சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல்

சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு, 5/6 சி பி டபிள்யு டி பழைய க்வாட்டர்ஸ், பெசன்ட் நகர், சென்னை 90, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-900-8.html சமூக வலைத்தளங்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழில் விவாதங்களின் மொழியை முற்றாக மாற்றியமைத்துவிட்டன. சீரான, தர்க்கப்பூர்வமான வாதமுறைகள் மறைந்து, குறுக்கு வெட்டாக பாய்ந்து செல்லும் வாத முறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. பாடகி சின்மயி ட்விட்டரில் தெரிவித்த சில கருத்துககள், அவர் மீது […]

Read more

நானா போனதும் தானா வந்ததும்

நானா போனதும் தானா வந்ததும், பாக்கியம் ராமசாமி, வானதி பதிப்பகம், விலை ரூ. 100. ‘சிரிப்பு மருந்து, தினமும் இரண்டுவேளைகள்’ என்னும் குறிப்போடு முப்பத்தெட்டுவிதமான ‘வைத்தியங்கள்!’  போதாக்குறைக்கு தொழில்முறை டாக்டர் ஒருவரே (டாக்டர் என். சுந்தர்) அணிந்துரை தந்திருக்கிறார். ‘சிரிப்பு வைத்திய நிபுணர்’ பாக்கியம் ராமசாமியின் ‘நானா போனதும், தானா வந்ததும்! ’ நூலுக்குத்தான்!  ‘ பாக்கியம் ராமசாமியிடம் உம்மணா மூஞ்சிகூடத் தோற்றுப் போய்விடுவான்’ என்று கல்கி. ராஜேந்திரன் முன்னுரைப்பதை ‘கிராப்பைக் கலைக்க இருநூரு ரூபாயா?’ கட்டுரை ஒன்றே  நிரூபித்து விடுகிறது. ‘தாத்தா’ தம்முடைய […]

Read more

தமிழ் இன்பம்

தமிழ் இன்பம், சொல்லின் செல்வர், ரா.பி. சேதுப்பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 600017, பக்கம்: 192, விலை: ரூ.105. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-4.html ’செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை’ என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது. என்று, எப்பொழுதும் படித்தாலும் இனிக்கும் தமிழில், இன்பம் தரும் நூல் எனலாம். இந்நூல், தமிழ் ஆர்வலர்களுக்கு ஒர் கையேடு என்று கூறலாம். ’திண்டிவனம்’ என்ற சொல்லிற்கு, ‘புளியங்காடு’ என்ற பொருள் என்றும் (பக்.17), ’ஒப்பிலியப்பனே […]

Read more

மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி

மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி, மறைமலை அடிகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 600 017, பக்கம்: 216, விலை: ரூ.105. மறைமலையைடிகல் எழுதிய மிகச் சிறந்த நூல்களில் ஒன்று. இது மனித வசியம் என்றால் மெஸ்மரிசம், ஜிப்னாடிசம் போன்றவற்றை, இந்நூலில் அடிகளார் விவரிக்கவில்லை. மனிதவசியம் என்பது, மக்களின் உள்ளத்தை கவர்வதாகிய ஒர் ஆற்றலை குறிக்கும். இந்த ஆற்றல், இயற்கையாக எல்லாரிடத்தும் காணப்படுவதில்லை. இது, சிலரிடமே காணப்படும். மனித வசியம் போன்ற துறை தொடர்புடைய நூல், தமிழில் இதுவே முதல் நூல் […]

Read more

அரவாணியம்

அரவாணியம், விசாலட்சுமி பதிப்பகம், கிழக்குத்தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல் 605701, விழுப்புரம் மாவட்டம், விலை 180ரூ. அலி என்றும் அரவாணி என்றும் திருநங்கை என்றும் அழைக்கப்படுகிறவர்கள் மகாபாரத காலத்திலேயே இருக்கிறார்கள். இதுபற்றி முனைவர் கி. அய்யப்பன், அரவாணியம் ஏன் ஏற்படுகிறது என்று பல ஆண்டுகள் ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார்.   —- சித்தர்களின் சொர்க்கபுரி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. பொதிகை மலை பக்தி யாத்திரையை அற்புதமாக புத்தகமாக தொகுத்து கொடுத்துள்ளார் முத்தாலங்குறிச்சி காமராசு. தூத்துக்குடி மாவட்டத்தைச் […]

