தமிழில் முதல் சிறுகதை எது

தமிழில் முதல் சிறுகதை எது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 40ரூ. எழுத்துலகில் புகழ் பெற்ற டாக்டர் ஆர்.எஸ். ஜேக்கப் தமிழில் வந்த முதல் சிறுகதை எது? எழுத்தாளர் யார்? என்பதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதியிருக்கும் இந்த நூல் சிறுகதை இலக்கியத்தின் பெருமைக்குரிய பக்கங்கள். 1877ம் ஆண்டில் கிறிஸ்தவ பாதிரியார் சாமுவேல் பவுல் ஐயர் எழுதிய சரிகைத் தலைப்பாகை தான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்பதை காரண, காரியங்களுடன் விவரிப்பவர், அதைக் கூட ஆய்வாளர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறார். தகுதிக்கு […]

Read more

மறைமலைஅடிகள் வரலாறு

மறைமலைஅடிகள் வரலாறு, மறை. திருநாவுக்கரசு, மறைமலை அடிகள் பதிப்பகம், பக். 784, விலை 600ரூ. தனித் தமிழ்ப் போராளி, சீர்திருத்த சைவத்தை நிலைநாட்டிய உழைப்பாளி மறைமலை அடிகளாரின் நீண்ட வரலாற்று நூல். ஆழ்ந்த சைவப் பற்று, வடமொழி ஆற்றல், ஆங்கிலப் புலமை பெற்ற மறைமலை அடிகளார் 1876 முதல் 1950 வரை 74 ஆண்டுகள், தமிழையும், சைவத்தையும் எவ்வாறெல்லாம் முன்னெடுத்துச் சென்றார் என்பதை அவரது மகனார் மறை. திருநாவுக்கரசு இந்த நூலில் சுவைபட எழுதியுள்ளார். இவரது மகனார் மறை. தி. தாயுமானவன், 54 ஆண்டுகளுக்குப் […]

Read more

வாங்க உலகை வெல்லலாம்

வாங்க உலகை வெல்லலாம், சி. ஹரிகிருஷ்ணன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 144, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-7.html வெற்றி, தோல்வி இரண்டுமே நாம் எடுக்கும் முயற்சியைப் பொறுத்ததுதான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துப் பாருங்கள். வெற்றியின் முதல்படி தெரியும். நீங்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டாலே நீங்கள் ஒரு வெற்றியாளர்தான். அகந்தையை விட்டொழிப்பது, மென்மையைக் கடைப்பிடிப்பது, எதிர்மறையான எண்ணங்களை மாற்றிக்கொள்வது, தன்னடக்கம், கோபத்தைக் கட்டுப்படுத்துவது, முயற்சியுடைய ஆசை, குறிக்கோள்களை அடைய […]

Read more

உங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம் பூஜை விரதம்

உங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம் பூஜை விரதம், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், சென்னை, விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-475-7.html பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் கூடுதலான நற்பலன்களைப் பெற ஜோதிட ரீதியாக வழிகாட்டும் நூல். 12 ராசிக்காரர்களும் ஆயுள் முழுவதும் வழிபட வேண்டிய தெய்வங்கள், செல்லவேண்டிய கோயில்கள், சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள், என்னென்ன பூஜைகள், எந்த ராசிக்கு எந்த விரதம், செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றை ஜோதிட ரீதியாக கணித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. […]

Read more

உலகம்

உலகம், செ.ஏழுமலை, ராசகுணா பதிப்பகம், 913, ஈ, சாய் ஸ்டோன் அபார்ட்மெண்ட்ஸ், பஜார்ரோடு, ராம் நகர், மடிப்பாக்கம், சென்னை 91, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-3.html புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 11 சிறுகதைகளும் வரதட்சணை, வறுமை, காதல், குடும்பம், மாமியார்- மருமகள் சண்டை, பெண்மனம், திறமை போன்றவற்றை கதையின் கருவாக்கி அறத்தை நிலைநாட்டும்விதமாக அமைந்துள்ளன. கதை கூறியிருக்கும்விதம் ரசிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/3/2014.   —- கடந்தை கூடும் கேயாஸ் தியரியும், எஸ். ஜே. சிவசங்கர், […]

