நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில், குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-4.html நீதிக்காகவும், நேர்மைக்காகவும், சுயஉரிமைக்காகக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வரும்போது நிமிர்ந்து நின்றால், அது வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் என்ற உயர்ந்த கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். சுவாமி விவேகானந்தர், இந்திராகாந்தி, லெனின், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பல்வேறு அறிஞர்களின் வாழ்க்கை அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கையில் நிமிர்ந்து நின்று சாதிக்க […]

Read more

துளி விஷம்

துளி விஷம், வாதினி, 19-29, ராணி அண்ணாநகர், பி.டி. ராஜன் சாலை, கே.கே. நகர், சென்னை 78, விலை 120ரூ. விதவிதமான கதைகள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான அனுபவங்களைக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலாசிரியர் ஆனந்த் ராகவ், ஒரு நிருபர். ஓவியம்போல் எழுத்தில் வரையத் தெரிந்த நிருபர். கண்டதும், கேட்டதும், பட்டதும்தான் கதைகளாகின்றன என்றபோதும் ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்தக் கொள்ளும் கோணங்களம் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை. கிளர்ச்சியுறச் செய்யாத, அதே சமயம் ரசனையுடன் கவனிக்கத் தூண்டுபவை. எழுத்தில் மிகை இல்லை. […]

Read more

புத்தகம் பற்றிய புத்தகம்

புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், 167ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலிம்பஸ், கணேசபுரம், ராமநாதபுரம், கேவை 45, பக், 322, விலை 275ரூ. புத்தகம் எழுதுவது முதல் தொகுத்தல் அச்சிடுதல், பதிப்புரிமை பெறுதல், காப்புரிமை பெறுதல், வாசகர்களிடம் புத்தகத்தை அறிமுகம் செய்தல், இணைய புத்தகம் உருவாக்குதல் என அறிமுக எழுத்தாளர்கள் முதல் மூத்த எழுத்தாளர்களுக்குவரை அரிய தகவல்களை அள்ளித் தரும் வித்தியாசமான நூல் இது. இந்தப் புத்தகத்தை படித்தால் புத்தகம் எழுதும் ஆசை நிச்சயம் தூண்டிவிடும். புத்தகம் தோன்றிய வரலாறு, […]

Read more

காந்தி கணக்கு

காந்தி கணக்கு, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 100ரூ. காந்திக் கணக்கு என்னும் இந்த நூல் வ.உ.சி.க்கும் காந்தியடிகளுக்கும் இடையே நடந்த கணக்கு வழக்குப் போராட்டத்தையே விவரிக்கிறது. காந்தியடிகளின் மறுபக்கம் பற்றி பல வினாக்கள் தொடுக்கிறார் நூலாசிரியர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி. வ.உ.சி. வரலாற்று நூலுக்காக தமிழக அரசின் விருது பெற்ற நூலாசிரியர். காந்திக் கணக்கு நூலிலும் பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார். காமராஜர் நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனம், காமராஜருக்காக வழக்காடிய வ.உ.சி. காந்தியின் அஸ்தியை தலையில் சுமந்த […]

Read more

தமிழும் ஈழமும்

தமிழும் ஈழமும், குன்றில் குமார், செந்தமிழ் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 60ரூ. இலங்கையின் வரலாற்றை, 160 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகத்தில் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார் குன்றில் குமார். இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள், ராஜ ராஜ சோழன் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்திருக்கிறது. சிங்களவர்கள் தங்கள் புனித நூலாகப் போற்றும் மகா வம்சம் சிங்கத்தின் மூலமாகத் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலான விவரங்களுடன் தனி ஈழம் கேட்டு […]

Read more

மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும்

மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும், ய. மணிகண்டன், பாரதி புத்தகாலயம், சென்னை 15, பக். 112, விலை 60ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-486-2.html மகாகவி பாரதியார் திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், ஔவை நூல்கள், சித்தர் பாடல்கள், வள்ளலார், தாயுமானவர் போன்றோரது பாடல்களைத் தனது எழுத்தில் பதிவு செய்துள்ளதை நாம் அறிவோம். ஆனால் அவர் சங்க இலக்கியங்க்ளையும், பழந்தமிழ் இலக்கியங்களையும் எந்த அளவுக்கு அறிந்திருந்தார். எந்த அளவுக்கு அவற்றைத் தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் என்பதை இந்நூல் […]

Read more

உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள்

உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள், குன்றில் குமார், அழகுபதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜிநகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-478-9.html மன்னர் ஆட்சிக்குப் பின் சர்வாதிகார ஆட்சியும், அதற்குப் பின் ஜனநாயக ஆட்சி முறையும் தோன்றியது. இதிலும் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட சிலர் அவ்வப்போது உருவாகி கொடுங்கோல் ஆட்சி புரியும் நிலை ஏற்படுகிறது. பல நாடுகளில் அத்தகைய ஆட்சிக்கு எதிரான கலவரங்கள் உருவாகி, உயிர்ப் பலிகள் ஏற்பட்டு ஆட்சி மாற்றங்களும் நடந்து […]

Read more

குமுதம் சக்ஸஸ்

குமுதம் சக்ஸஸ், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 128, விலை 25ரூ. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. அடுத்து என்ன கோர்ஸ் படிப்பது? எந்த கல்லூரியில் சேர்வது? என்ற குழப்பம் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும். கூடவே, நமக்கெல்லாம் அண்ணா பல்கலையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. அப்படியே கிடைத்தாலும் வங்கிகளில் கல்விக் கடன் கிடைக்குமா? இப்படிப் பல்வேறு கேள்விகள் உங்களுக்கு எழலாம். அவற்றிற்கெல்லாம் அந்தந்த துறை வல்லுநர்களைக் கொண்டே எளிமையாக பதில்களைக் கொடுத்திருப்பதுதான் குமுதம் சக்ஸஸ் நூலின் […]

Read more

பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை)

பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை), குன்றில் குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, பக்கங்கள் 232, விலை 120ரூ. இந்தியத் திருநாடு விடுதலை பெற்றது முதல், இன்றுவரை 14 பிரதமர்களை கண்டுள்ளது. அவர்களின் அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகள் குறித்து, இந்நூல் மிக விரிவாகக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசோலினியின் அழைப்பை ஏற்காத காரணம் (பக்க. 33), நேரு இந்திரா என்று பெயர் […]

Read more
1 2 3