Read more

சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள்

சுடர்மணிகள், முத்துப் பதிப்பகம், 27, வில்லியம் லே அவுட், இரண்டாவது தெரு, கே.கே, சாலை, விழுப்புரம் 605 602, விலை 70ரூ- தலைவர்கள், பிரமுகர்கள் பற்றிய சுவையான தகவல்களை குட்டிக்கதைகள்போல தொகுத்துத் தந்திருக்கிறார் கோ. பாரதி (புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பேரன்), படித்து ரசிக்கவும், சிந்திக்கவும் பயனுள்ள புத்தகம். —   சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள், கா. வந்தியத்தேவன், இதயவேந்தன் வாசகர் வட்டம், 257 பவுடர் மில்ஸ் ரோடு, காந்திஜி நகர், புளியந்தோப்பு, சென்னை 12, விலை 165ரூ. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே, மாலன், புதிய தலைமுறை வெளியீடு, விலை 160ரூ,‘ ஒன்றுமட்டும் சொல்வேன், ஜென்னி உன்னைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மகத்தான தியாகத்தைச் செய்கிறாள். இதை நீ மறந்து விடுவாயானால் வாழ்வில் உனக்குப் பல சங்கடங்கள் உண்டாகும். உன் மனதை நீயே சோதனை செய்து பார்- இப்படி மகன் காரல் மார்க்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடை யதந்தை, அப்பாவிடம் பெரிதும் மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த மார்க்ஸ், அறுபத்தைந்து வயதில் மரணமடையும்வரை தம் சட்டைப்பையில் எப்போதும் வைத்திருந்தது அவருடைய படத்தைத்தான். கஸ்தூரிபாவின் கடைசி நிமிடங்கள் […]

Read more

தமிழர் உணவு

தமிழர் உணவு, பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நகார்கோவில், பக்கங்கள் 415, விலை 250ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-197-7.html பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. உணவு என்பது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதுபோன்ற விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்தது. உணவும் சமுகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை என்ற கருத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் தமிழர்களின் உணவு […]

Read more

சட்டமேதை அம்பேத்கர் 100

சட்டமேதை அம்பேத்கர் 100, ஆர்.சி.மதிராஜ், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 112, டெம்மி விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-1.html குழந்தைப் பருவத்திலேயே தீண்டாமைத் தீ இதயத்தை கருக்கிய கொடுமை. தன்னைப் போன்று யாரையும் விளையும் பருவத்திலேயே வெந்து கருக விட்டுவிடக்கூடாது என்கிற லட்சிய வெறியோடு வாழ்ந்த பீமாராவ் அம்பேத்கருடைய சுய அனுபவங்கள் கொள்கைகளின் தொகுப்பே சட்டமேதை அம்பேத்கர் 100 என்ற இந்த நூல். ஆசிரியரின் எழுத்தாற்றல் இந்த […]

Read more

முத்திரை நினைவுகள்

முத்திரை நினைவுகள், ஜே. எம். சாலி, இலக்கிய வீதி, சென்னை 101, பக்கங்கள் 144, விலை 120ரூ எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜே.எம். சாலி தனது எழுத்துலக அனுபவங்களை இந்நூலில் எழுதியுள்ளார். 1955இல் கண்ணன் சிறுவர் இதழுக்கு எழுத ஆரம்பித்த அவர், அதற்குப் பின்பு தமிழகத்தின் பிரபல இதழ்கள் எல்லாவற்றிலும் எழுதிவிட்டார் என்பது நம்மை வியக்க வைக்கிறது. பிரபல பத்திகையாளர்களான சாவி, இதயம் பேசுகிறது, மணியன், கல்கி ராஜேந்திரன் உட்பட பல பத்திகையாளர்களுடன் நூலாசிரியருக்கு இருந்த தொடர்புகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனந்தவிகடன், சிங்கப்பூர் தமிழ் […]

Read more
1 79 80 81 82 83 88