வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம், கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 152, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-538-0.html வைணவத்தின்பால் கொண்ட பற்று காரணமாக, இந்நூலாசிரியர் பல்வேறு இடங்களில் நடத்திய சொற்பொழிவின் தொகுப்பே இந்த நூல். பொய்கை ஆழ்வாரின் சிந்தனைகள், திருமாலை, திருப்பாவை, ஆண்டாளும் மீராபாயும் உள்ளிட்ட 13 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆழ்ந்த கருத்துகள், பொருத்தமான திருவாய்மொழி, திருவந்தாதி பாடல்கள் அதற்கான விளக்கமுடன் அமைந்த கட்டுரைகளில் முழுமையான வைணவ இலக்கியத்தை நம்மால் நுகர முடிகிறது. […]

Read more

உங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம் பூஜை விரதம்

உங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம் பூஜை விரதம், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், சென்னை, விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-475-7.html பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் கூடுதலான நற்பலன்களைப் பெற ஜோதிட ரீதியாக வழிகாட்டும் நூல். 12 ராசிக்காரர்களும் ஆயுள் முழுவதும் வழிபட வேண்டிய தெய்வங்கள், செல்லவேண்டிய கோயில்கள், சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள், என்னென்ன பூஜைகள், எந்த ராசிக்கு எந்த விரதம், செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றை ஜோதிட ரீதியாக கணித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. […]

Read more

வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ்

வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ், தொகுப்பு குமுதம் டீம், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 192, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-5.html ஒரு சாதாரண மனிதனை வி.ஐ.பியாக உருவாக்கும் ஒரு களம்தான் கல்லூரிகள் என்பதை ஒவ்வொரு வி.ஐ.பி.க்களின் கல்லூரி அனுபவங்கள் மூலம் இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கல்லூரிக் காலம் என்பது இன்னொரு பிறவி எடுப்பது மாதிரி அதில் எத்தனை மாற்றங்கள், மறக்க முடியாத தருணங்கள் என்கிற வி.ஐ.பி.க்களின் அனுபவ வெளிப்பாடு நம்மை அந்தக் கல்லூரி உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. சோ, […]

Read more

எரிக்கும் பூ

எரிக்கும் பூ, க. பாலபாரதி, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 192, விலை 145ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-4.html இந்திய அளவில் நடைபெறும் சம்பவங்களின் வேர்களைப் புரிந்துகொள்வதற்கு உதவும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளில் மத்திய-மாநில அரசுகளும் சரி, அவைகளை வழிநடத்தும் கட்சிகளும் சரி தாம் கொண்டிருக்கும் கொள்கைகளைத் தெளிவாக விமர்சித்துள்ளார் ஆசிரியர். உலகமயமாக்கலால் காங்கிரஸ் அரசின் தலைமையில் இந்தியா தள்ளப்பட்டுள்ள படுகுழியையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். கட்சிகளின் சந்தர்ப்பவாத வாரிசு அரசியல், மத்திய […]

Read more

வாங்க உலகை வெல்லலாம்

வாங்க உலகை வெல்லலாம், சி. ஹரிகிருஷ்ணன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 144, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-7.html வெற்றி, தோல்வி இரண்டுமே நாம் எடுக்கும் முயற்சியைப் பொறுத்ததுதான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துப் பாருங்கள். வெற்றியின் முதல்படி தெரியும். நீங்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டாலே நீங்கள் ஒரு வெற்றியாளர்தான். அகந்தையை விட்டொழிப்பது, மென்மையைக் கடைப்பிடிப்பது, எதிர்மறையான எண்ணங்களை மாற்றிக்கொள்வது, தன்னடக்கம், கோபத்தைக் கட்டுப்படுத்துவது, முயற்சியுடைய ஆசை, குறிக்கோள்களை அடைய […]

