தியானம் யோகம் ஞானம் (ஒளியைத் தேடி ஒரு பயணம்)

தியானம் யோகம் ஞானம் (ஒளியைத் தேடி ஒரு பயணம்), சி.எஸ். தேவநாதன், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாகக்ம், சென்னை 49, பக்கங்கள் 184, விலை 110ரூ. மனிதன் மனிதனாக இருக்கிறானா? மிருகமாக மாறிக்கொண்டிருக்கிறானா? இறை நம்பிக்கை இருக்கிறதா? இறைவன் இருக்கின்றான் என நம்புகின்றானா? இந்த உடம்புக்கும், உயிருக்கும் நடுவே இருந்து செயல்படும் கண்களுக்குப் புலப்படாத ஆன்மா பற்றி, மனிதன் என்ன நினைக்கிறான்? இதுபோன்ற அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடைதேடப் பயன்படுவதைத்தான் ஆன்மிகத் தேடல் என […]

Read more

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், எம் 14/2, கிழக்கு அவென்யூ, கொரட்டூர், சென்னை 80, பக்கங்கள் 1848, விலை 1500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-6.html அருள்மிகு கருப்பசாமி, தமிழ்நாட்டின் புகழ்மிக்க காவல்தெய்வம் என்பதோடு, கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முக்கிய குல தெய்வமாகவும் திகழ்வது உண்மை. நாடெங்கிலும் உள்ள கருப்பனார் கோவில்கள் பற்றிய விவரங்களையும், வழிபாட்டுச் சிறப்புகளையும் மந்திர, தந்திர, யந்திரங்களோடு எண்ணற்ற துதிப்பாடல்களையும், புராண வரலாற்று ஆதாரங்கள் மற்றும் கர்ண பரம்பரைச் […]

Read more

தேவி பாகவதம்

தேவி பாகவதம், குருபிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. புராணங்களில் இருந்தும், இதிகாசங்களில் இருந்தும், சுவையான சம்பவங்களை தொகுத்துக் கொடுத்துள்ளார் ஆசிரியர் குருபிரியா. மகாவிஷ்ணுவுக்கு மகாலட்சுமி அளித்த சாபம், புதன் யாருடைய மகன், வியாசர் தோற்றம், பீஷ்மரின் சபதம், பாண்டவர் வரலாறு, கிருஷ்ணாவதாரம் உள்பட 35 நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.   —-   நான்+நான்=நாம், வந்தனா அலமேலு, நக்கீரன், 105, ஜானிஜான்கான் ரோடு, சென்னை 14, விலை 60ரூ. ஆண், பெண் பழகும்போது ஏற்படும் […]

Read more

பாம்பன் சுவாமிகள் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள்

பாம்பன் சுவாமிகள் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள், முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, திருவேரகம், 117, 86வது தெரு, முதல் அவென்யூ, (வடக்கு) அசோக் நகர், சென்னை 600083, பக்கங்கள் 134. முருகனையே முழுதும் வாழ்வில் பற்றாக்கொண்டு 6666 பாடல்கள் பாடி அருளியவர் பாம்பன் சுவாமிகள். இவரது அருட்பாடல்களில், மனிதனை வாழ்வில் உயர்த்தும் பல்வேறு சிந்தனைகள் பரவிக் கிடக்கின்றன. குருவி, நெல்மணிகளை தேடித்திரட்டுவதுபோல் இந்நூல், ஆசிரியர் சிந்தனை முத்துக்களைத் தேடித் தொகுத்துள்ளார். திருக்குறள், திருமந்திரம், தேவாரம், திருப்புகழ், தாயுமானவர் பாடல்களோடு பாம்பனார் பாடல்களை இணைத்து நவமணி […]

Read more

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்)

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்), சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், ஜி 1, நாதன்ஸ் ஆகாஷ், 10, லட்சுமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக்கங்கள் 224, விலை 150ரூ. சிவலிங்க தத்துவம், சிவ பூஜையின் பலன்கள், பஞ்சபூத தலங்கள், ஜோதிர்லிங்க ஆலயங்கள், சிவனாரின் மூன்று விரதங்கள் மற்றும் விசேஷங்கள், அன்னாபிஷேகத்தின் சிறப்பு, சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம் என அழகுறத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். இந்த நூல், சிவனடியார்களுக்குப் பொக்கிஷம்.   —-   நவக்ரஹ தோஷங்களும் பரிகாரங்களும், ஹனுமத்தாசன், அருள்மிகு அம்மன் […]

