வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், அரிமதி தென்னகன், பைந்தமிழ் பதிப்பகம், 17, டாக்டர் சுப்ராயன் நகர், 6வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 87ரூ. அறநூல்களான அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, உலகநாதர் தந்த உலகநீதி, அதிவீரராம பாண்டியர் அளித்த வெற்றி வேற்கை, சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி ஆகிய 7 நீதி நூல்களின் விளக்கத்தை குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிய, இனிய சொற்களை கொண்டு புலவரேறு அரிமதி தென்னகன் தந்துள்ளார். அறநூல்களின் அர்த்தம் அனைவருக்கும் புரியும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. […]

Read more

அவர்கள் பெண்கள்

அவர்கள் பெண்கள், லூர்துமேரி, நாஞ்சில் பதிப்பகம், 67/1, கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629001, விலை 125ரூ. கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னிக் கொண்டிருக்கும் புனித பெண்களின் வாழ்க்கைத் தொகுப்பு. இயேசு உயிர்தெழுந்ததும் முதலில் பார்த்த மகதலேனா மரியாள், ஆலயத்தில் இருந்து நீங்காமல் இரவும் பகலும் நோன்பிருந்தபடி அதே நேரம் இறைப்பணியையும் தொடர்ந்த அன்னா, மாமியார் மெச்சிய மருமகள் ரூத், தங்கள் யூத இனத்தையே அழிவில் இருந்து தப்பிக்க வைத்த எஸ்தரின் ஞானம் என ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இறையன்பே கொட்டிக் கிடக்கிறது. விதிவிலக்காக, அடிமையாக வந்த […]

Read more

கூண்டு – இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்

இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-196-6.html இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் உச்சக் கட்டத்தை நெருங்கிய காலகட்டத்தில் அங்கு ஐ.நா.சபையின் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றியவர் கார்டன் வைஸ். அவர் இலங்கைப் போர் குறித்தும், விடுதலைப்புலிகளின் இறுதி நாட்கள் கறித்தும் இந்த நூலில் விரிவாக விளக்கியுள்ளார். அதை மூத்த பத்திரிகையாளர் கானகன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ரத்தம் […]

Read more

தமிழ்க் காதல்

தமிழ்க் காதல், முனைவர் வ. சுப. மாணிக்கம், மல்லிகா, 6, பொன்னியம்மன் கோவில் தெரு, ஆலந்தூர், சென்னை 16, பக்கங்கள் 415, விலை 200ரூ முனைவர் வ. சுப., என தமிழ் கூறும் நல்லுகம் அழைத்து மகிழ்ந்த தமிழறிஞர் வ.சுப. மணிமகனார் அவர்கள். பேராசிரியர் பெருமகனார் சென்னை பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்திற்கு சமர்ப்பித்த ஆங்கில நூலின் முடிவுகளை விரிவாகவும், விளக்கமாகவும் பல ஆய்வுக் குறிப்புகளையும் இணைத்து தமிழில் இந்நூலினை தந்துள்ளார். அகத்திணை ஆராய்ச்சி, அத்திணை பாகுபாடு, அகத்திணை தோற்றம், அகத்திணை குறிக்கோள், அகத்திணை பாட்டு, […]

Read more

பரிசு பெறாத பாரதி பாடல்

பரிசு பெறாத பாரதி பாடல், செ. திவான், சுகைனா பதிப்பகம், 106, எப்/4ஏ, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627002, பக்கங்கள் 106, விலை 60ரூ- செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே. எனும் பாடல் தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிந்த பாடலாகும் என்றாலும், பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு பாடல் போட்டியில் இந்த பாடல் பரிசுபெறத் தவறிவிட்டது. பரிசுபெற தவறிவிட்ட பாரதியின் பாடல், எந்த சூழ்நிலையில் அந்த போட்டி நிகழ்ந்தது, அந்த போட்டியில் கலந்துகொண்டவர்கள் […]

Read more

வரப்பெற்றோம்.