Read more

வடநாட்டு கோயிற்கலைகள்

வடநாட்டு கோயிற்கலைகள், கோ. வீரபாண்டியன், வேலா வெளியீடு, சென்னை, பக். 356, விலை 260ரூ. கி.மு. 3000 முதல் வடநாட்டில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானப் பணிகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கட்டியவர்கள் குறித்தும், இன்றைய காலத்தில் கட்டடம் கட்டும் பணியைக் காட்டிலும், அன்றைய காலத்தில் எவ்வளவு நவீன முறைகளைக் கையாண்டுள்ளனர் என்ற தகவல்களும் விரிவாக இடம் பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கட்டுமானப் பணிகள், நிர்வாகப் பணிகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. கோயில்கள், வேள்வி பீடங்கள், குன்றுகள், குடைவரைகள், தூண்கள் போன்றவற்றின் கட்டுமான […]

Read more

சங்கத்தமிழ்

சங்கத்தமிழ்(மொழி இலக்கிய வளம்), முனைவர் வீ. ரேணுகாதேவி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக். 112, விலை 95ரூ. தமிழ்மொழி காலத்தால் பழமையானது மட்டுமல்ல. இலக்கிய வளம் மிக்கதும்கூட என்பதை நிறுவும் ஆய்வு நூல். சங்க இலக்கியங்களில் மலர்கள் குறித்த ஆய்வுக்கு ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கும் 99 வகையான மலர்கள் பட்டியல் உதவக் கூடும். கடவுள் நம்பிகை, கடவுள் செய்திகள், வழிபாட்டு உணர்வு, அறத்தொடு நிற்றல், மடலேறுதல் உள்ளிட்ட சங்ககால நடைமுறைத்தாக்கம் பக்தி இலக்கியங்களில் காணக்கிடைப்பதை ஆய்ந்துள்ளார். வழக்கொழிந்துபோன சங்ககாலச் சொற்களை […]

Read more

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், அ. வெண்ணிலா, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 100ரூ. தமிழ் படைப்புலகில் குறிப்பிடத்தக்க கவிஞராக அறியப்பட்ட அ.வெண்ணிலாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.  முதல் 5 கதைகளின் நாயகியாக பிருந்தா வருகிறாள். பூப்பெய்தும் பருவத்தில் உள்ள அவளுடைய குடும்பம் விதிக்கும் தடைகள் ஆண்களால் அவளுக்கு நேரும் அனுபவங்கள் இவற்றில் விவரிக்கப்படுகின்றன. மேல் பார்வைக்கு மென்மையானவர்களாக, அன்பானவர்களாக, இணக்கமானவர்களாகத் தோன்றும் ஆண்கள் ரகசிய வெளியில் அவளுக்கு, பாலியல் தொல்லை தருபவர்களாக மாறிவிடுகிறார்கள். அடுத்தடுத்து இக்கதைகளை வாசிக்கும் […]

Read more

ராம் காலனி

ராம் காலனி, அழகிய சிங்கர், விருட்சம், சீத்தாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ், 16, ராகவ்ன காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக். 166, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-190-2.html 25 ஆண்டுகளாக நவீன விருட்சம் என்ற இலக்கியச் சிற்றேட்டை நடத்தி வருகிறார் அழகிய சிங்கர். 60 வயதாகிற அவரது, 3வது சிறுகதைத் தொகுதி இது. படிப்பவரின் கவனத்தை ஈர்க்கும்படி, பல கதைகளை எழுதி இருக்கிறார் அழகிய சிங்கர். சிறுகதை எழுத, முனையும், ஆரம்ப எழுத்தாளர்கள் அழகிய சிங்கரின் கதைகளில் […]

Read more

டாக்ஸி டிரைவர்

டாக்ஸி ட்ரைவர், ஆனந்த் ராகவ், வாதினி, 19/29, ராணி அண்ணா நகர், பி.டி. ராஜன் சாலை (எதிர்ப்புறம்), கே.கே. நகர், சென்னை 78, பக். 172, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-870-8.html பல்வேறு இதழ்களில் ஆனந்த் ராகவ் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இக்கதைகள் சிறுகதைகள் என்ற ஒரு சட்டத்திற்குள் அடங்கினாலும், உள்ளதை உள்ளபடி நடப்பு உலகையும் மாந்தர்களையும் அவர்களின் அதனதன் சுதந்திரத்தை சுருக்கிவிடாது நம்முன் விசாலமாகவே காட்சிப்படுத்துகிறார். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் விநோத விளையாட்டுக்களை அதன் அசல் […]

Read more
1 59 60 61 62 63 80