அரவாணியம்

அரவாணியம், விசாலட்சுமி பதிப்பகம், கிழக்குத்தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல் 605701, விழுப்புரம் மாவட்டம், விலை 180ரூ. அலி என்றும் அரவாணி என்றும் திருநங்கை என்றும் அழைக்கப்படுகிறவர்கள் மகாபாரத காலத்திலேயே இருக்கிறார்கள். இதுபற்றி முனைவர் கி. அய்யப்பன், அரவாணியம் ஏன் ஏற்படுகிறது என்று பல ஆண்டுகள் ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார்.   —- சித்தர்களின் சொர்க்கபுரி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. பொதிகை மலை பக்தி யாத்திரையை அற்புதமாக புத்தகமாக தொகுத்து கொடுத்துள்ளார் முத்தாலங்குறிச்சி காமராசு. தூத்துக்குடி மாவட்டத்தைச் […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 60ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிக, அவர்களிடம் இருந்து கண்டதையும், கேட்டதையும், பார்த்ததையும், கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல்.   —- […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே (நூலாசிரியர்: மாலன், வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25 – ஏ, அன், பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை -600 032, பக்கம்: 168, விலை: ரூ.160) காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை, சினிமாவிலும் கானல் நீராய் கண்ட காதலுக்கு, இந்த நூல் உண்மைக் கண்ணீரால் விடை சொல்கிறது. வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த காதலை, வர்ணனையே இல்லாமல் சம்பவமாக மாலன் சுவைபட எழுதியுள்ளார். ஜின்னா அழுதது இருமுறை தான். ஒன்று இஸ்லாமியர் […]

Read more

தியாக தீபம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு)

தியாக தீபம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு), வெளியிட்டோர்: வசந்தா பதிப்பகம், புதிய எண் 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை – 88. விலை: ரூ.250. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-8.html மகாத்மா காந்தியின் கொலை வழக்கு விசாரணையை தியாக தீபம் என்ற நூல் மூலம் அனைவரும் அறியும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ச.மோகன் எழுதி உள்ளார்.சட்டமேதையான நூலசிரியர், நாட்டுக்கு சாதனை மிக்க தீர்ப்புகளை வழங்கியதுடன், சிறந்த கவிஞராகவும், நாவலாசிரியராகவும், சிந்தனையாளராகவும், […]

Read more

சுப்பிரமணியபுரம்

சுப்பிரமணியபுரம் (திரைக்கதையும் உருவான கதையும்), எம். சசிகுமார், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-0.html தமிழில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்திய படம் சுப்பிரமணியபுரம். இதன் கதாநாயகனாக நடித்த எம். சசிகுமார், தயாரிப்பாளர், இயக்குனர், கதை, வசனகர்த்தா… என்று பன்முகம் படைத்த திறமைசாலி. ஸ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, சங்கர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். திறமைசாலிகளைக் கண்டுபிடித்து, இயக்குனர்களாக அறிமுகம் செய்துவருகிறார். கதை வலுவாக இருந்தால் போதும். புதுமுகங்களை வைத்தே, குறைந்த […]

Read more

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி, சோம. வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை 14, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-065-8.html சிறந்த தொழில்முறை மேலாளர் ஆவது எப்படி என்பதை எளிய நடையில் கற்றுக் கொடுக்கும் நூல். நூலாசிரியர் தனது பணி அனுபவத்திலிருந்து பல்வேறு மேற்கோள்களைக் காட்டியிருப்பது வாசிப்பு அனுபவத்தை இனிதாக்குகிறது. மேலாளர் தனது நினைப்பிலும் மேலாளராக இருக்க வேண்டும் என்பது போன்ற டிப்ஸ்கள் ஏராளம். _____ உள்ளிருந்து…, துரை. நந்தகுமார், திருமகள் நிலையம், 13, சிவபிரகாசம் […]

Read more

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை, தேவ்தத் பட்நாயக், தமிழில்-சாருகேசி. விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக்கம் 496, விலை 160 ரூ. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-6.html பெண் ஆசையின் விளைவு ராமாயணம் என்றால், மண் ஆசையின் விளைவு மகாபாரதம் என்பர். இவை இரண்டும் இந்தியாவின் இரு இதிகாசங்களாகப் போற்றப்படுகின்றன. JAYA AN ILLUSTRATED RETELLING OF MAHABHARATA என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், வழக்கமான மகாபாரதக் கதையுடன், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாய் வழியாக உலவும், மகாபாரதக் […]

Read more

சாதிக்க ஆசைப்படு

சாதிக்க ஆசைப்படு, முனைவர் செ. சைலேந்திரபாபு, ஐ,பி.எஸ், தமிழில் முனைவர் அ. கோவிந்தராஜு பி.ஆர்.டி, சுரா பதிப்பகம், பக்கம் 240, விலை 150 ரூ. மானிடர் வாழ்வில் சிறந்த நண்பன் நூல்களே என்று பெரியோர் கூறுவர், ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில், அவர் முன்னேற வழிகாட்டுவது பெற்றோர், ஆசிரியர்கள், மட்டுமன்று. நல்ல நூல்களே என்று துணிந்து கூறலாம். இந்நூல் அந்தவகையில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் பயனுள்ள நூல் ஆகும். நூலாசிரியர், வெறும் உபதேசங்களை மட்டும் கூறாமல், தக்க எடுத்துக் காட்டுகளையும் தந்து நூலை எழுதிச் செல்வது, நூலை […]

Read more

திருப்பட்டூர் அற்புதங்கள்

திருப்பட்டூர் அற்புதங்கள்,வி. ராம்ஜி, விகடன் பிரசுரம், விலை 95ரூ. To buy this tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-7.html திருப்பட்டூர் வரும் அடியவர்களுக்கு வாழ்க்கை வசதிசெய்து தருவதை சிறப்பாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு தத்துவ விஷயத்தை எளிதாக விளக்க, ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பிரம்மாவில் ஆரம்பித்து வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என்று பலரும் திருப்பட்டூர் வந்ததையும், அவர்கள் பெற்ற அனுபவத்தையும் மிக நேர்த்தியான நெசவாக பின்னப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கு இத்தனைப் பெரிய உருவமா, முழுவதும் மஞ்சளா? என்று பிரம்மாவை வணங்குவதை சுவைபட விவரிக்கிறது […]

Read more

உள்ளதைச் சொல்கிறேன்

உள்ளதைச் சொல்கிறேன்,மதுரை தங்கம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-9.html புகழ்பெற்ற பத்திரிகையாளரான மதுரை தங்கம், திரை உலகில் 37 ஆண்டு காலம் அனுபவம் உடையவர், சிவாஜிகணேசன், கமல், ரஜினிகாந்த், கே. பாலசந்தர், இளையராஜா, கே. பாக்யராஜ் உள்பட திரை உலக நட்சத்திரங்களுடன் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக, ரஜினிகாந்த் திரை உலகுக்கு வந்த புதிதில், அவரை முதன் முதலாகப் பேட்டி கண்டவர். நட்சத்திரங்கள் பற்றி இவர் கூறும் தகவல்கள் ஆச்சரியமானவை. […]

Read more
1 26 27 28 29 30 31