மறைமலையடிகள் வரலாறு
மறைமலையடிகள் வரலாறு, மறைமலையடிகள் பதிப்பகம், 29, தாமரைத் தெரு, பூம்பொழில் நகர் (ஆவடி), சென்னை 7=62, விலை 600ரூ. தமிழ்மொழியை உயிர்மூச்சாகவும், தமிழ் ஆராய்ச்சியை தவமாகவும் கொண்டு, வாழ்ந்தவர் தமிழ்க்கடல் மறைமலையடிகள். இவருடைய மகன் பேராசிரியர் மறை. திரு, நாவுக்கரசு. இந்த நூலை எழுதி உள்ளார். மறைமலையடிகள் நாகப்பட்டினம், சென்னை பல்லாவரத்தில் வாழ்ந்த தகவல்களுடன், அவருடைய வாழ்க்கை வரலாற்று தகவல்களும் அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளது. திருவாசக விரிவுரைக்கு அடிகள் எழுதிய வரிகளும், திரு.வி.க. மற்றும் வ.உ.சிதம்பரனாருடன் அடிகள் பழகிய நாட்களைப்பற்றி, நூலாசிரியர் எழுதியிருப்பதும், நூலுக்கு மேலும் […]
Read more