய் இருக்கிறது விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதனான யூரி காகரின் வார்த்தைகள்தான் இவை. அவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 1961, ஏப்ரல் 12 என்ற இந்த நாள் விண்வெளித் துறையில் இன்றளவும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இதே நாளில் விண்வெளி […]

Read more

நல்லூர் மனிதர்கள்

நல்லூர் மனிதர்கள், அஸ்வத், ஆனந்தம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 207, விலை 175ரூ. இந்த நூல், 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் வெளிவந்த காலத்துக்குப் பின்பு சமூகப் பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும் நிறையவே மாறிவிட்டன. இதனால், இந்த நூலின் தொன்மைத் தன்மையும் கூடியிருக்கிறது. அதனால், இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் தங்களது மனநிலையை சற்றே பின்னோக்கிச் செலுத்தி கதை மாந்தர்களைக் காண வேண்டிய நிலை உள்ளது. நல்லூர், ஒரு மலை உச்சியிலிருந்து ஓர் ஊரை அப்படியே புகைப்படம் எடுத்தால் எப்படி […]

Read more

வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், கவிஞர் வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-867-0.html மறைந்த கவிஞர் வாலி எழுதிய ஐந்து சிறுகதைகளும் ஒரு நெடுங்கதையும் அடங்கிய தொகுப்பு. சங்கீத குருவின் மகளை சிஷ்யன் மணக்கும் கலப்பின காதல் கதையை அது அதில் இல்லை நெடுங்கதையில் ரசமாகவும் சங்கீதமாகவும் தந்திருக்கிறார் கவிஞர். என் அப்பாவுக்கு நீதான் பிள்ளை. அவரை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு அற்ப ஆயுசில் கணவன் இறக்க, மாமனாரை […]

Read more

வடலிமரம்

வடலிமரம், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோயில், பக். 124, விலை 80ரூ. விடலைப் பருவத்தில் வரும் காதல், உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் வரும் அனந்தகிருஷ்ணன் சொர்ணா காதல் கவர்ச்சியைத் தாண்டிய காதலாக நம்முன் நிற்கிறது. பனைமரத்தில் வடலி மரம் என்பது விடலைப் பருவத்தைப் போன்றது. அந்தப் பருவத்தில் பனைமரத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி யதார்த்தமானதாய் இருக்குமோ, அதைப்போலவே இவர்கள் காதலும், காதலைத் தாண்டிய நிஜவாழ்வும், சாதி ஆதிக்கமும், பண அதிகாரமும் அதற்கு எப்படியான எதிர்ப்பைக் காட்டும் என்பதும் நாவலில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. […]

Read more

கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள்

கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள், மு. முருகேஷ், அகநி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ. போதையும் இல்லை. போதனைகளும் இல்லை. தமிழ் எழுத்துலகில், இடதுசாரி இலக்கிய கருத்தியல், பரவலானபோது, அறியப்பட்டவர், கவிஞர் மு. முருகேஷ். கடந்த 1990களுக்குப் பின், ஹைக்கூ கவிதைகள், தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதிலும் தனித்து அடையாளம் காணப்பட்டார். இவரின், பத்தாவது கவிதை தொகுதி, கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள். கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற இடதுசாரி கருத்தியலை, கவிஞர் உள்வாங்கி இருப்பதால், வாசகனை மிரட்டாத வகையில், அவரது கவிதைகள், நம் […]

Read more
1 2 3 4 5 6 8