பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், சாமி. சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 168, விலை 60ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-039-0.html உலகம் கோடி ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு உருவாக்கப்பட்டது? கடவுள் படைத்த உலகம், உயிரினங்கள், மனிதன், விலங்கு, செடி கொடிகள், ஒழுக்கம் பற்றிய மெய்ஞானிகள் கருத்து என்ன? 200 கோடி ஆண்டுகளுக்கு முன், உலகம் உருவானது பற்றிய விஞ்ஞானிகள் விளக்கம் என்ன? இலக்கியப் பாடல்களுடன் சாமி. சிதம்பரனார் இந்நூலில் […]

Read more

விவேக சிந்தாமணி

விவேக சிந்தாமணி, கவிஞர் பத்ம தேவன், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி. நகர், சென்னை 17, பக். 200, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-878-8.html தனிப்பாடல்கள் பலவற்றைத் தொகுத்து, விவேக சிந்தாமணி என்ற பெயரில் நூலாக முதலில் வெளியிட்டவர் யார் என அறிய இயலவில்லை. முற்காலத்தில், பெரியோர்கள் அனைவரும் படித்து பாதுகாத்த நூல். இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களும், நீதிக் கருத்துக்களை கூறும் பாடல்களும் உள்ளன. புராணச் செய்திகளும் பஞ்சதந்திரக் கதைச் செய்திகளும் […]

Read more

வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும்

வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும், முனைவர் ம.இசக்கியப்பன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை 78, விலை 105ரூ. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நூலை முனைவர் ம.இசக்கியப்பன் எழுதியுள்ளார். கவிஞர் ஒரு அறிமுகம், உருவகக் கொள்கை, கரு ஒரு பகுப்பு, மொழிப் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் கவிஞரின் கவிதையாற்றலையும், மொழி ஆளுமையையும் அருமையான வகையில் புலப்படுத்தியுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் கற்பனை, சொல்லாட்சி, அணிநயம், பழமொழியை ஆளும் திறன், ஓசை நயம் போன்றவை பரவிக் […]

Read more

பொதுதமிழ் (மாதிரி வினா விடைகள்)

பொதுதமிழ் (மாதிரி வினா விடைகள்), சி.கலை சின்னத்துரை, விகடன் பிரசுரம், சென்னை 2, பக்கங்கள் 248, விலை 150ரூ உங்கள் தமிழ் அறிவை பட்டை தீட்டும் களம், என்றும் பாடத்திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்ட துல்லியப் பதிவு என்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,4, யு.பி.எஸ்,சி.டி.இ.டி., வி.எ.ஓ, போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படைக் கருவூலம் என்றும் நூலின் அட்டையில் குறிப்பு உள்ளதால் உள்ளே இருக்கும் விவரங்கள் எவையென்பது சொல்லமலேயே விளங்கும். இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் இளைஞர்களுக்கு சவாலாக இருப்பது போட்டித் தேர்வுகள்தாம். என்னதான் பொது அறிவை வளர்த்துக் கொள்ள […]

Read more

பாலபாடம்

பாலபாடம், அப்துல் ரஹிமான், ராயல் கம்யூனிகேசன், 844, இ3, எல்.எம். ஆர். தெரு, கோட்டை, கோயம்புத்தூர் 641001, விலை 80ரூ. குழந்தைகள் வாழ்வில் கண்டிப்பாக அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பாலபாடமாக்கி தந்திருக்கிறார் நூலாசிரியர் அப்துல் ரஹிமான். நல்லவற்றைக் கூட்டிக்கொள். தீயவற்றைக் கழித்துக்கொள் என்று பயனுள்ளவற்றையும், ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, குரு மொழி கொள்ளா சீடன், கோபத்தை அடக்காத வேந்தன் ஆகியோர் பயனற்றவர்கள் என்று பயனற்ற நடத்தைகளையும் இலக்கிய உதாரணங்களுடன் விளக்குகிறார். அன்றாட நிகழ்வுகளின் வழியே நமது பண்பாட்டையும் கற்பிக்கிறது இந்த பாலபாடம்.   […]

Read more

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், அரிமதி தென்னகன், பைந்தமிழ் பதிப்பகம், 17, டாக்டர் சுப்ராயன் நகர், 6வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 87ரூ. அறநூல்களான அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, உலகநாதர் தந்த உலகநீதி, அதிவீரராம பாண்டியர் அளித்த வெற்றி வேற்கை, சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி ஆகிய 7 நீதி நூல்களின் விளக்கத்தை குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிய, இனிய சொற்களை கொண்டு புலவரேறு அரிமதி தென்னகன் தந்துள்ளார். அறநூல்களின் அர்த்தம் அனைவருக்கும் புரியும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. […]

Read more

பொது அறிவு பொக்கிஷங்கள்

பொது அறிவு பொக்கிஷங்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 17, விலை 40ரூ. மாணவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய 3 பொது அறிவு நூல்களை விஜயவர்மன் எழுத நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு மாணவர்களுக்கான பொது அறிவு பொக்கிஷம், எல்லோரும் அறிய வேண்டிய அரிய தகவல்கள் என்ற தலைப்புகளில் இப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன. பயனுள்ள புத்தகங்கள். —-   நிகரில்லா தலைவன் சேகுவேரா, மகா பதிப்பகம், 3, சாய்பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே (நூலாசிரியர்: மாலன், வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25 – ஏ, அன், பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை -600 032, பக்கம்: 168, விலை: ரூ.160) காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை, சினிமாவிலும் கானல் நீராய் கண்ட காதலுக்கு, இந்த நூல் உண்மைக் கண்ணீரால் விடை சொல்கிறது. வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த காதலை, வர்ணனையே இல்லாமல் சம்பவமாக மாலன் சுவைபட எழுதியுள்ளார். ஜின்னா அழுதது இருமுறை தான். ஒன்று இஸ்லாமியர் […]

Read more

கர்ம வீரர் காமராசரின் வரலாறு

கர்ம வீரர் காமராசரின் வரலாறு, முகிலை எம். மதுசூதனப் பெருமாள், மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-5.html கவிதை வடிவில் காமராஜர் வரலாறு. கல்விக்கண் திறந்த காமராசரின் வாழ்க்கை வரலாற்றை எளிய, ஆனால் இனிய கவிதை நடையில் ஆசிரியர் ஆக்கித் தந்துள்ளார். படிப்போர் உள்ளத்தை தொட்டு உணர்வை தட்டி எழுப்பும் கருத்துக்கள் நூல் முழுவதும் நிறைந்துள்ளன. நூலின் இறுதியில் பிரிவுத்துயர் என்னும் பாடல் தலைப்பிட்டு பத்துக்கும் மேற்பட்ட […]

Read more

திருப்பட்டூர் அற்புதங்கள்

திருப்பட்டூர் அற்புதங்கள்,வி. ராம்ஜி, விகடன் பிரசுரம், விலை 95ரூ. To buy this tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-7.html திருப்பட்டூர் வரும் அடியவர்களுக்கு வாழ்க்கை வசதிசெய்து தருவதை சிறப்பாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு தத்துவ விஷயத்தை எளிதாக விளக்க, ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பிரம்மாவில் ஆரம்பித்து வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என்று பலரும் திருப்பட்டூர் வந்ததையும், அவர்கள் பெற்ற அனுபவத்தையும் மிக நேர்த்தியான நெசவாக பின்னப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கு இத்தனைப் பெரிய உருவமா, முழுவதும் மஞ்சளா? என்று பிரம்மாவை வணங்குவதை சுவைபட விவரிக்கிறது […]

Read more
1 18 19 20 21