Read more

சிங்கப்பூரில் தமிழ் தமிழர்

சிங்கப்பூரில் தமிழ் தமிழர், சௌந்தர நாயகி வயிரவன், குமுதம் பு(து)த்தகம், பக். 96, விலை 100ரூ. சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஆதிகால உறவு தொட்டு, இக்கால சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வியல் வரையான ஒரு சிறப்புப் பார்வை இந்நூல். சிங்கப்பூரில் நான்கு ஐந்து தலைமுறைகளாக வாழும் சிங்கப்பூர் தமிழர்கள் பற்றிய பதிவுகள் கவனம் பெறுகின்றன. இன்றைய சிங்கப்பூர் தமிழர்கள் பற்றிய ஒரு புரிதலுக்குத் துணை நிற்கும் நூல் இது. இந்நூல் ஆசிரியர் சௌந்தர நாயகி வயிரவன் சிங்கப்பூர் ஓர் முழுமையான பார்வை என்ற நூலை எழுதியவர் […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) , போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ. மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-266-6.html 1974ல் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பைப் பெற்றுக்கொண்டது இலங்கை. கச்சத்தீவு சந்தேகமில்லாமல் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்ததுதான் என்று வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் கூறும் புத்தகம் ஆர். முத்துக்குமார் எழுதிய, கச்சத்தீவு தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம். ஆசிரியருக்கு இந்திய அரசியல், […]

Read more

சிறுவர் கதைக்களஞ்சியம்

சிறுவர் கதைக்களஞ்சியம் (தொகுதி 3,4), மு.ரா. சுந்தரமூர்த்தி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 85+85ரூ. சின்னஞ்சிறுவர்களின் வெள்ளை மனதில் நல்ல நல்ல கருத்துக்களை விதைகளாக விதைத்திருக்கிறார் ஆசிரியர். பெரிய பெரிய தத்துவ நூல்கள், ஞான நூல்களால் புரிய வைக்க முடியாத உயர்ந்த நீதிகளை, தர்மங்களை நியாயங்களை, நெறிமுறைகளை, நியதிகளை, சின்னஞ்சிறு கதைகளாக்கி போதிக்கும் உத்தியை இக்கதைக்களஞ்சியங்கள் வழியாகச் செய்துள்ளார். கதைகளில் மன்னர்கள், வியாபாரிகள், ஞானிகள், வரலாற்றுப் புருஷர்கள், புராண நாயகர்கள், சமகால நிகழ்வுகள் என்று களமாக எடுத்திருப்பது, சலிப்பில்லாமல் […]

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுதி 1, 2)

சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுதி 1, 2), வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்.112, விலை 85ரூ. கதை சொல்லிகள் காலந்தோறும் இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளை நல்வழிப்படுத்தி, அவர்களை அறநெறியில் செல்ல வழி ஏற்படுத்தித்தரும் கதைகளைச் சொல்லத்தான் பாட்டிமார்கள் இல்லை. அந்தக் குறையை நீக்கியிருக்கிறார் என்.சி. ஞானப்பிரகாசம். நம்காலத்தில் வாழ்ந்து மறைந்த அறிவாளர்கள், அன்பாளர்கள், அருளாளர்கள், ஞானிகள், தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை கதைகளாக்கி, சிறுவர்களின் மனதில் பதியவைக்கும் உத்தி சிறப்பு. குழந்தைகளும் குழந்தைகளுக்குக் […]

Read more

முதலாம் இராசராச சோழன்

முதலாம் இராசராச சோழன், ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 135ரூ. தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயர் கொண்ட இராசராச சோழன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி பெரும் புகழ்பெற்றவர். அவர் வரலாற்றை கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், மெய்க்கீர்த்திகளையும் ஆதாரமாகக் கொண்டு, விரிவாக எழுதியுள்ளார். நூலாசிரியர் கே.டி. திருநாவுக்கரசு. இராசராசனின் அண்ணனும், பட்டத்து இளவரசனுமான ஆதித்தகரிகாலன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான் என்பது சோழர் காலத்து மிக முக்கிய நிகழ்ச்சி. இதுபற்றி ஆசிரியர் விரிவாகவும், சுவைபடவும் குறிப்பிட்டுள்ளார். […]

Read more
1 2 3 4 5 6 7