நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-8.html அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேசவோ எழுதவோ முடியாது. அதன் அடக்குமுறைகளை ஏற்று இணங்கி நடக்க வேண்டும். மீறுபவர்கள் மிசா, டி.ஐ.ஆர, ஆகியவற்றின் கீழ் சிறையிலடைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுவர். அவசரச் சட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்தப்படும் இந்த நிலையை, நெருக்கடி நிலையாகும். நம் நாட்டின் இன்றைய தலைமுறையினருக்கு இதன் பாதிப்பு எத்தகையது என்பது […]

Read more

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை4, விலை 100ரூ. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி யுகம் முக்கியமானது. அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி, வெள்ளையனை விரட்ட முடியும் என்று மகாத்மா காந்தி நினைத்தார். அதே காலகட்டத்தில், ஆயுதம் ஏந்தி போராடினால்தான் சுதந்திரம் கிடைக்கும் என்று காங்கிரசிலேயே ஒரு பகுதியினர் எண்ணினார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் இறுதி வெற்றி மகாத்மா காந்திக்குத்தான் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை அருமையாக எழுதியுள்ளார். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம். […]

Read more

வாஸ்கோடகாமா

வாஸ்கோடகாமா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை ரூ.55. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-454-3.html 1497ஆம் ஆண்டு துணிச்சல் என்ற மூலதனத்துடன் போர்ச்சுக்கலில் இருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு கடல் வழியை கண்டுபிடித்த வாஸ்கோட காமாவின் பயண அனுபவங்கள், சினிமாவை மிஞ்சும் வகையில் திகில், பரப்புடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எம்.டி.யேட்ஸ் எழுதியை சிவதர்ஷினி மொழியாகக்ம் செய்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 9/10/13.   —-   கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ […]

Read more

தோட்டக்காட்டீ

தோட்டக்காட்டீ, (இலங்கையின் இன்னொரு முகம்), இரா. வினோத், அறம் பதிப்பகம், ஹென்னூர் மெயின்ரோடு, பெங்களூரு 560077, கர்நாடகா, பக். 120, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-3.html இலங்கைவாழ் மலையகத் தமிழர் குறித்து கவிதை வடிவில் வெளிவந்திருக்கும் வரலாற்ற ஆவணம் இது. மலையக மக்களின் அவலங்களையும் தடங்களையும் கவிதைகள் வழி காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். இலங்கைவாழ் மலையகத் தமிழர் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளனர், யாரால் வஞ்சிக்கப்பட்டனர் என்பதை பதிவு செய்வதுடன், இன்றைய யதார்த்தத்தையும் எளிதாகப் புரியும்படி வடித்திருக்கிறார். மலையக மக்கள் […]

Read more

எங்கே அந்த சொர்க்கம்

எங்கே அந்த சொர்க்கம்?, வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 284, விலை 200ரூ. நூலின் அட்டையிலேயே கடந்த ஐம்பதாண்டு கால தமிழக திராவிட இயக்க வரலாற்றை அலசி ஆராயும் நாவல் என்ற விளக்கத்துடன் வெளிவந்துள்ள இந்நூலை நாவல் என்று நூலாசிரியர் எவ்வாறு வகைப்படுத்தினார் என்பது புலப்படவில்லை. திராவிட இயக்கம் குறித்த கூர்மையான விமர்சனங்களின் தொகுப்பாகவே இந்நூல் காட்சி தருகிறது. இரு தலைமுறையினர் இடையிலான கடித உரையாடல் வடிவில் தனது அரசியல் பார்வையை நூலாசிரியர் முன்வைக்கிறார். திராவிட இயக்கத்தின் பரிணாமமான கட்சிகளின் லட்சணம், சுயநலனுக்கு […]

Read more

356 தலைக்குமேல் கத்தி

356 தலைக்குமேல் கத்தி, தி.சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக். 116, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-8.html பஞ்சாபில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் ஆஙட்சிகள் கலைக்கப்பட்டு 356வது பிரிவு தொடர்ந்து எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பது குறித்த தெளிவான விவரங்களை இந்தப் புத்தகம் தந்துள்ளது. காங்கிரஸ் மட்டுமே இந்த அரசமைப்புச் சட்டப்பிரிவை துஷ்பிரயோகம் செய்ததில் குற்றவாளியாக இருக்கவில்லை. காங்கிரஸுக்கு மாற்றாக உருவான ஜனதா கட்சிக்கும் இதில் பங்கு உண்டு. 1977இல் ஜனதா ஆட்சியில் ஒட்டுமொத்தமாக […]

Read more

பயங்கரவாதம் நேற்று இன்று நாளை

பயங்கரவாதம் நேற்று, இன்று , நாளை, பி. ராமன், தமிழில்-ஜே.கே. இராஜசேகரன், கிழக்குப் பதிப்பகம், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 424, விலை 290ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-704-6.html எது பயங்கரவாதம்? யார் பயங்கரவாதிகள்? அவர்களை வழிநடத்தும் சித்தாந்தம் எது?பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுடன், பயங்கரவாதத்தின் வேர்களையும் கிளைகளையும் இந்நூல் தேடிச்செல்கிறது. இந்தியாவின் தலையாயப் பிரச்னையான மாவோயிஸ்டுகள் தொடங்கி உலகளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வரை […]

Read more

திராவிடமா, தீரா விடமா?

திராவிடமா, தீரா விடமா? (முதல் பாகம்), ஓவியப் பாவலர் மு. வலவன், முத்தையன் பதிப்பகம், 35, மணிகண்டன் தெரு, உதயா நகர் (விரிவு), போரூர், சென்னை 600116, பக். 296, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-159-4.html இந்நூலாசிரியர், பல நூல்களை எழுதியுள்ளார். வாழ வழி காட்டிய வள்ளல் என்ற வள்ளலார் பற்றிய இவரது நூல் தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. இந்நூலில் திராவிட இயக்கங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், தனது […]

Read more

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு, கண்மணி கிரியேட்டிங் வேல்ஸ், 4, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, தொகுதி 1, பக். 504, தொகுதி 2, பக். 464, இருதொகுதிகளும் சேர்த்து விலை ரூ. 700. நல்ல நிலம் நாவலின் மூலமாக இலக்கிய உலகில் தடம் பதித்தவர் பாவை சந்திரன். இலங்கைத் தமிழரின் பிரச்னையை, தினமணி நாளிதழில் அவர் தொடராக எழுதினார். அது, இப்போது நூல் வடிவம் பெற்றள்ளது. மூத்த பத்திரிகையாளரான இவர், பல மனிதர்களை சந்தித்து, பல புத்தகங்களை படித்து, பல ஆவணங்களைத் […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில் நாடன், க. மோகன ரங்கன் (காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசை), காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 238, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html இலக்கிய தரமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ள நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி விருதாளர், ஒரு நோக்கத்தோடு பேனாவைப் பிடித்திருக்கும், இவருடைய படைப்பகக்களில் சமுதாயம் பற்றிய பிரக்ஞை சற்று அதிகமாக இருக்கும். வீட்டுக்கும் வெளியே அவருக்கு கிடைத்த அனுபவங்கள், வாசகர்களுக்கு இலக்கியமாக […]

Read more
1 34 35 36 37 38 44