நெஞ்சின் அலைகள்

நெஞ்சின் அலைகள், மைதிலி சம்பத், முத்து நிலையம், பி 4/2, பிளாட் 52, அம்மையப்பன் தெரு, இராயப்பேட்டை, சென்னை 14, விலை 110ரூ சிறுகதையாசிரியராக அறியப்பட்ட மைதிலி சம்பத் இந்த நூல் மூலம் நாவலாசிரியராக வெளிப்படுகிறார். நாவலின் இயல்பான கதாபாத்திரங்கள் அவர்கள் பேசும் வசனங்கள் நாவலுக்கு உயிரோட்டமான நடையைத் தந்து வாசிப்புக்கு வேகம் கூட்டுகின்றன. —- வானமே உன் எல்லையென்ன?. ரா. நிரஞ்சன் பாரதி, லலிதா பாரதி பதிப்பகம், 72/13, ஏபி பிளாக் 3வது தெரு, அண்ணா நகர், சென்னை 40, விலை 35ரூ. […]

Read more

யாத்திரை போகலாம் வாங்க

  யாத்திரை போகலாம் வாங்க, ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10,விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-5.html கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் தொடங்கி உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, ஹரித்துவார் என நீண்டு ரிஷிகேஷ் வரை உள்ள கோயில்களின் ரவுண்அப். தல வரலாறு, எப்படிபோவது, எங்கே தங்குவது போன்ற அ முதல் ஃ வரை தகவல்களோடு ஹரித்துவாரில் ஆஞ்சநேயரின் அம்மாவுக்கு தனிக்கோயில் உள்ளது என்பது மாதிரி இதுவரை நாம் கேள்வியே பட்டிராத […]

Read more

அவர்கள் பெண்கள்

அவர்கள் பெண்கள், லூர்துமேரி, நாஞ்சில் பதிப்பகம், 67/1, கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629001, விலை 125ரூ. கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னிக் கொண்டிருக்கும் புனித பெண்களின் வாழ்க்கைத் தொகுப்பு. இயேசு உயிர்தெழுந்ததும் முதலில் பார்த்த மகதலேனா மரியாள், ஆலயத்தில் இருந்து நீங்காமல் இரவும் பகலும் நோன்பிருந்தபடி அதே நேரம் இறைப்பணியையும் தொடர்ந்த அன்னா, மாமியார் மெச்சிய மருமகள் ரூத், தங்கள் யூத இனத்தையே அழிவில் இருந்து தப்பிக்க வைத்த எஸ்தரின் ஞானம் என ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இறையன்பே கொட்டிக் கிடக்கிறது. விதிவிலக்காக, அடிமையாக வந்த […]

Read more

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும் (ஆசிரியர்: புலவர் முத்து.எத்திராசன், வெளியிட்டோர்: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர். சென்னை – 78, விலை: ரூ. 130) சங்க கால இலக்கியங்களில் உள்ள வரலாற்று குறிப்புகளை கொண்டு அக்காலத்தில் மன்னர்கள், மக்கள் எப்படியெல்லாம் ஆட்சி செய்தனர், வாழ்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர அக்கால கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள 32 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி (13.3.2013). —– ஆசையின் நிமித்தம் (ஆசிரியர்: மலர்மகன், வெளியிட்டோர்: […]

Read more

தமிழில் திணைக்கோட்பாடு

தமிழில் திணைக்கோட்பாடு, டாக்டர் எஸ். ஸ்ரீகுமார், வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 98, பக்: 126, விலை: ரூ. 80. இன்றைய இலக்கியக்களை நவீனத்துவம், பின்நவீனத்துவம், பின்காலனியம் என்று பல்வேறு கோட்பாடுகளுடனும் புதிய புதிய சொல்லாடல்களுடனும் சேர்த்துப் பார்க்கும் காலம் இது. இதன் தொடர்ச்சி அல்லது வளர்ச்சி தமிழ்ச் சூழலையும் தமிழிலக்கியத் திறனையும் புரிந்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் நிலப்பரப்பிலிருந்து தமிழ் இலக்கியங்களை உணர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது அல்லது ஒதுக்கி வைத்துவிட்டுப் […]

