தாமிரபரணிக் கரை

தாமிரபரணிக் கரை, பொன்னுசாமி தினகரன், அனிதா பதிப்பகம், ஸ்பிக் நகர் எதிர்ப்புறம், தூத்துக்குடி, பக்கங்கள் 272, விலை 125ரூ. பல்வேறு இதழ்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. நெல்லை, தூத்துக்குடி, மாவட்ட மண்வாசனை மிகுந்த கதைகள்தான் அதிகம். பெண் அடிமை, வறுமையின் கோரமுகம், முதியோர் படும் அவலம், அரசியல் அராஜகங்கள், ஊழல், கொடுமை என்று சிறுகதைகள் தோறும் சமகால பிரச்னைகளே அலசப்படுவதால் படிக்க சுவாரஸ்யம் கூடுகிறது. பாசத்தில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் லட்சுமிகளையும் ஆதவன்களையும் தாமிரபரணிக் கரையெங்கும் உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர். படிப்போரை […]

Read more

திரையுலகப் பிரபலங்கள் – 1

திரையுலகப் பிரபலங்கள் – 1, ஆசிரியர்: ஏ. எல். எஸ். வீரய்யா, விலை: ரூ 125, வெளியீடு: திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை -17.  சுமார் 50 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், தமிழகத்தில் பல வெற்றிப் படங்களுக்குத் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியவர். இவர், கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவானதால், எளிய தமிழ் நடையில் நாடகம் மற்றும் சினிமா துறைகள் குறித்த நூல்களை எழுதும் எழுத்தாளராகவும் பரிணமிக்கிறார். சினிமா துறைக்குப் புதிதாக வருபவர்களுக்கும் மற்றவர்களுக்கும், […]

Read more

வரப்பெற்றோம்

வரப்பெற்றோம் செந்தமிழும் நாப்பழக்கம் – வே.குழந்தைசாமி; பக்.62; ரூ.50; கோயமுத்தூர் கல்வி அறநிலை, 14, வ.உ.சி.சாலை இரத்தின சபாபதிபுரம், கோயமுத்தூர் -641 002. நன்றி: தினமணி (11-3-2013). விவசாயிகளின் வேதனைக்குரல் – கே.துரைசாமி; பக். 128; ரூ. 25; நல்லம்மாள் கருப்பண கவுண்டர் அறக்கட்டளை, பி – 39, ஹாட்கோ காலனி, காந்தி மாநகர், கோயமுத்தூர் – 641 004. நன்றி: தினமணி (11-3-2013). ஒரு நாதஸ்வரத்தின் பயணம் – வி. சந்திரசேகரன்; பக். 144; ரூ. 70; கவிதா பப்ளிகேஷன் சென்னை – […]

Read more

பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள் எஸ்.பி.சொக்கலிங்கம்(வெளியிட்டோர்: கிழக்கு பதிப்பகம், 57, பி. எம். ஜி. காம்ப்லக்ஸ், ரெத்னாபவன் ஓட்டல் எதிர்புறம், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராயர் நகர், சென்னை – 17; விலை: ரூ. 140) To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html ஆஷ் கொலை, லட்சுமி காந்தன் கொலை, சிங்கம்பட்டி கொலை, பாவ்லா கொலை, பகூர் கொலை, ஆலவந்தான் கொலை, நானாவதி கொலை, எம்.ஜி.ஆர். சுடப்பட்டது, விஷ ஊசி, மர்ம சந்நியாசி ஆகிய வழக்குகளின் விபரங்கள் அடங்கியது “பிரபல கொலை […]

Read more

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி, அகிலா கார்த்திகேயன், தென்றல் நிலையம், ரூ 60 /- கதை எழுதுவது, அதுவும் நகைச்சுவையாக எழுதுவது வெகு சிலருக்கே கைவந்த கலை. அந்த வரிசையில் நிச்சியம் இடம்பெறுகிறவர் அகிலா கார்த்திகேயன். ‘அடிக்கிற பச்சையில் மேட்சிங் பிளவுஸ், காடி பச்சையில் கைப்பை, ஜோடி பச்சை காலனிகள் இன்று ஒரு பச்சைத் தமிழச்சியாய் அவளை நோக்குங்கால்…’ முதலில் ‘அரிவாள்’ என்றுதான் அந்த வன்முறைப் படத்துக்குப் பெயர் வைத்திருந்தனர். இவர் பலமாக எதிர்க்கவே ‘அவள் அறிவாள்’ என்று பெயரை மட்டும் மாற்றி… – இப்படியாக […]

