நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெ.பி. சந்திரபாபு

நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெ.பி. சந்திரபாபு, எஸ்.டி.வி., விக்டோரியா பதிப்பகம், பக். 408, விலை 300ரூ. நகைச்சுவை அரசர் சந்திரபாபுவைப் பற்றி எப்படி, இத்தனைத் தகவல்களை ஆசிரியர் சேகரித்தார் என்று, வியக்கும் வண்ணம், அத்தனைத் தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்த நூல். பாபு நடித்த படங்களிலிருந்து, 300க்கும் அதிகமான புகைப்படங்கள், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளன. சந்திரபாபுவின் படங்கள், பாடல்கள், வாழ்க்கைத் தகவல்கள் என்ற மும்முனைத் தேடலில், ஐந்தாண்டுகள் மூழ்கி முத்துக்களை எடுத்துத் தந்திருக்கிறார் சொர்ணராஜன், தி. விக்டோரியா (எஸ்.டி.வி.). -எஸ். குரு. நன்றி: […]

Read more

எனக்குள் எம்.ஜி.ஆர்

எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி, குமரன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-219-6.html மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்… அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்… நான் ஆணையிட்டால்… அது நடந்துவிட்டால்… கொடுத்ததெல்லாம் கொடுத்தான்… யாருக்காகக் கொடுத்தான்… ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை… காலத்தால் அழிக்க முடியாத கானங்களை எழுதி எம்.ஜி.ஆர். என்ற நடிகரை மக்கள் திலகமாக மாற்றியது வாலியின் வார்த்தைகள். கவியரசு கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் எழுதுகோலைத் தயங்கித் தயங்கித் […]

Read more

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை, வானதி பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. தமிழ்த் திரை இசை உலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த கவியரசு கண்ணதாசனின் பாடல்களில், காலத்தை வென்ற பாடல்களின் தொகுப்பு நூல். காலத்தை வென்ற அப்பாடல்களுக்கு முன்னுரையுடன் விளக்கம், பாடல் எழுந்த சூழ்நிலை, கதையின் கருத்தமைவு, காட்சிகளின் தனித்துவம், பண்பாட்டுப் பெருமை, தத்துவம், ஆன்மிகம், உறவுகள், சோகம் ஆகியவற்றினுள்ளே பொதிந்துகிடக்கும் செய்திகளை புதையலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர் காவிரிமைந்தன். அவர் காட்டும் பாடல்கள் அனேகமாக நமக்குத் தெரிந்தவை. ஆனால் அதில் நாம் அறிந்திடாத […]

Read more

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1, தந்தி பதிப்பகம், சென்னை. விலை 360ரூ. தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் என்ற மெகாத் தொடர் வெளியானபோது, அதில் தமிழ் சினிமா வரலாறு இடம் பெற்றது. சாதனை படைத்த படங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் மட்டும் அல்லாது, புகழ் பெற்ற கலைஞர்களின் வாழக்கை வரலாறுகள் அபூர்வமான புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டன. இதனால் பெரிதும் கவரப்பட்ட வாசகர்கள், சினிமா வரலாற்றை புத்தகமாக வெளியிடவேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். இதனால், தமிழ் சினிமா வரலாற்றை 3 புத்தகங்களாக வெளியிட முடிவு செய்த தினத்தந்தி, […]

Read more

கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா

கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 140, விலை 100ரூ. ரஷ்யாவுக்குச் சென்று அங்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யா இன்று என்ன நிலைமையில் உள்ளது என்பதை விளக்கும் வகையில் சுவைபட இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மனித குலத்தின் நன்மைக்கு ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இருந்த ஆட்சியே ஓர் உதாரணம். அந்த அடித்தளத்தில் இருந்துதான் இன்று சோவியத் […]

Read more

முக்கிய விண்ணப்பப் படிவங்கள்

முக்கிய விண்ணப்பப் படிவங்கள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 350ரூ. இன்றைய காலகட்டத்தில் சில விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதில் பட்டதாரிகளே தள்ளாட்டத்தை சந்தித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் சரிவர படிக்காதவர்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசு துறைகளில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை சரிவர நிரப்பாததால், அவை நிராகரிக்கப்பட்டு கிடைக்க வேண்டிய பணியை இழந்தவர்கள்கூட இருக்கிறார்கள் என்ற தகவலே விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக இருக்கிறது. இதுபோன்ற இன்னல்களில் இருந்து விடுவிக்கும் பொக்கிஷமாக இந்நூல் வெளியாகி உள்ளது. அரசுத் […]

Read more

காவியத் தலைவரும் காவியக் கவிஞரும்

காவியத் தலைவரும் காவியக் கவிஞரும், வாலி எழுதிய எம்.ஜி.ஆர். படப்பாடல்கள், வாலி பதிப்பகம், சென்னை. தமிழ்த் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து தன் மறைவுக்குப் பின்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். அவரது திரைப்புகழ் அரசியல் வெற்றியாக மாற்றம் அடைந்ததற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவரது படங்களுக்கு வாலி எழுதிய பாடல்கள். எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் பாத்திரங்களை அல்லாமல் எம்.ஜி.ஆர். எனப்படும் மாமனிதரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல்கள் அவை. எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் என்ற பாடல் அவரது […]

Read more

கந்தர் அந்தாதி

கந்தர் அந்தாதி, அருணகிரிநாதர், மும்பை ராமகிருஷ்ணன், எல்.கே.எம். பப்ளிகேஷன், பக். 544, விலை 290ரூ. செந்தமிழ் முருகன் கந்தவேலின் புகழ் பாடும் நூல்களும் கந்தர் அந்தாதியும் ஒன்று. மகாபாரத்திற்கு உரை எழுதிய வில்லிப்புத்தூராழ்வாருக்கும், அருட்கவி அருணகிரிக்கும் இடையே ஏற்பட்ட கவிதைப் போட்டியின் விளைவாகப் பாடப்பட்ட நூல் கந்தரந்தாதி. அருணகிரியால் திருச்செந்தூர் செந்திலாண்டவனின் புகழ்பாடும் நூல் கந்தரந்தாதி. கந்தரந்தாதியைப் பாராதே கழுக்குன்ற மலைய நினையாதே என்று ஒரு பழமொழீ உள்ளது. அந்த அளவுக்கு பாடுவதற்கு மிகக் கடினமான நூல். படிப்பதற்கோ நெட்டுருச் செய்வதற்கோ, பொருள் காண்பதற்கோ […]

Read more

மானுடக் குரல்

மானுடக் குரல், இன்குலாப் நேர்காணல்கள், தமிழ் அலை, சென்னை 86, பக். 208, விலை 170ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-3.html தன் பேச்சுக்களும் எழுத்துக்களும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இயங்கக்கூடியவர் கவிஞர் இன்குலாப். கவிதை, போராட்டம், கொள்கை, தத்துவம் என்று அவர் கவனம் செலுத்துகிற எல்லா தளங்களிலும் மானுட சமத்துவம் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை என்பதை தன் மூச்சாகக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்றுதான் இந்த நேர்காணல்கள். நன்றி: குமுதம், 12/3/2014.   —- தஞ்சை […]

Read more

தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 425ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-198-9.html மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் போராட்டத்தை தொடங்கியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் பலர் தமிழர்களே. இதன் தாக்கத்தால் தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் மகாத்மா கொண்டு இருந்த அளப்பரிய பாசத்தால் அவர், 1896 முதல் 1946 வரை 20 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் அனைத்து நிகழ்வுகளையும் ஒரு நொடி பிசகாமல் இந்த நூலில் பதிவு […]

Read more
1 21 22 23 24 25 30