Read more

கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு

கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, டாக்டர் பி. இரத்தினசபாபதி, டாக்டர் ஆர். இராஜமோகன், சாந்தா பப்ளிணர்ஸ், பக்கங்கள் 312, விலை 150ரூ. எல்லோரும் கற்போம், ஒன்றாகக் கற்போம் நன்றாகக் கற்போம், என்ற கல்வி முழக்கத்தால் தமிழகத்தில் கல்வி வளர காரணமாய் இருந்தவர் கல்விக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு. பகுத்தறிவுக் கொள்கையை பெரியாரிடம் கற்றார். பலருக்கும் கல்விக் தொண்டு செய்வதில் காமராஜருக்குத் துணை நின்றார். இவர் ஊருக்கு உபதேசம் செய்யாமல் தானே உதாரணமாக வாழ்ந்தவர். கலப்புத் திருமணம் செய்தவர். சாதி மறுப்புக் கொள்கை கொண்டவர். தன் […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே (நூலாசிரியர்: மாலன், வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25 – ஏ, அன், பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை -600 032, பக்கம்: 168, விலை: ரூ.160) காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை, சினிமாவிலும் கானல் நீராய் கண்ட காதலுக்கு, இந்த நூல் உண்மைக் கண்ணீரால் விடை சொல்கிறது. வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த காதலை, வர்ணனையே இல்லாமல் சம்பவமாக மாலன் சுவைபட எழுதியுள்ளார். ஜின்னா அழுதது இருமுறை தான். ஒன்று இஸ்லாமியர் […]

Read more

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி, அகிலா கார்த்திகேயன், தென்றல் நிலையம், ரூ 60 /- கதை எழுதுவது, அதுவும் நகைச்சுவையாக எழுதுவது வெகு சிலருக்கே கைவந்த கலை. அந்த வரிசையில் நிச்சியம் இடம்பெறுகிறவர் அகிலா கார்த்திகேயன். ‘அடிக்கிற பச்சையில் மேட்சிங் பிளவுஸ், காடி பச்சையில் கைப்பை, ஜோடி பச்சை காலனிகள் இன்று ஒரு பச்சைத் தமிழச்சியாய் அவளை நோக்குங்கால்…’ முதலில் ‘அரிவாள்’ என்றுதான் அந்த வன்முறைப் படத்துக்குப் பெயர் வைத்திருந்தனர். இவர் பலமாக எதிர்க்கவே ‘அவள் அறிவாள்’ என்று பெயரை மட்டும் மாற்றி… – இப்படியாக […]

Read more

தமிழ் சினிமாவின் மயக்கம்

தமிழ் சினிமாவின் மயக்கம், கௌதம சித்தார்த்தன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம், நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-810-4.html தமிழ் சினிமாவின் கடந்த பத்தாண்டுகள், பல்வேறு புதிய மாற்றங்களின் பெரும்களமாக இருந்திருக்கிறது. ஒருபுறம் தமிழ் சினிமாவின் மொழியையே மாற்றியமைத்த புது இயக்குனர்களின் வருகை, இன்னொருபுறம் பிரம்மாண்டமான வர்த்தக சினிமாவின் பெரும் பாய்ச்சல். நுட்பமான கலாசாரப் பின்புலம் உள்ள படங்களுடன், பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டி போட நேர்ந்தன. கௌதம சித்தார்த்தனின் இந்தக் கட்டுரைகள் தமிழ் […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-811-3.html திராவிடர்களின் வரலாற்றுச் செய்திகளை எளிய தமிழில் ஓரிரண்டு வருஷத்து நுற்பழக்கமும் உள்ளவர்களும் கூட படித்துப் புரியும்வண்ணம் தந்திருக்கிறார் நூலாசிரியர். ஆழிப் பேரலைகள் தாக்குதலை நம் காலத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளில் கண்டோம். ஆனால் பாண்டியர் செப்பேடுகளில் ஒன்றான வேள்விக்குடிச் செப்பேடில் கருமைநிற கடல்நீர் நிலத்தைத் தாக்கியபோது பாண்டிய அரசன் தனது வேலால் தடுத்து […]

Read more
1 81 82 83 84 85 88