Read more

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும், டி. ஞானையா, அலைகள் வெளியீட்டகம், சென்னை – 600 024, பக்: 416, விலை: ரூ. 260. ஒபாமாவையும், இந்திய தலித்துக்களையும் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ள அதே, டி. ஞனையாவின் மற்றொரு புத்தகம் இது. நூல்களின் தலைப்பே, இவர் எதைப் பற்றி எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பது புரிந்துவிடுகிறது. கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பும், ஈடுபாடும் கொண்டுள்ள இவருக்கு, இஸ்லாமிய – கறுப்பினர் இனக் கலப்புப் பிரதிநிதியும், அமெரிக்க (முதலாளித்துவ – ஏகாதிபத்ய) நாட்டின் அதிபருமான ஒபாமாவைப் பற்றிய […]

Read more

திருக்கோளூர் ரகசியங்கள்

திருக்கோளூர் ரகசியங்கள், வ.ந.கோபால தேசிகாசார்யார், அக்ஷரா பப்ளிகேஷன்ஸ், 12, கோவிந்த் ராயல் நெஸ்ட் அபார்ட்மென்ட்ஸ், 2வது தெரு, 3வது மெயின் ரோடு, கிழக்கு சி.ஐ.டி.நகர், நந்தனம், சென்னை 35, பக்கங்கள் 506, விலை 395ரூ. அக்ரூரரின் பாக்கியம் கடவுளில் கலந்தவள், தாயாக வந்த பக்தை, மாண்டவர் மீண்ட அதிசயம், விதுரரின் விருந்தோம்பல், இரண்டு மாலைகளைக் கொடுத்த தொண்டரடிப் பொடியாழ்வார் என திருக்கோளூர் திருத்தலத்தின் பெருமைகளையும் ரகசியங்களையும் அழகுறத் தந்து அசத்தியுள்ளார் நூலாசிரியர்.   —-   சௌபாக்கியமளிக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஹநுமத்தாசன், அருள்மிகு […]

Read more

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள், பெ. கு. பொன்னம்பல நாதன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 600 108, பக்கம்: 112, விலை: ரூ. 50. தமிழகத்தில் ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், சுவாமிகளின் உரைகள் , பலரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்; சிலரை சிந்தித்து திருத்தவும் செய்யும். இந்நூலில் அவர் குறித்து, 16 கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் தேனாக இனிக்கின்றன. மரபியல் குறித்த செய்திகளும் (பக். 21), செஞ்சொல் உரைக் கோவைத்தேன் எனும் கட்டுரையும் படித்துப் பயனடைய […]

Read more

ப்ரம்ஹ ஸுத்ர சாங்கர பாஷ்யம்

ப்ரம்ஹ ஸுத்ர சாங்கர பாஷ்யம், பாகம் 3, தமிழ் உரை: ப்ரம்ம ஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள், ஆசிரியர்: கே.என்.சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 540, விலை 500ரூ. வேதாந்த தத்துவத்தில் உபநிஷத்துகள், பகவத்கீதை, ப்ரம்ம ஸ்ரீதரம் என்ற மூன்று விஷயங்கள் முக்கியம். அவை ப்ரஸ்தானங்கள் எனப்படும் ப்ரம்ம சூத்ரத்தை நையாயப்ரஸ்தானம் என்கின்றன. நையாயம் என்றால் கோர்வையான தாக்கம். ப்ரம்ம சூத்ரங்கள் நாலு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1932ம் ஆண்டு சாங்கர பாஷ்யத்தின் 3வது பாகம் […]

Read more

பாம்பன் சுவாமிகள் பெருமை

பாம்பன் சுவாமிகள் பெருமை, முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, சைவ சித்தாந்தப் பெருமன்றம், 4, வேங்கடேச அக்ரகாரம் சாலை, சென்னை 4, பக்கங்கள் 136, விலை 50ரூ. அகத்தியர், நக்கீரர், அவ்வையார், அருணகிரிநாதருக்குப் பின் முருகன் அருள் பெற்று 6666 பாடல்களைப் பாடியவர் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் இல்லற வாழ்வு, துறவற ஞானம் போன்ற வரலாற்று செய்திகளை, அவரது பாடல் ஆதாரங்களுடன் இந்நூலாசிரியர் அருமையாக, எளிமையாக எழுதியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். பாம்பனாரின் பாடல்கள், நூல்கள், பண்பு நலன்கள், அவரது அளவற்ற வடமொழி, தமிழ்ப்புலமை, அவரது […]

Read more
1 119 120 121 122 123 128