Read more

கல்கி முத்திரைக் கதைகள்

கல்கி முத்திரைக் கதைகள் – பதிப்பாசிரியர் ம. திருமலை; பக்.208; ரூ. 100 செல்லாப்பா பதிப்பகம், மதுரை -1; அமரர் கல்கியின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவருடைய சிறுகதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றில் 12 சிறுக்கதைத் தொகுத்து ‘கல்கி முத்திரைக் கதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். பன்னிரண்டு சிறுகதைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் அமைந்துள்ளன. பிழைப்புக்கு வழி தேடி அலையும் கந்தசாமியின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் ‘போலீஸ் விருந்து’ சிறுகதை நகைச்சுவையோடு இன்றைய எதார்த்த நிலையை படம் பிடிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. அந்தக் கதைகயின் […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே (நூலாசிரியர்: மாலன், வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25 – ஏ, அன், பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை -600 032, பக்கம்: 168, விலை: ரூ.160) காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை, சினிமாவிலும் கானல் நீராய் கண்ட காதலுக்கு, இந்த நூல் உண்மைக் கண்ணீரால் விடை சொல்கிறது. வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த காதலை, வர்ணனையே இல்லாமல் சம்பவமாக மாலன் சுவைபட எழுதியுள்ளார். ஜின்னா அழுதது இருமுறை தான். ஒன்று இஸ்லாமியர் […]

Read more

அல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள்

அல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள் (நூலாசிரியர்: கே.சாய்க்குமார், வெளியீடு: 16, 28, 2 வது மெயின் ரோடு , சாய் நகர், அரும்பாக்கம், சென்னை – 600 106., பக்கம்: 160, விலை: ரூ.90.) பிறமாநிலங்களில் உள்ள, 200 விநாயகர் தலங்களின் பூரண வழிகாட்டி நூல். பிணைப்பில் வரைப்படம் – அகர வரிசையில் தல விவரம் உள்ளது. திருகோவிலின் பூஜை நேரம் வழிதடம்,தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என, நலல பயனுள்ள செய்திகள் உள்ளடக்கிய பயண நூல். நன்றி: தினமலர் (10-3-2013). — […]

Read more

புதையல் புத்தகம்

புதையல் புத்தகம் (நூலாசிரியர் சா.கந்தசாமி, வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், தி.நகர், சென்னை 600 017.  பக்கம்: 272, விலை: ரூ. 150) To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-0.html வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, அரிய நூல்கள் பலவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் நூல் இது. ஆனந்த ரங்கப் பிள்ளையின் நாள் குறிப்பு கூறும் வரலாற்றுத் தகவல்கள், ஆர்மோனிய வணிகர் ஒருவர், தன் சொந்தப் பணத்தில், சைதாப்பேட்டை மர்மலாங் (இப்பொதைய மறைமலையடிகள் பாலம்) பாலத்தைக் கட்டியது, பெரியார் வெளிநாட்டுப் பயணத்தில், நிர்வாண சங்கத்தருடன் தானும், நிர்வாணமாக […]

Read more

பெருந்திணைக்காரன்

பெருந்திணைக்காரன், கணேசகுமாரன், உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வளாகம், கருமண்டபம், திருச்சி 1, பக்கங்கள் 88, விலை 60ரூ. ஓர் இசைக் கருவிக்குள் வாயுவாகப் புகுந்து இசையாக வெளிப்படும் காற்றைப்போல… மனதின் இண்டு இடுக்குகளில் புகுந்து உணர்வுகளை மொழி வடிவில் வெளிக்கொண்டு வருகின்றன கணேசகுமாரனின் கதைகள். பெருந்திணைக்காரன் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 12 கதைகளும் அக மனதின் உணர்வுகளை நுட்பமாகப் பேசுபவை. இளம் வயதில் இருந்தே தனது ஆதர்ஷமாக இருந்து தன் ஆளுமையைத் தீர்மானித்த சித்தப்பா இறந்துவிட்டார். […]

Read more
1 813 814 815 816 817 841