அவனது நினைவுகள்

அவனது நினைவுகள், யூமா. வாசுகி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. ஒரு ஓட்டல் வாசலில் எச்சில் இலையை போடும் தொட்டியின் அருகே நாய்களுடன் சேர்ந்து எஞ்சிய சாப்பாட்டை சாப்பிட்டு வருகிறான் ஒரு ஆதரவற்ற சிறுவன். அவனுக்கு பெயரும் இல்லை. பெற்றோர் யார் என்று தெரியாது. சற்று வளர்ந்ததும் ரிக்க்ஷா ஓட்டிப் பிழைக்கும் அவன் ரிக்க்ஷாவில் பயணிக்கும் விபசாரிகளின் அறிமுகம் கிடைப்பதால் புரோக்கராக மாறுகிறான். அப்போது சில வியாபாரிகளின் பழக்கம் கிடைத்ததும் அவர்களுக்காக அடியாளாகவும் […]

Read more

மனிதன்

மனிதன், ஆர். ராமநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 90ரூ. நாம் பல வரலாறுகளைப் படிக்கிறோம். ஆனால் நமது மனித இன வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அறிவியல் சார்ந்த இந்நூல் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.   —-   தமிழ்ச் சொற்கள் (சொற்பொருள் விளக்கம்), முனைவர் அ. ஜம்புலிங்கம், இந்துமதி பதிப்பகம், 3, லால்பேட்டை தெரு, சிதம்பரம் 608001, விலை 150ரூ. செம்மொழியாம் தமிழ் மொழியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் […]

Read more

கலீபாக்கள் வரலாறு

கலீபாக்கள் வரலாறு, வி.எம். செயது அகமது, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 75ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு நல்லாட்சி புரிந்த அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி(ரலி) ஆகிய கலீபாக்களின் வரலாற்றையும் அவர்களுக்கு இணையாக நல்லாட்சி செய்த உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) வரலாற்றையும் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அகமது எழுதியுள்ளார். இந்த வரலாற்றுத் தொடர் தினத்தந்தி ஆன்மிக மலரில் வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களின் […]

Read more

தமிழர் சமுதாயச் சிந்தனைகள்

தமிழர் சமுதாயச் சிந்தனைகள், க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 100ரூ. உலகில் தலை நிமிர்ந்து வாழ்ந்த மனிதன், பின் தங்கிப் போனது ஏன் என்று ஆராய்ந்து, அதுபற்றி நூல்கள் எழுதி வருகிறார் தமிழறிஞர் க.ப. அறவாணன். தமிழர் சமுதாயச் சிந்தனைகள் என்று தலைப்பு கொண்ட இந்த நூலில் தமிழ் மன்னர்கள், தமிழைவிட வட மொழிக்கு அதிக முக்கியம் கொடுத்து, அம்மெழியை வளர்த்தனர் என்று சுட்டிக்காட்டுகிறார். காவிரி ஆறு உற்பத்தி ஆகும் தலைக்காவேரி, முன்பு […]

Read more

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், புதிய எண்-13, சின்னப் ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-7.html ஆன்மா அழிவற்றது என்பது அனைத்து மதங்களுமே ஏற்றுக் கொண்டுள்ள ஒரு தத்துவம். இதில் முக்தி அடையாமல் மரணிக்கும் மனித ஆன்மா, முக்தி அடையும் வரை, மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கிறது என்பது ஹிந்து மதக் கொள்கை. புத்த மதமும் இதை ஏற்றுக்கொள்கிறது. இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற சில மதங்கள் […]

