வேதம் கண்ட விஞ்ஞானம்

வேதம் கண்ட விஞ்ஞானம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14, விலை: ரூ. 270. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-8.html எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்ற பெருமை பெற்ற வேதங்களில் இருந்து ஆச்சரியமான விஷயங்களை தொகுத்து கொடுத்து இருக்கிறார், ஆசிரியர். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு தடம் அமைத்து கொடுத்தது வேதங்களே என்பது அசைக்க முடியாத ஆதாரங்களோடு எடுத்து வைத்து இருப்பது வியக்க வைக்கிறது. விமானம், […]

Read more

கம்பன் பிறந்த தமிழ்நாடு

இவர்களும் நானும், ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோவில் தெரு, இரண்டாம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 5, விலை: ரூ. 70. தன் மனம் கவர்ந்தவர்கள், சாதனையாளர்கள் பற்றி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய புத்தகம். நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் பற்றி எழுதியிருப்பதைக் கூட ரசித்துப் படிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறப்பான நடை. — பரமரகசியம் (பாகம் 1), ராஜா சுப்பிரமணியன், சநாதநா பதிப்பகம், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், […]

Read more

அன்பே யோகம்

அன்பே யோகம், தா. நீலகண்ட பிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம். எம். டி. ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை – 64, விலை: ரூ. 80. திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள், சித்தர்களில் படைப்புகளில் பக்தி, அன்பு நெறி வீற்றிருப்பது 18 கட்டுரைகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. நாலாயிர திவ்விய பிரபந்தம், கம்பராமாயணம், சித்தர் பாடல்கள் உள்ளிட்ட இலக்கியங்களில் பொதிந்த கருத்துக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் முயற்சியையும் காண முடிகிறது. காதல், வீரம், அன்பு, இசை, சேவை, ஆன்மிகம், நட்பு உள்ளிட்ட […]

Read more

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி, மும்பை ராமகிருஷ்ணன், எல்கேஎம் பப்ளிகேஷன், 33/4 (15/4), ராமநாதன் தெரு, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 544, விலை 290ரூ. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி நமக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம். சந்தமும் தாளமும் இணைந்து நம்மை மயக்கிய அந்தப் பாடல்களுக்கான விளக்கங்களை, எளிய நடையில் தந்திருக்கிறார் நூலாசிரியர். நல்ல முயற்சி.   —-   ஸ்ரீ சூரிய புராண வைபவம், நாகர்கோவில் கிருஷ்ணன், பூங்குன்றம் பதிப்பகம், 4/சி, மெர்க்குரி மனைகள், 65, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை […]

Read more

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும்

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும், குமரி அமுதன், புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 5, பக்: 64, விலை: ரூ. 50. “வாழ்க்கை / மணக்கத்தான் செய்கிறது / ரசிக்கத் தெரிந்தவனுக்கு” – இதுதான் கவிதை. ரசிக்கக் கூடிய எல்லாமே கவிதைதான். அது வாழ்க்கையாக இருக்கலாம், பயணமாக இருக்கலாம், காதல், சோகம், கோபம், மழைத்தூறல்கள், நினைவுகள் என்று எதுவாக இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருந்தால் அது கவிதையாகிவிடுகிறது. ரசிக்க வைக்கும் சூட்சுமம் குமரி அமுதன் வரிகளில் ஆற்றொழுக்காய் […]

Read more

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள், எஸ். முத்துமீரான், தானல் பதிப்பகம், 39/13, ஷேக்தாவூத்தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 127, விலை 60ரூ. வாய்மொழியாய் உலவும் கதைகள், உலகில் எல்லா மொழிகளிலும் காணப்படுகின்றன. எழுத்து மொழிக்கு முந்தையது வாய் மொழியாகும். நாட்டாரியல் என்பது அண்மைக்காலமாய் ஒரு தனித்துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது வாய்மொழியாய்ப் புழக்கும் நாட்டுப்புறக் கதைகள்தாம். இந்தக் கதைகள் யாவும், ஏதோவொரு வாழ்வியல் பயனை மையமாக வைத்தே சொல்லப்பட்டவை. நூலாசிரியர் இலங்கை நாட்டுப்புற முஸ்லிம் மக்களிடையே வழங்கி வரும், நாட்டார் […]

Read more

நீதியின் குரல்

நீதியின் குரல் (பாகம் 2), டாக்டர் ஜஸ்டிஸ் ஏஆர். லெட்சுமணன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10, நீதியின் குரல் (2ம் பாகம்): பக். 400, விலை ரூ. 750, The Judge Speaks (vol.II):        பக். 416, விலை ரூ. 800. நீதி என்பது காலதாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் உரியவர்க்கு வழங்கப்படவேண்டும். ஏன்? எதற்கு? அதற்கான பதில்கள்தான் நீதியரசர் ஏஆர். லெட்சுமணனின் ‘நீதியின் குரல்’ என்ற தலைப்பில் நூலாக்கம்  பெற்றுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் விளங்கிய டாக்டர் […]

Read more

மானுடத்தின் தேடல்கள்

மானுடத்தின் தேடல்கள், ஜே. கிருஷ்ணமூர்த்தி, தமிழில் எ. ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், சென்னை 17, பக்கங்கள் 224, விலை 120ரூ. வெளிநாடுகளில் நடந்த கூட்டங்களில் கேட்ட கேள்விகளுக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தி அளித்த பதில்களின் தொகுப்பு இந்நூல். மனிதனின் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஜே.கே. அளித்த விளக்கங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மனிதன் தன்னை எப்படிப் புரிந்து கொள்வது? கோபம், பயம், போன்ற உணர்வுகளை எவ்விதம் கையாள்வது? உண்மையான தியாகம் என்றால் என்ன? என்பன போன்ற விஷயங்களைத் தெளிவாகப் பேசும் நூல். உண்ண, உடுக்க, பயணிக்க […]

Read more

காவிரி பிரச்சனையின் வேர்கள்

காவிரி பிரச்சனையின் வேர்கள், வெ. ஜீவக்குமார், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை: ரூ. 30. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-4.html தண்ணீர்ப் பிரச்சனையாகவும் கண்ணீர் விவகாரமாகவும் இருப்பது காவிரி. இது தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி காவிரி ஆணையம் இறுதித் தீர்ப்பை வழங்கி, அதுவும் மத்திய அரசிதழில் வெளிவந்தாலும், உரிய தண்ணீர் அளவை கர்நாடகம் வழங்க மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம், காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளை மீறும் வகையில் கர்நாடக […]

Read more

திரை இசை அலைகள்

திரை இசை அலைகள் – ஐந்தாம் பாகம், வாமனன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை: ரூ. 250, பக்: 552. ஒருவர் சினிமா இசைத் துறையைக் குறித்து எழுத வேண்டும் என்றால், முதலில் அவருக்கு இசையிலும், இலக்கியத்திலும் நல்ல ரசனையும், ஞானமும் இருக்க வேண்டும். அது இந்நூலாசிரியருக்கு நிறைவாக இருக்கிறது என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய முடிகிறது. தவிர, இவரால் இந்நூலில் எழுதப்பட்டுள்ள இசைக் கலைஞர்களில் பெரும்பாலோர் காலஞ்  சென்றவர்கள், பெரிதும் பிரபலமாகாதவார்கள், மக்களால் மறந்து […]

Read more
1 300 301 302 303 304 336