கடாரம்

கடாரம், மாயா, வானதி பதிப்பகம், சென்னை, பக். 704, விலை 350ரூ. பதினோராம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை அரசாண்ட முகலாம் இராஜேந்திர சோழனின் காலத்தில் இக்கதை பயணிக்கிறது. இராஜேந்திர சோழன் படையெடுத்து கைப்பற்றிய கடாரம் எப்படி இருந்தது? அதை ஆண்ட அரச மரபினர் யார்? என்பவை நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இராஜே3திர சோழன் கடாரம் நோக்கிப் படையெடுத்ததையும் அவனுடைய மெய்கீர்த்தியும் திருவாலங்காட்டுப் பட்டயம் மூலம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கடாரம், தற்போதைய மலேசிய தீபகற்பத்தில் இருக்கும் கெடா பகுதி என்பதை அறியும்போது அது தற்போது […]

Read more

மருதகாசி திரையிசைப் பாடல்கள்

மருதகாசி திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-177-6.html தமிழ்த்திரை உலகில் கவியரசு கண்ணதாசனுக்கு முன்பே தடம் பதித்து பாடல்கள் எழுதியவர் மருதகாசி. சுமார் 250 படங்களுக்கு 4 ஆயிரம் பாடல்கள் எழுதியவர். அவருடைய பாடல்கள், புத்தகங்களாக தொகுப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இது மூன்றாவது புத்தகம். இதில் மொத்தம் 190 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோருக்காக எழுதப்பட்ட பல […]

Read more

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை, வானதி பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. தமிழ்த் திரை இசை உலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த கவியரசு கண்ணதாசனின் பாடல்களில், காலத்தை வென்ற பாடல்களின் தொகுப்பு நூல். காலத்தை வென்ற அப்பாடல்களுக்கு முன்னுரையுடன் விளக்கம், பாடல் எழுந்த சூழ்நிலை, கதையின் கருத்தமைவு, காட்சிகளின் தனித்துவம், பண்பாட்டுப் பெருமை, தத்துவம், ஆன்மிகம், உறவுகள், சோகம் ஆகியவற்றினுள்ளே பொதிந்துகிடக்கும் செய்திகளை புதையலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர் காவிரிமைந்தன். அவர் காட்டும் பாடல்கள் அனேகமாக நமக்குத் தெரிந்தவை. ஆனால் அதில் நாம் அறிந்திடாத […]

Read more

சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர. பாலன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி, அது தொடர்பான இடங்களுக்கு நேரில் சென்று அனுபவ பூர்வமாக எழுதப்ட்ட ஒரு இலக்கியப் பயண நூலாகும். கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள குமுளி வனப்பகுதியில் பாழடைந்து கிடக்கும் கண்ணகி கோட்டத்தை தரிசித்து வரவேண்டும் என்ற ஆசையையும் இந்த நூல் ஏற்படுத்துகிறது. இது சிறந்த நூல். சிலப்பதிகாரத்தைப் படித்த உணர்வை ஏற்படுத்தும் நூல். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.   —- குறள் கூறும் ஊழும் கூழும், கி. ராமசாமி, […]

Read more

கம்பனில் சங்க இலக்கியம்

கம்பனில் சங்க இலக்கியம், ம.பெ. சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 304, விலை 200ரூ. கம்பரின் தொல்காப்பியப் புலமை கம்பராமாயணத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. அதேபோல் கம்பர், அகத்திணை, புறத்திணை இரண்டையும் போற்றிய விதத்தையும், சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைத் தம் பாடலில், ஏற்றிப் போற்றியுள்ள பாங்கையும் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் அகநானூற்றுக்கு அகவற்பாவால் எழுதிய உரைப் பாயிரத்தில் சங்கப் புலவர்களைச் சான்றோர் என்று குறிப்பிடுவதை அடியொற்றி, கம்பர் கோதாவரி ஆற்றுக்கு உவமை கூறுமிடத்தில் சான்றோர் […]

Read more

பேசும் ஓவியம்

பேசும் ஓவியம், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. கூடவே பயணிக்கும் கதை கதைகளுக்கு அபார சக்தி இருக்கிறது. கதைகளே வாசிப்பிற்கான தூண்டுதல். குழந்தைப் பருவத்தில் கதைகள் கேட்டு வளரும் குழந்தைகள் வளரும் பருவத்தில் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதை நாம் நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். அதற்கான சிறு முயற்சி இது எனலாம். குழந்தைகளுக்கான இலக்கியங்கள், புத்தகங்கள் பல ஆங்கிலத்தில் வெளிவருகின்ற இச்சூழலில், தமிழில் வெளிவந்திருக்கும் பேசும் ஓவியம் வீட்டிலும், பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம். குழந்தை […]

Read more

நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும்

நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும், சந்திரமவுலி, அல்லயன்ஸ் கம்பெனி, பக். 168, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-2.html வடக்கு குஜராத்திலும் வாடுநகர் என்ற சிற்றூரில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்த மகன்லால் ரான் சோத்தாஸ் என்பவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நரேந்திர தாமோ தர்தாஸ் என்னும் நரேந்திர மோடி. இளமைக் கல்வி முடிந்து கல்லூரியில் சேர்ந்து, ஒரு ஆண்டிற்குள் உண்மையான ஞான ஆனந்தத்தை தேடிப் புறப்பட்டவர். 1972 வாக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் […]

Read more

வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம், கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 152, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-538-0.html வைணவத்தின்பால் கொண்ட பற்று காரணமாக, இந்நூலாசிரியர் பல்வேறு இடங்களில் நடத்திய சொற்பொழிவின் தொகுப்பே இந்த நூல். பொய்கை ஆழ்வாரின் சிந்தனைகள், திருமாலை, திருப்பாவை, ஆண்டாளும் மீராபாயும் உள்ளிட்ட 13 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆழ்ந்த கருத்துகள், பொருத்தமான திருவாய்மொழி, திருவந்தாதி பாடல்கள் அதற்கான விளக்கமுடன் அமைந்த கட்டுரைகளில் முழுமையான வைணவ இலக்கியத்தை நம்மால் நுகர முடிகிறது. […]

Read more

வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்

வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள், நீதியரசர் எம். கற்பகவிநாயகம், வானதி பதிப்பகம், சென்னை, பக். 317, விலை 100ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-548-0.html நீதியரசர் எம். கற்பகவிநாயகம் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. பெண்கள் தினவிழா, பட்டமளிப்பு விழா, மகளிர் சிறைவாசிகளுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம், யோகா எக்ஸ்னோரா தொடக்க விழா, புத்தகத் திருவிழா என 16 நிகழ்ச்சிகளில் பங்கேற்று நீதியரசர் பேசியவற்றைப் படிக்கும்போது நேரில் கேட்ட உணர்வு ஏற்படுகிறது. தன்னம்பிக்கை, இறை […]

Read more

அகம் புறம் அந்தப்புரம்

அகம் புறம் அந்தப்புரம், முகில், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 999ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-3.html ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, சமீப காலம் வரை இந்தியாவின் பல சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்கள், அவர்களது நிஜ அந்தப்புர வாழ்க்கை ஆகியவை அப்படியே படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது. தான் விரும்பிய ஒரு பெண்ணை மஞ்சத்தில் வீழ்த்த ஒரு மகாராஜா செய்த தகிடுதத்தங்கள், வளர்ப்பு நாய்க்கு ஆடம்பர திருமணம் […]

Read more
1 16 17 18 19 20 22