வரப்பெற்றோம் ஞானவியல், சு. தீனதயாளன், கவுதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 50, பக்கங்கள் 112, விலை 50ரூ. சீனாவின் தத்துவஞானி, லாவோட்சாவின் த்தா வோத்தூ ஜியாங் என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த மொழி மாற்ற நூலில் ஆழமான ஆன்மிக தத்துவம் எளிய தமிழில் கவிதை நடையில் உள்ளது. புத்தர், ரமணர், ஜே.கே., ஆகிய ஞானிகளை போற்றி வழிபடும் மொழி பெயர்ப்பாளரின் ஞானவியல் நூல் வரவேற்கப்பட வேண்டியதுதான்.   இன்டர் நெட்டில் இருந்து […]

Read more

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும் (ஆசிரியர்: புலவர் முத்து.எத்திராசன், வெளியிட்டோர்: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர். சென்னை – 78, விலை: ரூ. 130) சங்க கால இலக்கியங்களில் உள்ள வரலாற்று குறிப்புகளை கொண்டு அக்காலத்தில் மன்னர்கள், மக்கள் எப்படியெல்லாம் ஆட்சி செய்தனர், வாழ்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர அக்கால கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள 32 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி (13.3.2013). —– ஆசையின் நிமித்தம் (ஆசிரியர்: மலர்மகன், வெளியிட்டோர்: […]

Read more

கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு

கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, டாக்டர் பி. இரத்தினசபாபதி, டாக்டர் ஆர். இராஜமோகன், சாந்தா பப்ளிணர்ஸ், பக்கங்கள் 312, விலை 150ரூ. எல்லோரும் கற்போம், ஒன்றாகக் கற்போம் நன்றாகக் கற்போம், என்ற கல்வி முழக்கத்தால் தமிழகத்தில் கல்வி வளர காரணமாய் இருந்தவர் கல்விக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு. பகுத்தறிவுக் கொள்கையை பெரியாரிடம் கற்றார். பலருக்கும் கல்விக் தொண்டு செய்வதில் காமராஜருக்குத் துணை நின்றார். இவர் ஊருக்கு உபதேசம் செய்யாமல் தானே உதாரணமாக வாழ்ந்தவர். கலப்புத் திருமணம் செய்தவர். சாதி மறுப்புக் கொள்கை கொண்டவர். தன் […]

Read more

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும்

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும், வை. மயில்வாகணன், சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பிரச்சாரக்குழு, பக்கங்கள் 253, விலை 80ரூ. கலாதர் என்னும் இயற்பெயர் கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின், பிறப்பு முதல் முக்திவரை உள்ள, அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்துத் தருகிறது இந்த நூல். காளிதேவியைக் கண்ணால் கண்ட ராமகிருஷ்ணர், தன் சீடர்களில் ஒருவரான விவேகானந்தருக்கு இறை ஆற்றலை வெளிப்படுத்திய விதம், இந்த நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்த உலக வாழ்க்கையானது, இறைநிலையை அடைவதற்கு வழங்கப்பட்ட சாதனம் என்பதனை, இந்த நூல் தெளிவாக […]

Read more

தமிழில் திணைக்கோட்பாடு

தமிழில் திணைக்கோட்பாடு, டாக்டர் எஸ். ஸ்ரீகுமார், வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 98, பக்: 126, விலை: ரூ. 80. இன்றைய இலக்கியக்களை நவீனத்துவம், பின்நவீனத்துவம், பின்காலனியம் என்று பல்வேறு கோட்பாடுகளுடனும் புதிய புதிய சொல்லாடல்களுடனும் சேர்த்துப் பார்க்கும் காலம் இது. இதன் தொடர்ச்சி அல்லது வளர்ச்சி தமிழ்ச் சூழலையும் தமிழிலக்கியத் திறனையும் புரிந்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் நிலப்பரப்பிலிருந்து தமிழ் இலக்கியங்களை உணர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது அல்லது ஒதுக்கி வைத்துவிட்டுப் […]

Read more
1 812 813 814 815 816 841