தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 408, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html தமிழர்களையும் சிற்பக்கலைகளையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத காரியம். சொற்களில் இலக்கிய வண்ணத்தையும், கற்களில் கலை வண்ணத்தையும் கண்டவர்கள் தமிழர்கள். கோவில் கட்டிட அமைப்பு, சிற்பங்கள் போன்றவற்றை பக்தி, அழகியல் உணர்வு, கலை போன்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும் பார்வை உள்ளது. இவற்றையும் மீறி அவற்றில் சமூகத்தின் உளவியல் ரீதியான பால், பாலியல் வேறுபாடுகள் […]

Read more

ஊமையன் கோட்டை

ஊமையன் கோட்டை, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 168, விலை 70ரூ. To buy this Tamil book  online – www.nhm.in/shop/100-00-0001-136-2.html ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும், வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை சுற்றியே கதை […]

Read more

மொழித்திறன்

மொழித்திறன், முனைவர் வே. சங்கர், நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி – 3, பக். 224, விலை 120ரூ. தமிழ் மொழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பேச்சில், எழுத்தில் வரும் பிழைகளும், அவற்றை நீக்கும் முறைகளும், கடிதம், கட்டுரை, கவிதை, மொழி பெயர்ப்பு, செய்திகள் அனுப்பல் என்று 30 தலைப்புகளில் பிழையற எழுதும் திறனை வளர்க்கிறது இந்நூல். இதிலுள்ள, சில பழைய தேர்வு முறைகள் இன்று நீக்கப்பட்டுவிட்டன. உதாரணமாக, சுருக்கி வரைதல் தரப்படுவதில்லை. […]

Read more

தெய்வம் நீயென்றுணர்

தெய்வம் நீயென்றுணர், கணபதி ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 134, விலை 75ரூ. மகாகவி பாரதியின் ஆத்திசூடியிலிருந்து பெறப்பட்ட தலைப்பு. ஆசிரியர் கணபதி ராமகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் போலும். கடவுள் துகள் என்ற சமீபத்திய ஒரு கோட்பாட்டை, நமது ஆன்மிகத்துடன் இணைத்து வைத்துப் பார்க்கிறார் ஆசிரியர். பெரிய வெடிப்பிற்கு பிறகு, பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே எலக்ட்ரான், புரோட்டான் போன்றவை உருவாயின. அதன் பிறகே, மிகச் சிறிய அளவே உயிர் அமீபாவா வந்தது என்று ஆரம்பிக்கும், இவரது பிரபஞ்ச தோற்ற வளர்ச்சிக்கு […]

Read more

பிரபஞ்சம் தோன்றிய வரலாறு

பிரபஞ்சம் தோன்றிய வரலாறு, பெ. ஹரி கிருஷ்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 134, விலை 55ரூ. பல நட்சத்திரக் குடும்பங்கள் அடங்கியது காலக்ஸி, பல காலக்ஸீஸ் கொண்டது பிரபஞ்சம். இருண்ட வெளியல் சிதறிக் கிடக்கும், வான் துகள்களிலிருந்து இறைவன் உருவாக்கியது. பிரபஞ்சம் என்பது ஆசிரியரின் வாதம், ஒவ்வொரு மதத்திலும், இறைவனுக்கு ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்து மதத்தில் சிவம் என்றும், பரமாத்மா என்றும் அழைக்கின்றனர். இந்தப் புத்தகத்தில் ஆத்மாவை மையப்படுத்தி, ஆசிரியர் இறைவனை உணர்த்தியிருக்கிறார். ஆன்மிகத் […]

Read more

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள் (ஆசிரியர்:தி.கலியராஜன்; வெளியிட்டோர்: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை – 17, விலை ரூ.100) திருவள்ளுவர் உலகிற்கு தந்த உன்னத திருக்குறளின் சில குறள்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் விமர்சிப்பது படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு சிறுகதை அல்லது தற்போதைய அரசியலுடன் தொடர்புபடுத்தி விளக்கி இருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி (6.3.2013).   —–   மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி? (ஆசிரியர்: ஏ.கே.சேஷய்யா; வெளியீடு: உஷா புத்தக நிலையம், 1, நரசிம்மன் […]

Read more

விருட்சம் கதைகள்(தொகுதி 1)

விருட்சம் கதைகள்(தொகுதி 1), அழகிய சிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-135-6.html சில சிறுகதைகளை ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் வெளியிடமுடிவதில்லை. அப்படி வெளிவராமைக்கு இதழ் சூழலில் நிறைய காரணங்கள் உண்டு. அதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு விருட்சம் கதைகள் தொகுதி 1. 1990ஆம் ஆண்டில் வெளியான இத்தொகுப்பு இப்போது இரண்டாம் பதிப்பாக வெளியிகியிருக்கிறது. இக்கதைகள் வெகுஜன இதழில் இடம் பெறாதது. இந்த நூல் 300 பிரதிகள் மட்டுமே 2012 டிசம்பரில் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அஜீத் […]

Read more

ஒன்றே உலகம்

ஒன்றே உலகம், தனிநாயக அடிகள், தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 264, விலை 170ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தனிநாயக அடிகளாரின் சுற்றுப் பயணத்தில் கிடைத்த அரிய தகவல்களை எழுத்து வடிவில் கொண்டு வந்த நூலே ஒன்றே உலகம். இலங்கையில் பிறந்த அடிகளார் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தமிழ் குறித்து சொற்பொழிவுகளை நடத்தி தமிழின் இனிமையை உலகறியச் செய்துள்ளார். கிழக்கு ஜெர்மனியின் டாக்டர் லேமன் சீர்காழியில் ஏழாண்டுகள் தங்கி தமிழ் ஆராய்ச்சி மேற்கொண்டது. திருக்குறளையும், […]

Read more

பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்

பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும், தொகுப்பாசிரியர்-ஸ்ரீ ரா. கணபதி, சனாதனா பப்ளிகேஷன்ஸ், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் ரோடு, ஆர்.ஏ.புரம், சென்னை 28, விலை 50ரூ. 20-21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான்களில் குறிப்பிடத்தக்கவர் காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள், மக்கள் தங்கள் வாழ்க்கையை ஆன்மீகத்தோடும், உயர்ந்த பண்பாடு, கலாசாரத்தோடும் செம்மையாக வாழ, அவர் நாடெங்கிலும் நடந்தே சென்று மக்களுக்கு நல்லுபதேசங்களை மொழிந்தார். அந்தக் கருத்துக்களின் தொகுப்பே தெய்வத்தின் குரல் மொழிந்தார். அந்தக் கருத்துக்களின் தொகுப்பே தெய்வத்தின் குரல் என்ற நூலாக பிரசித்திப் பெற்று விளங்குகின்றது. […]

Read more

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், ஆர். திருமுகன், சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 488, விலை 225ரூ. சித்து என்ற சொல்லுக்கு அறிவு என்பது பொருள். சித்தர் அறிவுடையோர், ஆன்மாவைப் போல ஆதல், மகத்துவம் ஆதல், தம் உடல் கண்டிப்பு இல்லாததாய்க் கண்டிப்பு உள்ளவற்றை உருவ வல்லான் ஆதல், இலகுத்தமாதல், வேண்டுவன அடைதல், நிறையுளன் ஆதல், ஆட்சியுளன் ஆதல், எல்லாம் தன் வசமாக்க வல்லனாதல், இத்தகைய எண் வகைச் சித்திகளும், கைகூடப் பெற்ற பெருமக்களை சித்தர்கள் என்றழைத்தனர். சித்து என்பதற்கு இரசவாதம் […]

Read more
1 280 281 282 283 284 336