Read more

பட்டு

பட்டு, அலெசாண்ட்ரோ பாரிக்கோ, தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில், பக். 120, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-5.html சொல்லாத சொற்களுக்குப் பொருள் அதிகம் என்பதைப் படித்து முடித்ததும் உணரச்செய்கிறது பட்டு மொழிபெயர்ப்பு நாவல். துண்டு துண்டாகத் தாவிச் செல்லும் மொழிபெயர்ப்பு. இறுதியில் கோவையாக நமக்கு ஒரு சித்திரத்தை வழங்குகிறது. 19ம் நூற்றாண்டில் ஒரு பட்டு வியாபாரியின் கடல் கடந்த காதலை மென்மையாக நமக்கு விவரிக்கிறது. பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் பணிபுரிந்த பிறகு பட்டுப் புழு […]

Read more

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில்-ராஜேந்திரன், கிழக்குப் பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், சௌத் உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 328, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-801-2.html பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை மனப்பாடம் செய்வதற்கு மட்டுமே நிர்பந்திக்கின்றன. இந்த செயலால், குழந்தைகள் பள்ளிக்கூடம் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள். புத்தகச் சுமை, அளவுக்கு அதிகமான வீட்டுப் பாடங்கள், இடைவிடாத தேர்வுகள் என்று அவர்களை மிரட்டுவதுதான் இன்றைய பள்ளிக்கூடங்களின் செயல்பாடாக உள்ளது. இதனால் மனதளவில் குழந்தைகள் […]

Read more

மனதைத் திற அறிவு வரட்டும்

மனதைத் திற அறிவு வரட்டும், அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 130ரூ. நூலாசிரியர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தியின் தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனை மலர்களே மனதைத்திற அறிவு வரட்டும் நூல். மலை உச்சியில் நின்று பார்த்தால் பள்ளங்கள் தெரிவதில்லை. அதுபோல அன்பெனும் சிகரத்தில் நின்று பார்த்தால் குறை எனும் பள்ளங்கள் தென்படாது என்பது போன்ற கவிதைச் சொல்லாடலில் சிந்தனையை விதைக்கிறார் நூலாசிரியர்.   —-   சித்தர்களின் ஜீவசமாதி ரகசியங்கள், கைலாசநாதன், ஸ்ரீஆனந்தநிலையம், 7/14, புதூர் முதல் […]

Read more

ஸ்ரீ பாஷ்யம் (பிரம்ம சூத்திர விளக்கம்)

ஸ்ரீ பாஷ்யம் (பிரம்ம சூத்திர விளக்கம்), ஸ்ரீரங்கம் சடகோப முத்துஸ்ரீநிவாசன், செண்பகா பதிப்பகம், 32 பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, விலை 275ரூ வேதங்களை எழுதிய வியாசரால் பிரம்மசூத்திரம் நூல் அருளப்பட்டது. அதற்கு வடமொழி உரை எழுதினார் ராமானுஜர். அது ஸ்ரீ பாஷ்யம் என்ற புகழ்பெற்ற நூலாகும். வேதங்களில் பயிற்சி, வடமொழி இலக்கண நூல்களில் தேர்ச்சி, வேதம் சார்ந்த பிற மத கருத்துக்களை விளக்கும் நூல்களை படித்த அறிவு மூலமாகத்தான் ஸ்ரீ பாஷ்ம் நூலை முழுமைக கற்றுணர முடியும் என்ற நிலை […]

Read more

இனிய இலக்கியம்

இனிய இலக்கியம், டாட்ர். வெ. திருவேணி, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை 5, விலை 80ரூ. தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் அமைவுகள், அங்கிருக்கும் ஓவியங்கள், சிற்பங்கள் பற்றிய அரிய தகவல்கள், இந்த புத்தகத்தில் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. தமிழ்மொழியின் பெருமைமிக்க சங்க நூல்கள், அற நூல்கள், பழைய காப்பியங்கள், தமிழிசை இசைக்கலை ஆகியவற்றையும் நயமாக எடுத்தக்கூறியுள்ள பாங்கு புத்தக பிரியர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.   —-   ஆதிபர்வம், திருமுருக. கிருபானந்தவாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை […]

Read more
1 7 8 9 10 11