நரபட்சிணி

நரபட்சிணி, தமிழில்-முத்து மீனாட்சி, பஞ்சாபி மூலம்-நானாசிங், சாகித்ய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110001, பக். 449, விலை 235ரூ. இந்திய தேச விடுதலைக்கு முன்பும் பின்புமாக, சுதந்திர இந்தியா உருவான காலத்தையொட்டிய சூழலை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட புதினம் இது. பெருமுதலாளியாக விரும்பும் நர மாமிச பட்சிணியின சிறு முதலாளி டாவர் சிங், மங்கையர் திலகமாக அவருக்கு வாய்த்த மனைவி, முற்போக்கு எண்ணம் கொண்ட, அவர்களது மகன், அவ்வப்போது நல்லவனாக மாறி, வாழ்க்கையில் தடுமாறும் தொழிலாளி சிங்காரசிங், அவனது […]

Read more

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்ரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், பக். 288, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-7.html பல்வேறு விதமாக ஆதாரங்கள் மூலமாக முற்பிறவி மறுபிறவி பற்றி எடுத்துக்கூறுகிறார் விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன். ஒரு பிறவியில் மனித உடலோடு வாழ்ந்த ஓர் ஆத்மா இறப்பின் மூலம் அந்த உடலைவிட்டு பிரிகிறது. சில காலம் கழித்து வேறு உடல் மூலம் இன்னோர் இடத்தில் பிறந்து, புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறது. இதைத்தான் மறுபிறவி என்கிறோம். முற்பிறவி, மறுபிறவி […]

Read more

சுந்தரகாண்டம்

சுந்தரகாண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி.கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று, சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகனான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஞனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்போது, ஜாம்பவான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்து கொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார். அதனால் உத்வேகமடைந்த அனுமன் […]

Read more

உட்கவர் மனம்

உட்கவர் மனம், தமிழில்-சி.ந.வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323-10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-4.html டாக்டர் மரியா மாண்டிச்சோரி அம்மையார் இத்தாலிய நாட்டவர், மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சியை நடத்தி வைக்க சென்னைக்கு வந்தவர். இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஆமதாபாத்தில் குழந்தை கல்வி சம்பந்தமான சொற்பொழிவுகள் ஆற்றினார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் உருவாகி இருக்கிறது. இந்த நூலில் அம்மையார் தம்முடைய தீர்க்க தரிசன ஒளியைக் காட்டுகிறார். குழந்தைகளுடன் நெருங்கிப் […]

Read more

வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள் (1806)

வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள் (1806), செ. திவான், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 128, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-5.html வேலூர் புரட்சி உள்ளிட்ட இந்திய விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரைத் தந்து, பல தியாகங்களைச் செய்த தமிழக முஸ்லிம்கள் பலரின் வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது. அவற்றையெல்லாம் தொகுத்து, விடுதலைப்போரில் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பதை உலகிற்கு உணர்த்தும் நூல் இது. தமிழகத்தில் இஸ்லாம் வேரூன்றியதிலிருந்து, கோல்கொண்டாவின் மீர் ஜும்லா, […]

Read more

தமிழரின் சமையலறை மருந்துகள்

தமிழரின் சமையலறை மருந்துகள், டாக்டர் ஜி. லாவண்யா, மேகதூதன் பதிப்பகம், புதிய எண் 13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-6.html இந்நூலாசிரியர் ஹோமியோபதி, சித்த மருத்துவம், ரெய்கி – தியான மருத்துவம், ஹிப்னாடிசம், யோகா, அக்குபஞ்சர் முதலான பல்வேறு இயற்கை மருத்துவ முறைகளைக் கற்பிக்கும் பேராசிரியர். இன்றைய நவீன உலகில் நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், நமது சுற்றுச்சூழல் எல்லாமே மாசடைந்து போயுள்ளன. […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127, பழைய எண் 63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-6.html உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் தவழ்ந்து வருவதற்கும், உலகின் பல்வேறு மொழி பேசுபவர்களும் தமிழைப் படிப்பதற்கும் காரணம்… தனிநாயக அடிகளார். உலகத்தமிழ் மாநாடு நடத்துவதற்கான தூண்டுதலும், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பலரும் இன்று தமிழ் ஆய்வில் ஈடுபடக் காரணமும் இவரே. தமிழை உலக மொழியாக மாற்றிய உன்னத மனிதர்தான் […]

Read more

வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், வாலி, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தரராஜன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-0.html சிறுகதையோ, நெடுங்கதையோ இருந்தால் சவுக்காயிருக்க வேண்டும் அல்லது சவுக்காரமாய் இருத்தல் வேண்டும். இதுதான் சிறுகதைகளுக்கு வாலி சொல்லும் இலக்கணம். இத்தொகுப்பு முழுதும் அந்த நெடிதான் தூக்கல். சங்கீதத்திற்கு ஜாதி மதம் கிடையாது என்பதை ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குருவை வைத்து, கோவிந்த நம்பூதிரியின் ஜாதி வெறியை சவுக்கால் அடித்திருக்கும் அது […]

Read more

சியாங் சிங்

சியாங் சிங், ஜாஃபியா ராயன், தமிழில்-வான்முகிலன், திலகன், அலைகள் வெளியீட்டகம், 4/9, 4வது முதன்மைச் சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-1.html வலிமைகொண்டு போராடுவதால் எதிரிகளின் தோலையும் சதையையும் வேண்டுமானால் தொட்டுவிடலாம். ஆனால் காரணகாரிய விவாதங்கள் மூலமாகவே அவர்களுடைய உள்ளங்களைத் தொட முடியும். நியாயத்தின் அடிப்படையில் தாக்குக. வன்முறை மூலம் தற்காத்துக்கொள்க. ஒவ்வொரு நாளும் அதிகாலை சேவல் கூவும்பொழுதே வாளுடன் ஒரு சிறந்த தளபதியைப் போலத் தயாராக […]

Read more

வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், 57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html ஆழ்வார்கள் பாசுரங்களை அணுகுவது எப்படி? அணுஅணுவாய் சுவைப்பதெப்படி? என்ற முன்னுரையுடன் திகழும். இந்தப் புத்தகம் பிரபந்தப் பாசுரங்களின் விளக்கங்களைத் தாங்கியுள்ளது. அம்பலம் இணைய இதழ், கல்கி வார இதழ்களில் சுஜாதா எழுதிய வாரம் ஒரு பாசுரம் என்ற தொடரின் தொகுப்பு இந்த நூல். திவ்யப் பிரபந்தத்தில் […]

Read more
1 747 748 749 750 751 841