சேதிராய நாடார்கள்

சேதிராய நாடார்கள், வெ. செந்திவேலு, அ. இன்பக்கூத்தன், காவ்யா, பக். 229, விலை 220ரூ. தமிழகத்தின் நாடார் சமூகத்தினரை சாணார் என்று குறிப்பிடுவர். அது தவறு என்றும் சான்றான் எனும் தமிழ்ச் சொல்லே பேச்சுவழக்கில் சாணான் என்று வழங்குகிறது என்றும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. கி.பி. 1750இல் பொறிக்கப்பட்ட குலசேகரப்பட்டினம் விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டில் நாடார்களின் ஒரு பிரிவான சேதிராய நடார்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. களக்காடு அருகே உள்ள சேதுராயபுரம் என்ற கிராமத்தில் தற்போது சேதுராய நாடார்கள் வாழ்ந்து வருகிறார்கள். குலசேகரப்பட்டினம் கல்வெட்டில் சேதிராய […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 650ரூ. சுதந்திர இந்தியாவில் 2014 வரை நடந்த பொது தேர்தல்கள், தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களைப் பற்றிக் கூறும் நூலாகத் தோற்றமளிக்கும் இந்நூல், உண்மையில் இந்தியாவின் சமகால வரலாறு. ஒவ்வொரு தேர்தலின்போதும் முன் எழுந்த பிரச்னைகள், ஒவ்வோர் அரசியல் கட்சிகளும் தேர்தலை, எதிர்கொண்டவிதம் எல்லாம் இந்நூலில் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல,தேர்தலுக்குப் பின்பு நாட்டில் நடந்த பல்வேறு நிகழ்வுகள், முக்கிய திருப்பங்கள், நாட்டில் நிகழ்ந்த அரசியல், பொருளாதார மாற்றங்கள், அதன் தொடர்ச்சியாக அடுத்த […]

Read more

காந்தி எனும் மனிதர்

காந்தி எனும் மனிதர், மிலி கிரகாம் போலக், சர்வோதயா இலக்கியப் பண்ணை, விலை 100ரூ. மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவில்இந்தியர்களின் உரிமைக்காக போராடியபோது, அவருடன் பழகியவர், இந்த நூலை எழுதிய திருமதி மிலி கிரகாம் போலக். “நான் அவரை (காந்தியை) எப்போதும் ஒரு மகாத்மாவாகவோ, புனிதராகவோ, நுட்பமான அரசியல்வாதியாகவோ அறிந்திருக்கவில்லை. அன்பும், மகத்தான கருணையும் நிறைந்த மனிதராகவே அவர் இருந்திருக்கிறார். இந்த மகத்தான மனிதரை வாசகர்களுக்கு கவனப்படுத்துவதே என் நோக்கம்” என இந்த நூலை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறார் நூலாசிரியை திருமதி போலக். நன்றி: தினத்தந்தி, […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், தொகுப்பு முனைவர் இரா. மோகன், திருவரசு புத்தக நிலையம், விலை 180ரூ. வெறும் உணர்வுகள் – வெறும் வார்த்தைகள் என்ற நிலைகளைக் கடந்து தமிழுக்கும், வாழ்வியலுக்கும் புதிய பரிமாணங்கள் கொடுக்கும் படைப்புகளாக இந்த ‘இலக்கிய அமுதம்’ தொகுக்கப்பட்டிருக்கின்றன. மனித குலத்திற்கு இலக்கினை இயம்பி, அவன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையினை – வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழும் நெறியினை எடுத்துரைப்பதால் இலக்கியத்தையும் இவ்வரிசையில் ‘அமுதம்’ எனச் சுட்டுவது சாலப் பொருந்தும் வகையில் 30 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மனித […]

Read more

தடம் பதித்த தலைவர்கள்

தடம் பதித்த தலைவர்கள், எஸ்.பி.எழிலழகன், சுரா பதிப்பகம், விலை 250ரூ.‘ மகாத்மா காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், அண்ணா, ராஜாஜி போன்ற தலைவர்கள், அறிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி தமிழ அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றும் எஸ்.பி. எழிலழகன் எழுதியுள்ள நூல். இந்தத் தலைவர்களின் வரலாற்றுக் குறிப்புகளோடு நின்று விடாமல் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு எழுப்பியுள்ள நினைவகங்கள் குறித்தும், சிலைகள் பற்றியும் கூறி இருப்பது நூலின் சிறப்பு அம்சமாகும். இந்த […]

Read more

சொல்வேட்டை

சொல்வேட்டை, நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. தமிழுக்குப் புதுசொற் செல்வம் தேடிய ஓர் இலக்கியப் பயணம்! தமிழ்மொழியில் புதிய சொற்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியாக ஒரு முத்திரை பதித்து உள்ளார் நூசிரியர் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன். புதிய விஞ்ஞான படைப்புகள் எடுத்துக்காட்டாக டிஜிடல், பென் ட்ரைவ், ஆன்டெனா போன்ற இவற்றக்கெல்லாம் என்ன தமிழ் பெயர் பயன்படுத்துவது? என்று தெரியாமல், ஆங்கில பெயரையே எல்லோரும் பயன்படுத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே உள்ள பல ஆங்கில சொற்களுக்கும் தமிழ் வார்த்தை இல்லாமல் ஆங்கில சொற்களையே […]

Read more

பூர்ணிமா கவிதைகள்

பூர்ணிமா கவிதைகள், டாக்டர் கோ. இளங்கோவன், பூர்ணிமா பதிப்பகம், விலை 150ரூ. டாக்டர் கோ. இளங்கோவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ‘வானம் சிரித்தால் மழையாகும். ஆழ் கடல் சிரித்தால் அலையாகும். அலைகள் சிரித்தால் நுரையாகும்”  என்பன போன்ற மனம் விரும்பும் கவிதைகள் உள்ளன. பளபளப்பான காகிதத்தில், வண்ணப் படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.   —- மலர்ந்த வாழ்வு சிறுகதைகள், மா.செ. மாயதேவன், மா. ராமையா, ராமநாதன் பதிப்பகம், விலை 60ரூ. மலர்ந்த வாழ்வு, ரத்த தானம், கூண்டுக்கிளி மற்றும் உடைந்த […]

Read more

தமிழி

தமிழி, வி.ஆனந்தகுமார், வி. ஆனந்தகுமார் வெளியீடு, விலை 250ரூ. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று ஆதிமனிதனான ஆதிபகவன், பிறப்பித்த முதல் சொல் எது என்பதிலிருந்து ஆரம்பித்து குகைகளில் அவன் வைத்த அடையாளக் கோடுகள் பிற்காலத்தில் அவை எழுத்துக்களாக மாறின. இது தொடர்பாக அரிய தகவல்கள் அடங்கிய ஆராய்ச்சி நூலாகும். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.   —- தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி?, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டி இந்நூல். அரசு […]

Read more

பறந்து மறையும் கடல் நாகம்

பறந்து மறையும் கடல் நாகம், ஜெயந்தி சங்கர், காவ்யா, விலை 1000ரூ. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கன்பியூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ் மூதாதையர் வழிபாடு, பெற்றோரை மதித்துப் பேணிக் காத்தல், ஆண் வாரிசுகளை உருவாக்குதல் போன்ற மூன்று முக்கிய அலகுகளைச் சுற்றி உருவானதே சீனக் கலாசாரம். அத்தகைய சீனக் கலாசாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழர் பண்பாட்டுடன் சீனப் பண்பாடு பல வகைகளில் ஒத்துப் போகிறது. இது குறித்தும், சீனப் பெண்களின் குடும்ப வாழ்க்கை, அவர்களின் அடிமைத்தனம், சமூக சிக்கல்கள், […]

Read more

சமயாதீதம்

சமயாதீதம்(அறு சமய விளக்க உரை), ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 80ரூ. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் இமயம் வரை பரந்து விரிந்துள்ள சமயங்கள் சைவமும் வைணவமும் ஆகும். மனித இன சிந்தனையும் வாழ்க்கை அமைப்பு முறையும் வளர வளர இவ்விரண்டு சமயங்கள் அறுவகைசமயங்களாக விரிந்து விளங்கலாயிற்று. அதைப் பற்றிய விளக்கமே இந்நூல். சவுரம், சைவம், சாந்தேயம், வைணவம், காணபத்திய, கவுமாரம் ஆகியவை ஆறு சமயங்களாகும். சவுர சமயம் சூரியனையும், சைவ சமயம் சிவபிரானையும், சாந்தேய சமயம் சக்தியையும், காணபத்திய சமயம் கணபதியையும், கவுமார சமயம் […]

Read more
1 2 3 4 9